ரொம்ப ரொம்ப நன்றி மா. 😍 🥰 🙏 🙏 ரொம்ப ஹேப்பியா இருக்கு.🥰🥰
சொல்லப்போனா, சின்னப் பசங்களா இருக்கும் போது இருக்கற ஃப்ரெண்ட்ஷிப் தான் ரொம்ப நல்லா இருக்கும்.😍🥰 அதுல சில கேரக்டர்ஸ் வரும், அவங்களோட நடைமுறை வாழ்க்கைல இவங்களோட பங்கு என்னன்னு சொல்லியிருப்பேன்.:):) அதனால, உங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஃபீல்...
ரொம்ப ரொம்ப நன்றி டியர் 🥰🥰🥰🙏🙏 உங்களின் ஆதரவும் எனக்கு தளத்தில் மிக முக்கியமாக இருந்தது.🥰❤ ஒவ்வொரு எபி போட்ட பிறகு, உங்களுடைய விமர்சனத்தைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.🥰🥰❤ என்னை கடைசி வரை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மா 🥰🥰🙏🙏 இதே போல் எப்பொழுதும் உங்களுடைய ஆதரவு தேவை 🥰😊
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. தமிழுக்கு அமுதென்று பேர் அத்தியாயம் 35 (இறுதி) பதிவிட்டாச்சு. பெரிய அத்தியாயம் என்பதால் இரண்டு பதிவுகளாய் பதிவிட்டிருக்கிறேன். படித்து விட்டு தவறாமல் விமர்சனங்களை பதிவிடுங்கள்..
அத்தியாயம் 35
(தொடர்ச்சி...)
சரியாக ஒரு வருடம் கழித்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பிரசவ அறை வளாகம். அமுதனும், வளையாபதியும் மாறி, மாறி நடந்துகொண்டிருந்தனர். இருவருக்குள்ளும் இரண்டு கவலைகள்.
ஒரே நேரத்தில் திருமணம், அதே போல் ஒரே நேரத்தில் தேனிலவு என்று அவர்கள் வாழ்வில் அனைத்தும் ஒன்றாய்...
அத்தியாயம் 35
அன்றைய தினம் அமுதனுக்கும், தமிழினிக்கும் மிக முக்கியமான நாள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தைப் பற்றி இருவரும் பேச வேண்டிய நாள். ஆனால், அதற்க்கு முன்னர் தங்கள் வீட்டில் பெற்றோரின் சம்மதமும் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டனர்.
அவர்கள் எதிர்பார்க்காமல்...
அத்தியாயம் 34
வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட தமிழினியைக் காணப்போகும் ஆவல் தான் அமுதனுக்கு அதிகமாய் இருந்தது. ஏனென்றால், அவளும், அழகேசனும் தான் அமுதனின் சகலமும். இவன் வாழ்வில் அவள் வரவில்லையென்றால் அமுதன் இந்நேரம் உயிரோடு இருந்திருக்கவும் முடியாது, அதே போல் இந்த வெற்றியைக் கண்டிருக்கவும்...
அத்தியாயம் 33
அமுதனின் அதிரடி ஆதாரங்களால் திக்கற்றுப் போயிருந்தார் வீரபத்திரன். சில நிமிடங்கள் ராமைய்யாவுக்கு நல்ல அர்ச்சனைகள் அவரிடமிருந்து விழுந்துகொண்டிருந்தன.
“ஏய்யா. அவனால எந்த சாட்சிகளையும் கொண்டு எதுவும் பண்ண முடியாதுன்னு ஆணவமா பேசினியே.? இப்போ என்னாச்சு.? அவன் கிட்டத்தட்ட நம்மள...
அத்தியாயம் 32
வெறி கொண்டு எழுந்த சிங்கம் போல் அமுதன், அனைத்து ஆதாரங்களையும் ராமைய்யாவுக்கு எதிராக சேகரித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் நீதிமன்றத்தில் அமுதன் சொல்லியிருந்த அனைவரும் ஆஜராகி இருந்தனர்.
அமுதனின் கண்களில் கோபம் தீ விட்டு எரிந்து கொண்டிருந்தது. அனைவரையும் தனது கேள்வியான அம்புக்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.