இவளோ திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்,அந்த மது என்பவளை அவனுடனஎ பார்த்தாளே அப்போது இவரகள் பேசியவை உண்மையா,
இல்லை இருக்காது சற்று முன் அவன் தன்னைத் தேடியது பொய் இல்லையே,ஆனால் இவரகள்.அவனது நண்பர்கள் ஆகிற்றே,இல்லாத ஒன்றைப் பேச அவரகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையே,
அவன் இவளிடம் நெருக்கி பழக...
வணக்கம் நண்பர்களே,
இது என்னுடைய இரண்டாவது கதை
"என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "
முழுக் கதையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். ,
ஹலோ,ஹாய்,வந்தனம்,வணக்கம், நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது கொடைக்கானல் எப்.எம் 100.5 ல் நேயர்களின்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.