Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Parvathi Pazhani

  1. Parvathi Pazhani

    சுட்டது தான்.. இருந்தாலும் மனதைச் சுட்டது...

    சுட்டது தான்.. இருந்தாலும் மனதைச் சுட்டது... #குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா? சமைக்குறது; இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி...
  2. Parvathi Pazhani

    ஹாசினி சந்திரா - Comments

    அருமையான நடை... வர்ணனைகள் எல்லாம் எதார்த்தத்தை ஒட்டி இருந்தது பிரமாதம். அரசியல் நிகழ்வுகள் நிஜத்திற்கு நெருக்கமா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.
  3. Parvathi Pazhani

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    நல்ல ஆரம்பம்... பொம்மாயி அதிர்வு அகல்யாவுக்கு வந்துடுச்சு... அடுத்து என்ன?
  4. Parvathi Pazhani

    அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    இதுவரை எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். இது போல பெயர்கள் தூய தமிழில் இப்போதுதான் படிக்கிறேன். இதுவே தனித்தன்மையாக இருக்கிறது. அதற்காகவே ஆங்கிலம் கலக்காமல் இந்த கருத்து பதிவு செய்கிறேன்... :love::love::love: அருமை... அருமை... (y)👏
  5. Parvathi Pazhani

    நேரம் அதிகம் இல்லை - ராம் ஸ்ரீதர் சிறுகதை

    சாதாரண பெண் எல்லாம் போற போக்குல துப்பாக்கியை தூக்கி சுடுவாங்களா சார்! ஸ்பெசல் கேரக்டர் தான். அழுத்தமா அழகா சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது.
  6. Parvathi Pazhani

    Talk Box - Something To Share

    https://www.sahaptham.com/community/threads/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.348/
  7. Parvathi Pazhani

    மேன் மக்கள் மேன் மக்களே!

    #மேன்_மக்கள்_மேன்_மக்களே எப்பேர்பட்ட மாமனிதர்கள் இவர்கள். நமது தர்மத்தின் குழந்தைகள் இவர்கள். அந்த அதிகாலை குளிர் நேரத்தில் சுறுசுறுப்பாக தன் அறையை விட்டு வெளியே வந்தார் அப்துல்கலாம். அவருக்காக வெளியில் காத்திருந்த அதிகாரிகளைப் பார்த்து ஒரு வெள்ளந்தி புன்னகை. தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில்...
  8. Parvathi Pazhani

    தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?

    தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..? பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால். 1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி...
  9. Parvathi Pazhani

    முசுகுந்த சக்கரவர்த்தி

    முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி நன்னாளில் வில்வ மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக கிள்ளி கீழே போட்டது. விடிந்து பார்த்தால் அந்த மரத்துக்கு கீழ் ஒரு சிவலிங்கம். சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவலிங்கத்துக்கு வில்வத்தால் குரங்கு...
  10. Parvathi Pazhani

    விரைவாக வெற்றி பெற

    1. தினமும் அரை நாளாவது கடுமையாய் மகிழ்வோடு உழையுங்கள். 2. வாய்ப்புகளைத் திறக்கும் சாவி விடாமுயற்சி & உழைப்பு. 3. வெற்றி ஒன்றையே மனம் ஆழ்ந்து நினைக்க வேண்டும். 4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். 5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள்...
  11. Parvathi Pazhani

    வெட்டபட்ட மரம்

    தினமும் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் பச்சை வாசம் மாறாமல் பெரிய லாரிகளில் சென்று கொண்டே உள்ளன. அவற்றைப் பார்க்கும் போது கொத்துக் கொத்தாக மடிந்த சடலங்களை அள்ளிப் போட்டுச் செல்வது போல் இருக்கும். வருத்தத்திற்குரிய செய்தி...
  12. Parvathi Pazhani

    பாலுக்கு ஒரு பெரிய வருத்தம்

    #உளி_விழும்போது_வலினு_அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது. #ஏர்_உழும்போது_கஷ்டம்னு_நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சு நிற்காது..!" பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு...
  13. Parvathi Pazhani

    பொறுமையின் பெருமை

    பேசும் போது பொறுமை அவசியம். அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்பதும், அதற்காக காத்திருப்பதும் சிறந்த பண்பாகும். பொறுமையாக இருப்பது நன்மையைத் தரும் என்பதற்கு, அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு தாமஸ் ஆல்வா எடிசனின் ஒரு கண்டுபிடிப்பை...
  14. Parvathi Pazhani

    ஆக்சிஜனை பூமியில்இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

    #ஆக்சிஜனை_பூமியில்_இருந்து #முற்றிலுமாக_நீக்கி_விட்டால் #என்னாகும்? "இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் " என்கிறீர்களா...? சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்? 'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போகிற மாதிரி ஒரு...
  15. Parvathi Pazhani

    ஒரு தவறு செய்தால்

    🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺 #ஒரு_தவறு_செய்தால்_அதை_தெரிந்து #செய்தால்_தேவன்_என்றாலும் #தண்டனை_அனுபவிக்க_வேண்டும் 🌺குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். 🌺பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன்...
Top Bottom