Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

மூன்றாம் பாகம் – கொலை வாள்

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-26

September 24, 2018 9:27 am Published by

அத்தியாயம் 26 – அநிருத்தரின் பிரார்த்தனை முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-25

September 23, 2018 12:46 pm Published by

அத்தியாயம் 25 – முதன்மந்திரி வந்தார்! பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-24

September 22, 2018 4:14 pm Published by

அத்தியாயம் 24 – நினைவு வந்தது வானதி மீண்டும் ஒரு முறை நினைவற்ற நிலையை அடைந்தாள். அவளுடைய கண்களும் மூடிக் கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாகச்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-23

September 21, 2018 9:01 am Published by

அத்தியாயம் 23 – வானதி கொடும்பாளூர் இளவரசியின் அழகை வர்ணிக்கும்படி கவிஞர்களைக் கேட்டால் அவர்கள் அந்த மங்கை நல்லாளின் அழகை அந்தி மாலையின் சௌந்தரியத்துக்கு... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-22

September 20, 2018 11:20 am Published by

அத்தியாயம் 22 – “அது என்ன சத்தம்?” ஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-20

September 18, 2018 3:18 pm Published by

அத்தியாயம் 20 – தாயும் மகனும் அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-19

September 17, 2018 8:57 am Published by

அத்தியாயம் 19 – சமயசஞ்சீவி நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-18

September 16, 2018 3:58 pm Published by

அத்தியாயம் 18 – நிமித்தக்காரன் நம்பியாண்டார் நம்பியை வரவேற்பதற்காகக் கூடியிருந்த சபை கலையும் சமயத்தில் பெரிய மகாராணி தம் செல்வக் குமாரனிடம், “மகனே! நான்... View

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகம்-17

September 15, 2018 5:14 pm Published by

அத்தியாயம் 17 – திருநாரையூர் நம்பி மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை வீடு,... View

You cannot copy content of this page