Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Ramcharan sundar

  1. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    ‘எனக்கு ஒன்னுமே புரியல நாளைக்கு விடிஞ்ச உடனேதான் என்ன இனிமேல் நடக்கப்போகுதுன்னு தெரியும், சரி நாளைக்குப் பார்க்கலாம்‘ என்று செல்வம் போனை கட் செய்தான். மறுநாள் சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன். அப்துல் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஏழுமலை வேறொரு கான்ஸ்டபிலிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது...
  2. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    ‘டேய் இங்க அந்த சப் இன்ஸ்பெக்டரை கூட அப்படிதான் கொலை செஞ்சிருக்காங்க, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு’ - அப்துல். ‘அப்படியா, ஏன் அப்படி இரண்டு பேரையும் இந்த முறையில கொன்னாங்க, அதுவும் இரண்டு பேருக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரி எனக்கு தெரியலை, மெட்ராஸ்ல இந்த சம்பவம் நடந்திருக்கு, அப்புறம் ரொம்ப...
  3. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு யூனிபார்ம் அணிந்து ஸ்டேஷனுக்குச் செல்ல தயாரானான். வெளியே ஜீப் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. அதில் ஏறி ஸ்டேஷனை நோக்கி பயணித்தான். ‘சே......நேத்தி இராத்திரி நான் பயந்ததெல்லாம் விடிஞ்சவொடனே எல்லாம் முட்டாள் தனமா தெரியுது’- அப்துல் ஸ்டேஷன் வந்தது...
  4. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    ‘சரி எப்படி அவர் உடம்புல விஷம் ஏறிச்சுன்ற டீடைல் எதாவது கொடுத்தாங்களா?’ -அப்துல் ‘ஆமாம், கொடுத்திருக்காங்க என் டேபிள் ட்ராயர்லதான் இருக்கு, ஏதோ கூர்மையான ஆணி மாதிரி இருக்கு, அந்த கூர்மையான பகுதியில தான் விஷம் தடவப்பட்டிருக்கு, அதனோட பின் பக்கத்துல கூம்பு (Cone) வடிவத்துல நல்லா திடமான பேப்பர்ல...
  5. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    யக்ஷன் நாவலின் டீசர் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பகிரவும்...
  6. R

    யக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்

    யக்ஷன் தனிமையில் ஒரு ராஜாங்கம் குறிப்பு: இந்த கதையின் நாயகன் பெயர் திருநாவுக்கரசு. இந்த கதையை படிக்கும் பொழுது அவன் நிலையில் இருந்து உணர்ந்து படிக்கவும். எழும்பூர், கிரீன் வேஸ் ரோடு, தேதி ஆகஸ்டு, 20 2006, அன்று காலை 8.30 மணி வேளையில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. ‘வங்கக்கடலில் காற்றழுத்தம்...
  7. R

    கருப்பொருள்

    முடிவுரை இந்த நாவலை நான் தமிழில் எழுதி முடித்த பிறகு, எனது தாயார் இந்த நாவலை படிக்க வேண்டும் என ஆர்வமாக கேட்டார். நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு தான் தங்களிடம் தருவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். ஆனால் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்பதற்குள் அவர் இயற்கை எய்துவார் என்று எதிர்...
  8. R

    கருப்பொருள்

    'அப்பா எங்கே?' - நந்தினி. 'அப்பா வெளிய போயிருக்காரு... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாரு ... சரி என் பேத்தியை காட்டு...' - பத்மாவதி. 'அதுக்கு முன்னாடி உன்னை ஒன்னு கேக்கணும்...' என்று தன்னிடமிருந்த புகை படத்தை காட்டினாள் நந்தினி. அதை பார்த்த பத்மாவதி அதிர்ச்சியுற்றாள். விவேக்கும் இளமையான...
  9. R

    கருப்பொருள்

    'வேணாம்... அவரை கொல்லாதீங்க...' என்று கத்தினாள். அவளின் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த சூரி அவளின் கத்தலை பொருட்படுத்தாமல் ரவியை கொல்வதிலேயே முனைப்பாக இருந்தான். நந்தினியின் தெம்பு மொத்தமாக வடிந்தது. சுயநினைவை இழக்கும் விளிம்பில் இருந்தாள். சூரி திரும்புவதற்குள் அந்தக்கும்பலின் பிடியில்...
  10. R

    கருப்பொருள்

    'சூரி... பார்ட்டி உள்ள தான் இருக்கு...' என்றான். அவனின் பேச்சு நந்தினியிற்கு மேலும் பயத்தை உண்டாக்கியது. அப்போது சூரி என்பவன் தான் அமர்ந்திருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த ஓட்டுனரிடம் வந்தான். அவனும் போதையில் இருப்பது அவனுடைய செய்கையிலிருந்தே தெரிந்தது. அவன் முகத்திலும் தலையிலும்...
  11. R

    கருப்பொருள்

    சந்திரனும் அழுதவாறே நந்தினியிடம் 'நீ கேட்டியே ஏதாவது அதிசயத்தை பண்ணி காட்டுங்க னு... பாரு ...' என்று தன்னை சுற்றியிருந்த மன நோயாளிகளை காண்பித்து 'இவங்க எல்லாம் தான் அதிசயம்... இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்... நான் ஒண்ணும் இவங்கள பாத்துகல... இவங்க தான் என்னை பாத்துக்கறாங்க... நான் இறந்துட்ட...
  12. R

    கருப்பொருள்

    அப்போது 'ஹே... ஹே... எல்லாரும் அங்கிருந்து போங்க... போங்க...' என்று காவி உடை அணிந்த ஜடாமுடி முதியவர் ஒருவர் நந்தினி செல்லவிருந்த கோபுரத்திலிருந்து கூச்சல் போட்டார். அவர் குரல் கேட்டவுடன் அனைத்து மன நோயாளிகளும் விலகி சென்றனர். 'வாங்க... இனிமேல் அவங்க உங்க கிட்ட வர மாட்டாங்க' என்று அந்த நபர்...
  13. R

    கருப்பொருள்

    வெளியில் இருந்த அந்த தொழிற்சாலையின் பாதுகாவலர்களை தொடர்பு கொண்டு தான் இந்த தொழிற்சாலையின் மனிதவள அதிகாரியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தாள். போராட்டம் நடந்து கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்தின் பாதுகாவலர்கள் நந்தினியை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தன் பிரச்சனைக்கான தீர்வு உள்ளே தான்...
  14. R

    கருப்பொருள்

    ''நான் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் என்னால என் சித்தாந்தத்தை மீறி நடக்க முடியலை...' - நந்தினி. '"நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் " ன்ற உங்களோட சித்தாந்தம் உங்களுக்கு நல்லது...
  15. R

    கருப்பொருள்

    'ஏன் யாரும் ரவியை ஒழுங்கா நடத்த மாட்டேங்கறீங்க?... அவர் தான் உங்க குடும்பத்துக்கே மூத்த பிள்ளை அவருக்கு தர வேண்டிய மரியாதையை ஏன் கொடுக்கல?... நீங்களும் உங்க மனைவியும் உங்க ரெண்டாவது பையனுக்கும் பொண்ணுக்கும் தான் முக்கியத்துவம் தரீங்க... ஏன் இந்த பாகுபாடு?... சரி அவரோட தம்பி தங்கச்சியாவது...
Top Bottom