வேந்தன் பாவம்...முழிக்கறதே வேலையாபோச்சு...அவன் மைண்ட் வாய்ஸ் :ROFLMAO: :ROFLMAO:அகிலன் தான் சிகப்பு சட்டையா.....மித்ரயாழினி அப்படியே opposite ah irundhirukka.....இவங்க நட்பு சூப்பர் சிஸ்.....அந்த கார்ல வந்த சூப்பர் ஹீரோ நம்ம முகில் ஆ சிஸ்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
பாவினி, குறள் நெறியன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.....பாவினியின் நிமிர்வும்,பொது இடத்தில் நாவடக்கம் வேண்டாமா என குறள் கேட்டவுடன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதும் 👌 👌 👌அடுத்த எபிக்கு வெய்ட்டிங் சிஸ்.....
கந்தசாமி அண்ணா கிட்ட நல்ல விதமா நடந்துகிட்டான் கதிர்....அடேய் கதிரு எத்தனை டைம் கேட்பா இன்னொரு முறை சொல்லுங்கனு பாவம் அந்த தடியன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:திவ்யாக்கு கதிர் மேல நல்ல அபிப்ராயம் வந்துருக்கு....
சண்டைக் காட்சி அருமை சிஸ்...ஹீரோ மாஸ் பண்ணிட்டாரு.....புக் ஸ்டால்ல வேற ஏதாவது பண்றாங்களா விஜயாதித்தன் அண்ட் கோ.....ஷ்ரதாவை அழ வைச்சிட்டான்.....அதுக்கப்றம் சிரிக்க வைக்க முயற்சி பண்ணி சாரியும் கேட்டுட்டான்.....இந்த மாதேஷ் கேரக்டரை எதுக்கு கொண்டு வந்திருக்கீங்க...vc சுயமா ஏதாவது தொழில் தொடங்க...
பஹிமா வீட்டு ஆள்கள் மாறன் வீட்ல வந்து டெய்லியும் சண்டை போட்ருக்காங்களா......மாறன் பஹிமா ரெண்டு பேரும் பொய் சொல்லி நல்லா சமாளிக்கறாங்க...understanding couples.... Indha varun dhan message panradha....avanukku kovam irukka guru and indhu mela.....sittu sittu nu nama correct pana partha idhunga...
கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....
சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள்...
சேகர் செம👌(y)(y)இசை பூலான்தேவி பற்றி எல்லாம் பேசி நித்தியை ஒரு வழியா தயார் பண்றா.....மகேஷ் பலியாடா வாலண்டியரா வந்து மாட்டிகிட்டான்...நல்லா வேணும் அவனுக்கு🤛🤛நல்லவேளை வீடியோ இவன் போன்ல இருந்துச்சு...நிலவனும் சேகரும் அழிச்சிருப்பாங்க..ரஞ்சித்:mad::mad:பரவால்லையே நிலவன் மெச்சுதலா கர்வமா...
தீ விபத்து ஏற்பட்டால் அதுக்கு பச்சக்குழந்தையைத் தூக்கி ஆத்துல போடறதா :( அன்பு பெற்றோர்கள் எனஅன ஆனாங்க.....தமிழ் நேயன் அன்பு மேல வைச்சிருக்க பாசம் சூப்பர்..... தீபன் வந்தா தான் அன்பு க்கு விடியலா ரேணுகா விடமிருந்து.....தீபனிடம் வந்த அதே குருவி தான் அன்பு விடம் வந்ததா சிஸ்.... வெய்ட்டிங் ஃபார்...
Susi avanga pesinadha kettu normal ah prithvi kuda pesitu nalla poitu irukke nu ninaichen akka.....apdiye devi ah kondu vandhu vadai illa da nu soliyachu 😇 prithvi oda caring vera level....nice ka...waiting for next epi
பல இன்னல்களைச் சமாளிக்க வேண்டி வரும் என்ற நிலையிலும் சமாளித்து ரத்னாவை படிக்க வைக்க வேண்டும் என்ற சங்கரன் முடிவு super...thilaka kekra dowry rombave over.....sivan nilamai paridhabam....uma nilamaiye inimel yosikave mudila...ipave guru annakavadi ngran.....rangan sathuva parthukitadhu cute sis.....
ஷாலினி ஜீவாவோட ஆளா சிஸ்.....ராஜேஷ்வரி அக்னியை அப்புனு சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கா....வித்தியாசமா நல்லா இருக்கு.....அன்பினிக்கும் இவங்க மூன்று பேருக்கும் என்ன சம்பந்தம்..அவ வந்து என்ன பண்ணுவ :unsure: :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Super start sis..all the best...ஆரம்ப கவிதை வரிகள் சூப்பர் மா.........
சிறு புன்சிரிப்பு அவன் காதலின் அழகான பிரதிபலிப்பு...முகிலினங்கள் அவனது தோழி 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன் மாஸ் காட்டறான்....நந்தா கௌதமிடையே என்ன பிரச்சனை..அவன் சிரிச்ச கௌதம்க்கு பிடிக்கலை..அவனை என்ன...
2 epium super sis...
போடா தலையில்லா உடம்பா.. மாயக்கார தந்தரா.. சொப்பன சுந்தரா.. வெண்கல குண்டு அண்டா...பட்டப்பெயர்கள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: இதெல்லாம் ஆரன் செழியனுக்குச் சொந்தமான பெயர்களா சிஸ்.......
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் information elam...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.