#மாயோணின்_மலரோவியம்
சரத்தின் அதி மீதான பாசம் சூப்பர் அண்ட் unexpected... இந்த அளவுக்கு இருப்பான் என எதிர்பார்க்கல... அவனின் கோபம் அவன் பக்கம் இருந்து பார்க்கும் போது சரி தான்..
நந்தினி நீ எல்லாம் என்ன ஆளு.. டாக்டர் வேற... நீங்க தயார் செஞ்சதே தடை செய்யப்பட்ட மருந்து, அதை போய் use பண்ணி இருக்க.. அப்படி என்ன பெரிய ஆர்வம் உனக்கு... ச்சீ நீ தங்கை, அவள் எதிர்காலம், அவள் உயிர் இப்படி எதையும் யோசிக்காது உன் career பத்தி யோசிச்ச ஆள் தான... உன்கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்... உன்னை யாருன்னு அறியாத போதும் காப்பாத்திய வர்ஷாவுக்கு ரொம்ப நல்லது பண்ணி இருக்க.. சூப்பர்🤬🤬🤬🤬🤬
வர்ஷா உன்மேல எனக்கு பயங்கரமா கோபம் வருது... சத்யன் பத்தி என்ன எல்லாம் பேசி இருக்க.. உனக்கு பிடிக்கலை என்றால் அப்படியே விட்டுடனும்.. இவ்வளவு நாள் உன் கூட இருந்தான், உன்னை தப்பா பார்த்து இருந்தா தெரியாது உனக்கு, எத்தனை வருஷம் மறைச்சு நடிச்சு இருக்க முடியும்😡😡😡 நீ எல்லாம் அவன் அன்புக்கு தகுதி இல்லாத ஆள் அண்ட் அவனை பேச உனக்கு உரிமை இல்ல.. watch your words before you speak😡😡 இன்னைக்கு உன்னை உன்னையாவே ஏத்துக்கிட்டு உனக்காக, உன் நல்லதுக்காக ஒவ்வொண்ணும் செய்யிறான்... உன் பேச்சிலே உன் விருப்பம் அவனுக்கு தெரிஞ்சு இருக்குமோ🤔🤔🤔
அதி மேல இன்னைக்கு பழி போட பரதன் பேச்சும் ஒரு காரணமோ🤔🤔🤔 ஆனால் அதில் என்னால் பரதனை தப்பு சொல்ல முடியாது.. அவனுக்கு தோனியதை சொன்னான்... அந்த உண்மைகளை தான் விக்கி கிட்ட சொல்லாமல் மறைச்ச😔😔😔 ஆனால் இப்போ தேவன் பைல்ஸ் அதை பார்த்ததும் நீ வீட்டில் இருக்கும் யார்கிட்டேயும் சொல்லல போலவே, அப்படியே அங்க போய் மாட்டிகிட்ட.. நீயா சொல்லாமல் அவனுங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பே இல்ல🤦♀🤦♀🤦♀ நிஜமா தெரியாம செஞ்சாலா இல்லை வேற எதுவும் காரணம் இருக்கா.. இவ்வளவு பெரிய விசயம் எப்படி விக்கி கிட்ட சொல்லாமல்🤦♀🤦♀ இன்னும் உனக்கு என்னவெல்லாம் ஆக போகுதோ அந்த சரத் அண்ட் தேவன் அவர்களால்... ஆமாம் சத்யனுக்கு தெரியுமா🤔🤔
அதி இவன் விக்கி என்ன நினைப்பான் என எல்லாத்தையும் விட இப்போவும் அவனுக்கு priority தரான்.. கண்டிப்பா நம்புவானா இருக்கும் உன் நிலை தெரிந்தால்... சரத் போல தப்பா நினைக்க மாட்டான்...
தேவன் நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன கிழிக்க போற🤬🤬🤬 உன் தப்புக்கு உன்னை அடிக்காமல் கொஞ்சவா செய்வாங்க லூசே😡😡😡 சை
ஜோ மா😭😭😭😭😭