Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by appusiva

  1. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அத்தியாயம் 8 “திடீர்னு மனிதர்களெல்லாம் சின்னதா மாறிட்டா என்ன நடக்கும்?” என்றான் ஜீவா. “ஒரு பாதுஷா வச்சு ஒரு மாசம் சாப்பிடலாம் “ என்றான் ஜோசப். அவனை முறைத்த ஜீவா, “ ஒருதடவை சரி… அதுக்கப்புறம் புதுசா செய்யறது சின்னதா ஒரு கை அளவுதானே இருக்கும்” என்றான். “புரியலையே “...
  2. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அத்தியாயம் 7 “ நீ பாத்தது நாம போனது. அங்க பிபிஸில காட்டினாங்க பாரு. லண்டன்ல இதுபோலவே ஒரு சம்பவம். அதில் ஒரு குழந்தைங்க வேன் ஆக்ஸிடெண்ட் ஆக இருந்தது. நாமதான் போய் காப்பாத்திருக்கோம். அந்த டிரைவர் செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டிட்டிருந்திருக்கான்.” என்றாள் ரம்யா. “...
  3. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அத்தியாயம் 6 அது ஒரு அற்புதமான வாகனம். அதில் ஏறி அமரும்போதே ஜாலியாக இருந்தது. சிறு பிள்ளைகளுக்கு வாங்கிய பொம்மை காரில் ஏறுவதுபோல் இருந்தது. நான் பைலட் போல அமர்ந்துகொண்டேன். ஆனால் எனக்கு வேலையே இல்லை. என் அருகில் வெண்டேடா பிரகதி அமர்ந்தாள். பின் சீட்டில் வேதாளரும்...
  4. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அத்தியாயம்‌ 5 ஜீவா கொடுத்த முகமூடியை பார்த்தோம். இன்று காலையிலேயே வந்துவிட்டான். பிரகதியும் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். நேற்று நாங்கள் பேசியது எல்லாம் ஏதோ டெலிபதிபோல அவளுக்கும் தெரிந்திருந்தது. இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் கூடிவிட்டோம். ஒன்பது மணிக்குதான் பள்ளி...
  5. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    அத்தியாயம் 4 மறுநாள் பிரகதி பள்ளிக்கு வரவில்லை. ஏதோ லீவு. நாங்கள் நால்வரும் இடைவே நேரத்தில் பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய நிகழ்வின் காலம், அந்த ஜீவா உண்மையில் யார் என்றெல்லாம் எங்கள் பேச்சு இருந்தது. அவன் கண்டிப்பாக சாமிதானென்றும் அல்லது சாமியின் தூதனாய் இருக்கலாம் என்றும் ரம்யா சொன்னாள்...
  6. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    3.... நேற்று நடந்தது குழப்பமாகவே இருந்தது. நேற்று அதிகாலை பீச்சுக்கு போனேன். ஆனால் வீடு திரும்ப இரவாகியிருந்தது. போய் சாப்பிட்டு நன்றாக போர்த்து படுத்துக்கொண்டேன். ஒரு முழு நாளா அங்கே இருந்தோம் என்று தடுமாற்றம் ஏற்பட்டது. நான் தனியாக இருந்த போது பயம் இருந்தாலும், ஐந்து பேர் சேர, கொஞ்சம்...
  7. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அத்தியாயம் 2 “என்னடா இது அதிசயம்…?” என்றான் ஜோசப். “டேய் நீ எப்ப வந்த….?” என்றேன். “லூசா நீ…. நாம எல்லாம் ஒண்ணாதானே வந்தோம். புதுசா கேக்கற…” என்று அவன் சொன்னபோதுதான் கவனித்தேன். ஆமாம். என்னைச்சுற்றி அவர்கள் நான்கு பேரும் இருந்தார்கள். அனைவர் கண்ணிலும் தெரிந்த ஆச்சரிய...
  8. A

    BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

    BK32 மாயாஜாலக்கதை அதிகாலை கடல்காற்று இவ்வளவு ஆனந்தமாய் இருக்குமென்று இப்போதுதான் தெரிகிறது. இதுவரை இவ்வளவு சீக்கிரமாய் நான் இங்கே வந்ததில்லை. பெரும்பாலும் சாயந்திரவேலைகளில் அப்பாவுக்கு நேரம் இருந்தால் கூட்டி வருவார். தனியாக அனுப்பியதில்லை. நான் எட்டாவது படிக்கும் பெரியவானாகிவிட்டேனென்று...
Top Bottom