Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. எல்லாளன் கி

    விசுவாசம்...!

    பனிபடர்ந்த இருள் சூழ்ந்த வேளையில் இருளை கிழித்துக்கொண்டு ஒலித்தது குழந்தையின் அழுகுரல் இடையிடையே நாய்களின் ஊளையிடும் சப்தமும் கூடவே காலடி சத்தமும். வேகமா வாங்கடா , விடியற்காலைக்குள்ள வேலையை முடிச்சிட்டு ஊர் எல்லையை தாண்டி போயிடனும். உனக்கென்னப்பா கருப்பா நீ சொல்லிடுவ எங்களுக்கு ஒரே பயமா...
  2. எல்லாளன் கி

    தேவதை...!

    தேவதை!.. நேர்த்தியாக வகுந்தெடுத்து சீவப்பட்ட தலையில் மல்லிகையை வைத்துக்கொண்டு அவசரமாய் கிளம்பினாள். அம்மா! நேரமாச்சு வேகமா சாப்பாடு எடுத்து வை , ஏம்மா பூ வாசம் இல்லாம இருக்கு?!. ஆமாடி, உனக்கு மட்டும் எல்லாமே குறையாத்தான் தெரியும், மாவட்டத்துக்கே மண்டபம் மல்லிதான் பேமசு, உனக்கு அதுலயும்...
  3. எல்லாளன் கி

    ஊரடங்கு

    ஊரடங்கு !.. வானத்து சூரியன் மேகத்துக்குள் தன்னை மறைத்துகொண்டிருக்கும் போது பரபரப்பு இன்றி இயங்கி கொண்டிருந்த சாலையில் வேகமாக டூவிலரில் சந்துக்குள் இருந்து வந்தவனை மறைத்தார் முனியாண்டி எங்கடா போற?!. போலீஸ் நிக்குது எங்க பாத்தாலும் நீ எதுக்கு பைக்க எடுத்துக்கிட்டு இவ்ளோ வேகமா போற!. போங்க ஐயா...
Top Bottom