Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Mani Gandan P

    "அன்பே சிவம் நல்ல பண்பே தவம்"

    Spoiler பாகம்:1 திரு அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி காஞ்சியில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்தி என்று சிவ தூதுவன் புலம்பிக் கொண்டிருந்த வேளையில் சிவனடியார் ஒருவர் சிவனை வணங்க வந்த சமயம் இறைவா பூலோகத்தில் மக்களின் இங்கே இப்போது இந்திரலோகம் போல மது போதையிலும் மாது தேவையிலும்...
  2. Mani Gandan P

    "அன்பே சிவம் நல்ல பண்பே தவம்"

    நான் ஒரு தமிழனாக எதற்கு வந்தோம் ஏன் வாழ்ந்தோம் செத்தோம் என்றும் இருந்துவிடக்கூடாது என் முன்னோர்கள் காட்டிய வழியில் சாதிக்க விரும்புகிறேன் திருவாசகம் அது ஒரு வாசகம் அதை எழுத ஓதியது மணிவாசகம் எழுதியது நமச்சிவாயம் "தென்னாடுடைய சிவனே போற்றி" "என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" எந்த...
  3. Mani Gandan P

    சிவதூதுவன்

    ஒரு முட்டாள் மனிதனின் கேள்வி?!? திருவள்ளுவர் இயற்றிய திருக்குறின் மூன்றின்பால் பொருட்டு முதற்பால் அறத்துபால் இரண்டாம்பால் பொருட்பால் மூன்றாம்பால் காமத்துபால் கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. உலக வாழ்க்கை இறைவனால் படைக்கப்பட்ட இயற்க்கை...
  4. Mani Gandan P

    சிவதூதுவன்

    தமிழ் உறவுமுறைகளை கொச்சை படுத்தும் ஆபாசம் சார்ந்த அனைத்து பதிவுகளும் அதை பதிவு செய்ய வழியமைக்கும் இணையம் சார்ந்த தளங்களும் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
  5. Mani Gandan P

    சிவதூதுவன்

    ஆனால் உண்மை என்னவென்றால் அந்த பணமா பாசமா பணத்தின்மேல் பாசம் உண்டானபின் பணம் தான் வேண்டும் நல்ல குணம் வேண்டாம் என்று நாம் எல்லோரும் இங்கே.
  6. Mani Gandan P

    சிவதூதுவன்

    தநா-க்கு 🤑தேவை வசதியா? வளமா!
Top Bottom