Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

உனக்குள் நான்

உனக்குள் நான்-11

May 17, 2018 6:13 pm Published by

அத்தியாயம் – 11 மூணாறிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சாலையிலிருந்து சற்று சரிவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ள ‘ப்ராக்னெல்... View

உனக்குள் நான்-10

May 16, 2018 12:36 pm Published by

அத்தியாயம் – 10 இறைவனின் சொந்த ஊர்… இயற்கையரசியின் வாசஸ்தலம்… கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து அறநூறு மீட்டர் உயரத்தில் எழில் வாய்ந்த அழகிய மலை... View

உனக்குள் நான்-9

May 16, 2018 12:32 pm Published by

அத்தியாயம் – 9 அடிக்கிற காற்றில்… மழைச்சாரல் கோவில் முன் மண்டபத்தைப் பாதிவரை நனைத்துவிட்டது. மீதியிருந்த இடத்தைப் பிச்சைக்காரர்கள் ஒருபக்கம் ஆக்கிரமித்திருக்க, மறுபக்கத்தில் மழைக்காக... View

உனக்குள் நான்-8

May 15, 2018 1:04 pm Published by

அத்தியாயம் – 8 அன்று நவம்பர் பத்து… கார்முகிலன் மதுமதி தம்பதியரின் திருமணநாள். முதல் திருமண நாளன்று நீலவேணி எனும் சூறாவளிக் காற்றால் இருவரும்... View

உனக்குள் நான்-7

May 14, 2018 2:51 pm Published by

அத்தியாயம் – 7 தன்னுடைய உரிமைகள் எதையும் தடை சொல்லாமல் அழகாகக் குடும்பம் நடத்தும் மனைவி, தன்னிடம் எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ளாமல் விட்டேற்றியாக வாழ்வது... View

உனக்குள் நான்-6

May 13, 2018 2:16 am Published by

அத்தியாயம் – 6 “ஆறடி உயரம் வளர்ந்த ஆண்மகன் உள்ளம் ஊமையாய் அழுகுதடி – கண்ணே…! உன் விலகல் தாங்காமல் – மனம் தவியாய்த்... View

உனக்குள் நான்-5

May 12, 2018 1:22 am Published by

அத்தியாயம் – 5 “பாராமுகம் காட்டும் உன் நிலாமுகம் பார்க்க முடியாமல்… தனிமையை நான் தழுவுகிறேன் தினம் தினம்…!”   பெங்களூர் கோரமங்களா ஆறாவது... View

உனக்குள் நான்-4

May 11, 2018 1:08 am Published by

அத்தியாயம் – 4   “தினம் ருசித்த நின்காதல் கிட்டாமல் மனம் பசித்து வாடும் வேளை… தன் வசமிழக்கும் மிருகமாய் நான் மாறிப் போகிறேன்…!“... View

உனக்குள் நான்-3

May 10, 2018 12:44 pm Published by

அத்தியாயம் – 3   “உரிமையோடு எனை வெறுத்தால் கூட சுகமாகப் பொறுத்துக் கொள்வேன் – ஆனால் சிரித்துக் கொண்டே நீ காட்டும் விலகல்…... View

உனக்குள் நான்-2

May 9, 2018 12:47 pm Published by

அத்தியாயம் – 2   “அனுபவிக்கும் வரை இனிக்கும் சின்னச்சின்ன ஆசைகள் – துறக்க நினைத்தால் பெரும் துன்பங்களாக மாறிவிடும் விந்தை ஏனோ…!“  ... View

You cannot copy content of this page