ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றதுOre oru mannipu atha keta prechanai mudinchurum aana atha keka thaan maatenguranga
🤣🤣🤣மிக்க நன்றி சிஸ்🙏
Ama Sis, இது தான் வாயாடி கொழுப்புங்றதுOre oru mannipu atha keta prechanai mudinchurum aana atha keka thaan maatenguranga
அவள திட்டிக்கிட்டு மனசு தாங்காம அழறான்...மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான்![]()
![]()
![]()
![]()
![]()
........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது
.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுமா
.....வேதா கனிஷ்கா,மாறன்,பொன்னம்மா என எல்லாரோட மனநிலையையும் சிந்தித்துப் பார்த்து மனம் மாறியது மகிழ்ச்சியா இருக்கு.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்🙏🙏பார்த்திபன் அவந்திகாவை ரொம்ப திட்டுகிறான் கோபம் எப்போது போகும்.கனி மாறன் லவ் சூப்பர்.
ஆமா எனக்கும் இரண்டு எபி கூட ஸ்வராஸ்யமா போகும் இல்லைய 😉😉Achcho kanni ha ninachchalum pavam ha than irukku vaya thiranthu mannipu kettalavadu konjam malai iranguvan... Ivala thittutu ivanum la aluran 😔😔
Ammani appola irunthe marana photola site adichchikitu than irunthu irukka...
தவறு. யார் புரிஞ்சுக்கணும் என்று எதிர்பார்க்குற? கன்னிகா பாவம் என்றால் அவளால் அவமதிக்கப்பட்டவர்கள் ..... மன்னிப்பு கேட்க என்ன தயக்கம்? திமிர் வீழ்கிறதா என்று பார்க்கலாம்கன்னிகா ஒரு முறை தான் அறியாமல் பேசிய பேச்சுக்கு, எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கா.. பாவம் தான்.. பார்த்தி தானும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கான்.. அவளை புரிஞ்சுப்பானா