அன்புக்கு சொந்தம் கொண்ட சகாப்தம் வாசகர்களே வணக்கம்.🙏
நான் உங்கள்
கார்த்திகேயன் ஜெயராமன்..
நான் இதுவரை எழுதிவந்த பண்ணையார் தோட்டம் கதை முறைப்படி வரிசையாக இல்லாத காரணத்தாலும். கதையின் முதல் அத்தியாயங்கள் சரியாக பதிவிடவில்லை .ஆகையால் அந்தக் கதையை
பண்ணையார் தோட்டம் மர்மம் என்ற தலைப்பில் முறைப்படி...
எல்லோரும் அழுவதை வேடிக்கை பார்த்து இருந்த பரந்தாமனின் பத்து வயது மகன் . தாத்தா இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் பரந்தாமன்
அப்போது பண்ணையாரை பார்த்து தாத்தா தாத்தா என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதான் .
பிறகு சாந்தி பண்ணையாரை பார்த்து...
முத்தையா கடைசியாக ஊர் மக்களிடம் சொன்னது ...
என் மகன் சங்கர் நிச்சயம் ஒருநாள் வருவான் . நீங்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக கூடாது .
இது தான் என் விருப்பம் என்று சொல்லிவிட்டு முத்தையா இறந்துவிட்டார் ...
ஊர் மக்கள் பெரும் வேதனையில் தவித்தார்கள் ...
நமக்கு நல்லதை எடுத்துச் சொல்ல அண்ணன்...
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சங்கர் வருவதை பார்த்து அவர்களின் கண்களில் .
அவர்களின் மரணம் பயம் தெரிந்தது .... ரேகாவை கொன்று விட்டோம் என்று சங்கர் கண்டுபிடித்துவிட்டால் . மூவரையும் உயிரோடு விட மாட்டான் என்று நினைத்து . பீதியில் நடுங்கினார்கள் என்ன செய்வது என்று குழம்பினார்கள்...
பரந்தாமன் ஆவேச குரலில் அவளை கொன்று விடுங்கள் என்று தனது தம்பிகள் இடம் சொன்னான்.
ரேகா பரந்தாமனை பார்த்தாள் .... இதுவரைக்கும் அவள் பரந்தாமனை இப்படி வெறி பிடித்தவன் போல் அவள் பார்த்ததேயில்லை விழிப்போடு பார்த்தாள். அப்போது ரேகாவுக்கு பரந்தாமனின் சொல் அவள் மனதில் ஆழமாக பதிந்தது.
அப்படியென்றால்...
பண்ணையாரின் மகன்களின் பேச்சைக் கேட்டதும் ரேகாவுக்கு இடி விழுந்தது போல் இருந்தது அவளால் நிற்க முடியவில்லை பயத்தில் கை கால் உதறல் எடுத்தது ரேகாவுக்கு..
பார்ப்பதற்கு நல்லவர்கள் போல இருக்கிறார்களே ......
பண்ணையாருக்கு அடுத்தபடியாக இந்த ஊரு . இந்த மூன்று பேரை தானே தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால்...
நமக்குத் தெரியாமலே நமது சிஷ்யர்கள் ஊரை ஏமற்றுவதற்கு துணிந்து விட்டார்களே .
கத்துக்கொடுத்த குருவுக்கே துரோகம் செய்கிறார்களே இவர்களை இனிமேல் உஷாராக கவனிக்க வேண்டும் இல்லையென்றால் இவனுங்களுக்கு நாம சிஷ்யனா போக வேண்டியதுதான் இருக்கும்.
என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டார் சாட்டையடி சாமியார்...
நாட்கள் நகர்ந்தது ........பரந்தாமனின் காய்ச்சலும் மெல்லமெல்ல குறைந்துவிட்டது கையிலிருந்த தீ புண் காயமும் ஆறிவிட்டது ஆனால் பரந்தாமன் மனம் மட்டும் அப்படியே இருந்தது குழப்பத்தோடு
இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது வேறொரு நாளில் காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிடுவான் . நம்முடைய...
அன்றிரவு சாட்டையடி சாமியாரின் சிஷ்யர்கள் ஒளித்து வைத்த செல்போன் நம்பருக்கு போன் செய்வதற்காக தயாராக இருந்தார்கள்.
அண்ணே குரு நல்லா தூங்கினாதும் 12 மணிக்கு தானே போன் பண்ணனும்.
ஆமாண்டா தம்பி. கரெக்டா 12 மணிக்கு போன் பண்ணலாம் அப்பாதான் அந்த குடிகாரனும் அவன் மனைவியும் நல்ல தூங்கிட்டு...
சங்கர் திட்டமிட்டபடி காணாமல் போனவர்களை தேடுவதற்கு புறப்பட்டு சென்றான்.
முதல் நாளில் எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் வீடு திரும்பினான் அப்போது ரேகா சங்கருக்கு ஆறுதல் கூறினாள்
கவலைப்படாதே மாமா இப்போதுதானே தேடுவதற்கு ஆரம்பிச்சு இருக்கும் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு இடமாக தேட வேண்டும் மாமா ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.