11 💕...
சோபாவில் படுத்திருந்த மதியின் ஒரு கால் தரையில் இருக்க... புரண்டு படுத்தவன் தொப் என கீழே விழுந்து விட்டான்.
அதில் தூக்கம் கலைய எழுந்தவனின் முதுகு வலித்தது.
"ராட்சசி.. ராட்சசி.. இவள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இந்த சோபால படுத்து முதுகு புடிச்சிக்கிட்டது தான் மிச்சம்."...
10 💕...
வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கொண்ட பன்னாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தாலும் மதியின் சிந்தனைகள் தமிழ் நாட்டின் கலாச்சாரங்களையே வழி மொழிந்தது.
சவிதா சொன்னது போல் ஒரு வருடம் சேர்ந்திருந்திட்டு பின் பிரிவதெல்லாம் மேலை நாடுகளுக்கு ஒத்துவரும்.
பாரம்பரியமாய் கல்யாணத்தையே விழா போல் கொண்டாடும்...
7 💕...
தன் பணிகளை முடித்துக் கொண்டு மேற்கில் மறைந்தான் ஆதவன்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வைத்தியநாதன் குடும்பத்தாரை அழைத்து செல்ல மதிநந்தனின் பிஏ ஆகாஷ் காருடன் காத்திருந்தான்.
அறுவரும் அதில் ஏறிக்கொள்ள கார் மஹாலட்சுமி பவனம் நோக்கி விரைந்து சென்றது.
பெரிய இரும்பு கதவுகளை...
6 💕...
மணமக்களின் வலது கையை பட்டுத்துணியால் தாரணி கட்ட அவர்கள் அக்னியை மூன்று முறை சுற்றி வந்தார்கள்.
வைஷ்ணவி புது மன தம்பதியருக்கு பாலும், பழமும் ஊட்ட, இருப்பக்க உறவினர்களும் மொய் எழுதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மதிய உணவுக்கான பந்தி தொடங்க மணமக்களுக்கு பரிசை கொடுத்த...
5 💕...
கிழக்கே உதித்த ஆதவன் தன் கதிர்களால் மக்களை ரட்சிக்கத் தொடங்கிய காலை நேரம்.
திருமண மஹால் முழுதும் நிரம்பி இருந்த பேச்சுக் குரல்களும், சிரிப்பு சத்தமும், மேள, நாதஸ்வர ஓசையும் அங்கிருந்த எல்லோர் மனதிலும் இதம் பரப்பி இருந்தது.
மனையின் நடுவே அக்கினி குண்டமும்,அதன் ஒரு பக்கம் மணமக்கள் அமர...
3 💕...
JK திருமண மண்டபம் மணமக்களின் சொந்தங்களால் நிறைத்திருந்தது. மஹாலில் நுழைந்ததும் பெரிய ஹால் இருக்க அதன் ஒருப்பக்கம் போட்டிருந்த மனையின் வலதுபுறம் இருந்த அறையில் இருள் சூழ்ந்திருக்க..
கட்டிலில் கால்களைச் சுருக்கி, கைகளை தலைக்கடியில் தலையணையாய் வைத்து அமைதியான துயிலில் இருந்தாள் சவிதா...
Sure... Planned to update daily... If readers give huge response will post two episodes in a day😊..
Lets enjoy the double damaka just by giving simple comments. It may be positive or negative.
These are the only motivation for the author who spends his/her time and creativity. 😊
Thank u for...
என் கதை சுடும் நிலவு!!! சுடாத சூரியனோடு வாசகர்களாய் பயணிப்பவர்கள் அதில் இருக்கும் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் சுட்டிக் காட்டினால் ஆசிரியருக்கு கதையை வேகமாக எழுத ஊக்கமாக இருக்கும்.
2 💕...
அதிகாலை 4 மணி...
மண்டபத்தின் வாயிலில் வாழை மரம் கட்டப்பட்டிருக்க ;ராக்காயி சவுண்ட் சர்வீஸ் உதவியில் அத்தெரு முழுதும் சினிமாப் பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.
அதன் அருகில் மேஜைப் போட்டு அதில் வெவ்வேறு கிண்ணங்களில் கல்கண்டு,சந்தனம்,குங்குமம் வைக்கப்பட்டு இருந்தது.
இளவயது பெண்கள் இருவர்...
1 💕...
"ஓன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்திக் கெடக்கு..." சினிமாப் பாடல் பூக்குடி வீதியில் இருக்கும் மக்களைத் தூங்க விடாமல் அக்கல்யாண மண்டபத்தில் ஒலித்துக் கொண்டு இருந்தது. "ஏம்ப்பா சுந்தரம் மணிதான் ஒன்பதுத் தாண்டிருச்சுல்ல புள்ளங்க நாளைக்கு வெரசா எந்திக்கனும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.