BK-31, கூட்டத்திலெது ஓநாய்? அத்தியாயம் – 7
மதிய நேரமானது... மைக்கில் ஜார்ஜின் குரல் ஒலிக்கவே, அனைவரும் அதனைக் கவனிக்கலானார்கள்.
“போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பண்ண நாமினேசன்கான ரிசல்ட் இன்னைக்கு சாயங்காலம் வெளியிடப்போறோம். அப்படி நீங்கள் பண்ண...
BK-31,கூட்டத்திலெது ஓநாய்? – 6
“போன வருசம் நடந்த இந்தப் போட்டியில ஏற்கனவே இவன் கலந்திருக்கான். போன சீசன்ல ஏற்கனவே ஆலியாங்கற பொண்ணு இறந்திருக்காள். அதை இவன் குறிப்பிட வேற செஞ்சிருக்கான். யாரு அவள்? போன சீசனோட போட்டியாளரா இருந்த இவன், எதுக்கு மறுபடியும் இந்த வருசப் போட்டியில கலந்துக்க...
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 5
“அப்போ அவங்களுக்குத் தான் முடிவு கட்டணும்னு சொன்னீங்களா ராஷ்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஷின் கேட்க.. அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையில் கை வைத்தபடி மேலும் கீழுமாய் தலையசைத்தாள். அதனைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி..
‘முடிவு கட்டணும்னா...
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 4
‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு, அன்று நண்பகல் 12 மணியளவில் நடக்கவிருந்த நிலையில், ஜியாங் ஷின் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து உடற்பயிற்சிகளைச் செய்துமுடித்தான்.
‘இந்த ஷோ போட்டியாளர்களோட டீடெயில்ஸ்-அ...
Oru nalla historical story padikkura feel varudhu. Ipo recent aa post panna, 4th episode laam padikka padikka andha kaalathula raajakal laam yevalavu clever aa war procedures follow pannirukkaanga nu therinjudhu. Waiting for next episode sis. Keep going!!
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 3
ஷின்னின் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. தன்னுடைய நீண்ட நாள் கனவை அடைவதற்கான முன்னேற்றப் பாதையில் கால் தடம் பதிக்கிறான். கூடுதல் சலுகையாக, அந்தக் கனவை அடையப்போகும் பாதையில் சௌந்தரியாவின் துணையிருப்பு...
மகிழ்ச்சியில் அவனது ஆழ்மனம், வானுக்கும்...
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 2
‘நாம இந்த அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில எப்படியாச்சும் கலந்துக்கணும்.’ என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு கடவுளாகப் பார்த்து ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்.
“போதும் போதும்... இதுக்கு மேல இந்த ஷோ-ல என்னால கலந்துக்க முடியாது.” என்றவாறு ஒரு...
BK-31, கூட்டத்திலெது ஓநாய், அத்தியாயம் – 1
அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில்.. நிலவொளிகூட உள்ளே வர அச்சம் கொண்டது. தொண்டை வரை வந்த எச்சிலைக் கஷ்டப்பட்டு விழுங்கியபடி, ‘தன்னை ஏதேனும் பின்தொடர்கிறதோ?’’ என்பதை தன் பார்வையால் துழாவியபடி அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்தாள். நெற்றியில் வழிந்த...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.