Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
வாவ். விறுவிறுப்பான அத்தியாயம். சுரேந்தர் சஞ்சனாவிடம் முடிவைக் கொடுத்தது நல்லா இருந்தது. சஞ்சனாவின் உணர்வுகளும், கௌதமின் உணர்வுகளும் கொடுத்த விதம் ரொம்ப அருமை. சஞ்சனா முகம் காண முடியா கௌதமும் , கௌதமின் சிந்தனை புரிந்த சஞ்சனாவும் சூபெர்ப். இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு நந்தா என்ன செய்தான்? சஞ்சனா முடிவை கௌதம் ஏற்பானா ? தெரிந்து கொள்ள ஆவல். கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. அருமை வத்சலா :love: :love: 👌 👌
கதையை ரசித்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாய் கருத்து சொல்வதற்கு நன்றிகள் தேவி. உங்க கருத்து எனக்கு பெரிய எனெர்ஜி. சஞ்சனா முடிவை கெளதம் ஏற்பானா? இன்று தெரிந்து விடும்.:love::love::love::love:
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சதுரங்க வீரன் சஞ்சனா விசயத்தில் கொஞ்சம் சறுக்கிட்டான்.சஞ்சனா லவ் பண்ணுவான் வெறுக்கமாட்டாள் நினைக்க மறந்து விட்டான்.சஞ்சனா அறிந்தது சூப்பர்.கௌதம் லவ் வெற்றி.❤️❤️❤️❤️
ஹாஹாஹா ஒவ்வொரு மனுஷனுக்குமே தடுமாறும் புள்ளி அப்படின்னு ஒண்ணு இருக்குமே. என்ன பண்றது? நம்ம கௌதமுக்கு அது சஞ்சனா என்ற புள்ளி.:love::love::love: Thank u so much foe ur cont support ma
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சஞ்சனாவோட திடீர் கல்யாணத்துக்கு கௌதம் ஒத்துப்பானா?
இதோ இன்னைக்கு தெரிஞ்சிடும் கோதைமா. நீங்க தொடர்ந்து படிச்சு கருத்து சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
சுரேந்தர் சொல்வதுபோல் சஞ்சனாவிற்காக மட்டும் நந்தாவை கௌதம் கடத்தியதாகத் தோன்றவில்லை..அதனுடன் வேறு ஏதாவது காரணமும் இருக்குமோ :unsure: :unsure: ..முகத்தைப் பார்த்தே உள்ளுணர்வை கணிக்கும் கௌதம் எப்பவும் கெத்துதான்..இன்று சஞ்சனா கௌதம் என்ன முடிவு எடுப்பான்னு கணித்ததும் அருமை..சஞ்சனா திருமணம் செய்ய கேட்ட தன் மூலம் அவள் தன்னை வெறுக்கவில்லை என்பதை கௌதம் உணர்ந்து கொள்வான்..
கண்டிப்பாக வேறு ஒரு காரணம் இருக்கு. ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க. அவள் கேட்டதன் மூலமாகவே கெளதம் அவள் தன்னை வெறுக்கலைன்னு புரிஞ்சுப்பான். ஒவ்வொரு வார்த்தையும் ரசிச்சு படிக்கறீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
please சித்துவ வில்லனாவோ, கெட்டவனாவோ காட்டிடாதீங்க.
சஞ்சனாவோட love பார்த்து சந்தோஷமா இருக்கு.. சுரேந்தர் பண்றது கொஞ்சமும் சரி இல்ல,இப்படி psychologicalஆ அவன weak ஆக்குறது.
நந்தா மேலான சித்துவோட கோபத்துக்கு வேற ஏதோ strong reason இருக்கும்.
// சித்துவ வில்லனாவோ கெட்டவனோ காட்டிடாதீங்க//:):):) நான்தான் முதலிலேயே சொல்லிட்டேனே நம்ம ஸ்டைலில் ஒரு ஆன்டி ஹீரோன்னு. நம்ம ஹீரோக்கள் வரிசையில் கண்டிப்பா நிப்பான் :):):).உங்க கருத்து பார்த்ததுமே கதையை எவ்வளவு ஆழ்ந்து படிக்கறீங்கன்னு தெரியுது. இதுதான் ஒரு எழுத்தாளருக்கு பெரிய சந்தோஷம். மனம் நிறைந்த நன்றிகள் மா
 

