Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

நான்காம் பாகம் – மணிமகுடம்

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-16

October 29, 2018 11:23 am Published by

அத்தியாயம் 16 – “மலையமானின் கவலை”   மாளிகைக்கும் மதில் சுவருக்கும் இடையிலிருந்த நிலாமுற்றப் பகுதியில் கந்தமாறன் வழி காட்டிக் கொண்டு செல்ல, கரிகாலன்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-15

October 28, 2018 11:06 am Published by

அத்தியாயம் 15 – இராஜோபசாரம்   கடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-14

October 27, 2018 1:43 pm Published by

அத்தியாயம் 14 – கனவு பலிக்குமா?   நந்தினி மணிமேகலையின் முகவாயைச் சற்று நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு அவளுடைய மலர்ந்த கண்களை ஊடுருவி நோக்கினாள்.... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-13

October 26, 2018 1:34 pm Published by

அத்தியாயம் 13 – மணிமேகலையின் அந்தரங்கம் கடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள்.... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-12

October 25, 2018 11:18 am Published by

அத்தியாயம் 12 – வேல் முறிந்தது!   கந்தமாறன் அவனுடைய அருமை நண்பனாயிருந்த வந்தியத்தேவன் மீது கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு ஆதித்த கரிகாலன் இடி... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-11

October 24, 2018 9:44 am Published by

அத்தியாயம் 11 – தோழனா? துரோகியா?   மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-10

October 23, 2018 10:24 am Published by

அத்தியாயம் 10 – மனித வேட்டை   வந்தியத்தேவன் நாயின் வாயில் அகப்படாமல் தரையில் குதிக்கப் பார்ப்பதா, அல்லது மறுபடியும் மதிள் சுவரின் மேல்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-9

October 22, 2018 2:41 pm Published by

அத்தியாயம் 9 – நாய் குரைத்தது!   மணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள். வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-8

October 21, 2018 1:08 pm Published by

அத்தியாயம் 8 – இருட்டில் இரு கரங்கள் கடம்பூர் அரண்மனையில் இரகசிய வழிகளின் வாசல்கள் எவ்வளவு சாமர்த்தியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி வந்தியத்தேவன் வியந்தான்.... View

You cannot copy content of this page