அருமையான நடை... வர்ணனைகள் எல்லாம் எதார்த்தத்தை ஒட்டி இருந்தது பிரமாதம். அரசியல் நிகழ்வுகள் நிஜத்திற்கு நெருக்கமா இருக்கு. அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.
இதுவரை எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். இது போல பெயர்கள் தூய தமிழில் இப்போதுதான் படிக்கிறேன். இதுவே தனித்தன்மையாக இருக்கிறது. அதற்காகவே ஆங்கிலம் கலக்காமல் இந்த கருத்து பதிவு செய்கிறேன்... :love::love::love:
அருமை... அருமை... (y)👏
#மேன்_மக்கள்_மேன்_மக்களே
எப்பேர்பட்ட மாமனிதர்கள் இவர்கள். நமது தர்மத்தின் குழந்தைகள் இவர்கள்.
அந்த அதிகாலை குளிர் நேரத்தில் சுறுசுறுப்பாக தன் அறையை விட்டு வெளியே வந்தார் அப்துல்கலாம்.
அவருக்காக வெளியில் காத்திருந்த அதிகாரிகளைப் பார்த்து ஒரு வெள்ளந்தி புன்னகை.
தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில்...
தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?
பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்.
1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி...
முன்னொரு காலத்தில் ஒரு சிவராத்திரி நன்னாளில் வில்வ மரத்தின் மீது இருந்த ஒரு குரங்கு அந்த மரத்தில் இருந்து ஒவ்வொரு வில்வ இலையாக கிள்ளி கீழே போட்டது. விடிந்து பார்த்தால் அந்த மரத்துக்கு கீழ் ஒரு சிவலிங்கம்.
சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவலிங்கத்துக்கு வில்வத்தால் குரங்கு...
1. தினமும் அரை நாளாவது கடுமையாய் மகிழ்வோடு உழையுங்கள்.
2. வாய்ப்புகளைத் திறக்கும் சாவி விடாமுயற்சி & உழைப்பு.
3. வெற்றி ஒன்றையே மனம் ஆழ்ந்து நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள்...
தினமும் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் பச்சை வாசம் மாறாமல் பெரிய லாரிகளில் சென்று கொண்டே உள்ளன. அவற்றைப் பார்க்கும் போது கொத்துக் கொத்தாக மடிந்த சடலங்களை அள்ளிப் போட்டுச் செல்வது போல் இருக்கும். வருத்தத்திற்குரிய செய்தி...
#உளி_விழும்போது_வலினு_அழுத எந்தக் கல்லும் சிலையாக முடியாது.
#ஏர்_உழும்போது_கஷ்டம்னு_நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சு நிற்காது..!"
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.
என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.
அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.
எனக்கு...
பேசும் போது பொறுமை அவசியம்.
அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்பதும், அதற்காக காத்திருப்பதும் சிறந்த பண்பாகும்.
பொறுமையாக இருப்பது நன்மையைத் தரும் என்பதற்கு, அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு
தாமஸ் ஆல்வா எடிசனின் ஒரு கண்டுபிடிப்பை...
#ஆக்சிஜனை_பூமியில்_இருந்து #முற்றிலுமாக_நீக்கி_விட்டால் #என்னாகும்?
"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?
'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போகிற மாதிரி ஒரு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.