Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

மூன்றாம் பாகம் – கொலை வாள்

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-6

September 4, 2018 10:00 am Published by

அத்தியாயம் 6 – பூங்குழலியின் திகில் தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-5

September 3, 2018 11:11 am Published by

அத்தியாயம் 5 – ராக்கம்மாள் பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிது நேரம் தனியாக இருந்தாள். கடல் அலைகளைப்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-4

September 2, 2018 2:14 pm Published by

அத்தியாயம் 4 – தாழைப் புதர் நடுக்கடலில் படகு தொட்டில் ஆடுவது போல் உல்லாசமாக ஆடிக்கொண்டு சென்றது. இரண்டு நாளைக்கு முன்னால் அங்கே தென்னைமர... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-3

September 1, 2018 5:14 pm Published by

அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல் நந்தினி கடலை நோக்கினாள். பழுவேட்டரையர் ஏறிச் சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.   நந்தினி... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-1

August 30, 2018 10:19 am Published by

மூன்றாம் பாகம் – கொலை வாள் அத்தியாயம் 1 – கோடிக்கரையில் கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப்... View

You cannot copy content of this page