காஜலிட்ட விழிகளே இறுதிப் பதிவு
June 24, 2019 4:47 am“ஆக உங்க இரண்டுபேருக்கு நடுவில் ஒரு வீணை ஒரு கிட்டார் ஒரு மிருதங்கம் இருந்தது? எல்லாம் லைன்கட்டி நின்றது? நீங்க இரண்டு பேரும் ஃபேன்... View
Breaking News
“ஆக உங்க இரண்டுபேருக்கு நடுவில் ஒரு வீணை ஒரு கிட்டார் ஒரு மிருதங்கம் இருந்தது? எல்லாம் லைன்கட்டி நின்றது? நீங்க இரண்டு பேரும் ஃபேன்... View
கோபம் மறைந்ததுமே காதல் வந்து ஆனந்த ராகம் இசைத்தது. அவள் இதயத்தை யாழ் என நினைத்து அதன் நரம்புகளை வருடி ஆனந்த ராகம் வாசித்தது.... View
கண்தட்டி விழித்தவள் , “என்ன ஸ்நேகா சொல்ற? ” என்றாள். “நீ கன்சீவ் ஆகியிருக்கிறதா என்னிடம் ப்ரியா சொன்னாளே! அப்படி ஒன்றும் இல்லையா? ”... View
கார்த்திக் அன்று வீடு வந்தபிறகு ஸ்ருதியை பேச வைக்க வேண்டும் என்றால் அவன் மனதில் நினைத்ததுதான் ஒரே வழி என்று கண்டுபிடித்துவிட்டான். ஆனால் எப்படி... View
பேயறைந்ததுபோல் ஸ்ருதியைப் பார்த்தான் கார்த்திக். ஸ்ருதி அவன் பக்கமாக திரும்பவேயில்லையே.. “தருண். நீ வரவேண்டாம். நான் பார்த்துக்கிறேன். ” என்றவன் கைபேசியில் அவனது உரையாடலை... View
மறுநாள் காலையில் தருண் எப்போதும்போல கார்த்திக் குளிக்கப்போகும் முன் குளித்து விகார்த்திக்கை எழுப்பினான். “கார்த்திக் இன்றைக்கு உன் ப்ரோகிராம் என்ன? ” “பெரிசா ஒண்ணும்... View
மறுநாள் நண்பனுடன் காலை உணவருந்திவிட்டு வீடு வரும்வரை கார்த்திக் பைக்கை நிதானமாக ஓட்டிக்கொண்டு வந்தான். மிக நிதானமாக. அருகில் சென்ற ஒரு லேடிபேர்ட் சைக்கிள்... View
நண்பனின் உரையாடல் பல குழப்பத்தைத் தர ஸ்ருதியை சந்தேத்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிரசாத் மூலமாக கிரிஜாவிடம் பேசி சம்மதம் வாங்கி ஒரு... View
ஜுலை 24 இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு… ***************************** மறுநாள் காலையில் தருண் தனது கைகளில் கால்களில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து... View
தாமதம் நேர்ந்ததிற்கு ஒருபெரிய சாரி ரீடர்ஸ்.. பெரிய எபியா கொடுத்திருகேன். கமன்ட் குடுங்க… குறைகள் நிறைகள் தெரிஞ்சிக்க ஆசை..