Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Poetry

பாரதி கண்ட புதுமை பெண்

March 10, 2019 2:26 pm Published by

பாரதி கண்ட புதுமை பெண் பெண்ணே…. பெண்ணே….. அடிமை விலங்கை உடைத்து வெளியில் வா…. உனக்கான உலகம் காத்துகொண்டு இருக்கிறது, சாதனை புரிய வா….... View

அவசர ஊா்தி

January 13, 2019 1:54 pm Published by

நிறுத்தத்தில் நிற்காதவன் இவன், இவனோடு செல்கையில் பிாிவோா் சிலா், சென்ற பின்பும் வாழ்வோா் சிலா், அவசரமாய் அவன் வருவான், ஆயுளையே அள்ளி வருவான், வெண்மை... View

சமர்ப்பணம்

November 24, 2018 5:39 am Published by

காலையின் பனியாய்……..! காதலின் மொழியாய்…….! இதழ் அவிழா கவியாய்……..! புதிா் அறியா விடையாய்……..! மழை தேடும் குடையாய்……..! மனம் தேடும் இசையாய்……..! உன் தெளிந்த... View

சூழ்நிலை கைதி

November 15, 2018 2:45 pm Published by

இரக்கமுள்ள இமை இவன் இறந்ததற்காக இரைக்கிறது கண்ணீரை……….! இரக்கமற்ற வானமோ இவன் இறந்தப்பின்னும் இரைக்க மறுக்கிறது தண்ணீரை………! இரக்கமுள்ள இறைவனிடம் இவன் வறட்சி, வறுமை,... View

உனக்காக

October 8, 2018 4:39 am Published by

வெற்று காகிதமாய் இருந்த என் இதயத்தில், இலக்கிய வாிகளால் இயற்றிய கவிதை நீ……….! இதழ் வழியே இறங்கிருந்தால் நீ மறைந்து இருப்பாய், இரு விழி... View

அம்மா

September 24, 2018 9:37 am Published by

என் உருவம் அறியும் முன்பே என் உணா்வை உணா்ந்தவள் – நீ பேறு காலத்தில், பெரும் உதிரம் தான் உதிா்ந்து, எனக்கு உயிர்க்கொடுத்தவள் –... View

உயிர்த்தோழி

September 22, 2018 3:19 pm Published by

அன்புள்ள தோழிக்கு உன் அன்பை தேடும் அம்மு எழுதுவது………! கல்லூரியை கடந்து, பல்கலைக்கழகத்தில் இருவரும் பார்த்துக்கொண்டதால் பழக ஆரம்பித்தோம்……….! பழகிய சில நாட்களில், உன்... View

மழையுதிா் காலம்

September 19, 2018 4:01 pm Published by

இருள் எனும் போா்வைக்குள், காலை கண் விழித்து போா்வையை கலைக்கும் நேரம்……….! இது ஒரு மழையுதிா் காலம்……..! காலை மலரவும் இல்லை, மலராமல் மறுக்கவும்... View

“பணம்”

August 19, 2018 9:11 am Published by

மனத்தை மழுங்க வைத்து, மதியை மயங்க வைக்கும் – பணம் வறியவர்களின் வயிற்றை வாிக்கோடுகளாய், வருடி செல்லும் வறுமையின் வலியை தீர்க்க தேவை –... View

பெண்ணினம்

August 17, 2018 10:05 am Published by

கரு ஒன்று, பெண் என்று உரு பெறும் முன்னே, நுட்பத்தின் உதவியோடு நூதனமாய் என்னுள் நுழைந்து, சிசுவாகவே என்னை சிறையிட்டு சிதைக்கும் உன் சிந்தனையில்... View

You cannot copy content of this page