Devi Srinivasan

Active member
Messages
19
Reaction score
18
Points
43
வாவ்.. செம அப்டேட். ரொம்ப ரசிச்சு படிச்சேன். :love: :love: 👌 👌 கௌதம் ஆன்டி ஹீரோவா மாறினா கூட அதையும் ரசிக்க தோணுதே. நீயே சொன்னாலும் நான் என் வேலையா முடிக்காம விட மாட்டேன்னு கௌதம்.. நீ நரகத்துக்கே போனாலும் அங்கேயும் நான் உன்னோடு தான் வருவேன்னு சஞ்சனா.. ஒரு வாரம் முன் பூங்கொத்து வாங்க யோசித்த பெண்ணை, திருமணமே செய்த ஆச்சரியம் கௌதமிற்கு மட்டுமல்ல . எங்களுக்குமே. நந்தாவை பழிவாங்க சஞ்சனா மேல் உள்ள காதல் மட்டுமே காரணம் அல்லன்னு சஞ்சனாவிற்கும் புரிந்தது. அவனின் மன நிலையை மாற்றுவாளா? இந்த அத்தியாயத்தில் சஞ்சனா கௌதம் காதல் வெளிபடுத்தின வார்த்தைகள் எல்லாம் சான்சே இல்லை.

"இந்த ஒரு முத்ததிலேயே உன்னோடு வாழ்ந்து முடிசுட்டேன். போனால் போயிட்டு போறேன் போடி "

"இப்போ என்ன ரெண்டு நாளிலே போயிடுவேன். அதானே சொல்லப் போறே . சரி போ..ய்யா. அது வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போறேன் "

மொத்த அத்தியாயமும் இந்த ரெண்டு டயலாக்லே தெறிக்க விட்டுட்டீங்க..
:love::love::love: சஞ்சனா , கௌதம் டயலாக்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சேன். & சஞ்சனா அப்பா தி க்ரேட். வாழ்க்கை வட்டம்ன்னு அவருக்கே திரும்ப வந்திருக்கா? சஞ்சனா பதினாறு அடி பாயுற குட்டியோ !!

நந்தாவை பழி வாங்கும் வேகம் இனி குறையுமா? தெரிந்து கொள்ள ஆவல். வத்சலாவின் மற்றொரு பரிணாமம்ன்னு தோணித்து :love:👌👌
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
இந்த தாத்தா என்ன சுரேந்தர் கிட்ட
ஒண்ணும் சொல்கிறார். இந்த பக்கம் சஞ்சனா கல்யாணத்தை நடத்த வைக்கிறார். நந்தாவை பழிவாங்க வேறு ஏதோ வலுவான காரணம் இருக்கு. கௌதம் ரசிக்க வைக்கிறான்
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் செமடா.கௌதம் கொலையை கூட டீ குடிக்கிறமாதிரி சொல்லிட்டு செம.சதுரங்கவீரனுக்கு யானை பலம் தான் இனி . கௌதம் காதல் வெற்றி அடைஞ்சுருச்சு.கௌதம் ரஜினி படம் செம . கௌதம் பெயரைக் கேட்டவுடன் ஸ்டைல் ஸோ ங்கிறவிதம் மாஸ்.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் உடைய காதலும் வசீகரிக்கிறது.கௌதம் சஞ்சு காதல் வெற்றி.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, சித்தார்த் ♥️சஞ்சனா காதல் திருமணதில் முடிந்தது அருமை 👌👌👌🌹🌹🌹
 

Latest posts

New Threads

Top Bottom