Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by வதனி பிரபு

  1. காதலும் மறந்து போகும்- வதனி

    என்னில் அடங்கா ராட்சசியே… இரவு முழுதும் தூக்கம் இழந்து விழித்துக்கிடந்தேன். நீண்ட நேரத்திற்க்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. அப்படியே...
  2. மாற்றம் - வதனி

    மாற்றம் ஹாஸ்பிடலிற்கு சென்ற அண்ணன் வீடு திரும்புவதை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தார் வேணி... இதோ அவள் எதிர்ப்பார்த்தது போன்றே தேவனின் வாகனம் வந்துவிட்டது. தேவன் மிகவும் களைப்புற்றிருந்தார் என்பது அவரின் முகமே தங்கைக்கு உணர்த்தியது, ஆகவே அவரின் களைப்பைப் போக்க தண்ணீர் வழங்கியவர், ஏற்கனவே...
  3. அவளும் முல்லையும் - வதனி

    அவளும்.. முல்லையும்.. அவசரமாய் காரை விரட்டிக் கொண்டிருந்தாள் அவள். இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும். எங்கும் நிற்காமல் சென்றால் தான் வீடு போக முடியும். குழந்தையும் பள்ளியில் இருந்து வந்துவிடுவாள், வீடு பூட்டியிருப்பதைப் பார்த்தால், மனம் சுனங்கிவிடுவாள். சீக்கிரம்...
  4. வதனியின் பா(வே)சம்

    பா(வே)சம் பரமேஸ்வரி இருக்கையின் நுனியில் அமர்ந்தார். முழுமையாக அமர அவருக்குக் கூச்சமாக இருந்தது. புதிதாகக் கட்டியிருந்த பட்டுச் சேலை உடலை என்னவோ செய்தது. இதுவரை சாதாரண கந்தலாடையோ, மிஞ்சி மிஞ்சிப் போனால் டவுனிலிருந்து ஆண்டுக்கு ஒருதடவை வாங்கி வரும் நானூறு ரூபாய் சேலையோ தான் உடுத்திப் பழக்கம்...
  5. வதனியின் பா(வே)சம்

    ஹாய் ஃப்ரண்ட்ஸ்... சிறுகதை ன்னா வதனி இல்லாமலா.. நானும் வந்துட்டேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க. நானும் இரண்டு கதை கொடுக்க போறேன், அதில் ஒன்று பா(வே)சம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க..
  6. பாவத்தின் சம்பளம்

    பாவத்தின் சம்பளம் கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி. மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை...
Top Bottom