Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    Nee en devadhai

    NYD FINAL சரவணனும் வள்ளியும் அவன் பெற்றோருடன் வாழ ஆரம்பித்தனர். சரவணனால் அவன் பெற்றோரை மன்னிக்க முடியவில்லை. இருப்பினும் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் மறக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான். எப்போது தன் மனைவியை அவர்கள் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தாலும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிடுவேன் என்கிற...
  2. B

    Nee en devadhai

    NYD-100(2) தை வெள்ளி.... அய்யரின் சொல்படி சிமியும் மற்றவர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வேட்டி சட்டையில் நிற்கும் கணவன்களை அவரவர் மனைவிகள் சைட் அடித்துக் கொண்டிருந்தனர். அதில் திருமணம் ஆகாத கங்காவும் கூட அடக்கம்தான். சத்யாதான் கணவன் வருவானா மாட்டானா என்றுக் கூட தெரியாமல் காத்துக்...
  3. B

    Nee en devadhai

    NYD-100(1) நாளை காலை கௌசிக் கயலை எப்படி எதிர் கொள்வான்?ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளின் தலையை தடவி நெற்றியில் இதழ் ஒற்றப் போனவன், ம்ம் அவள் சம்மதமில்லாமல் கூடாது என்று நகர்ந்து விட்டான், இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போவது தெரியாமல். என்னதான் நடக்கும் ? அவங்களுக்குள்ள எது நடந்தாலும்...
  4. B

    Nee en devadhai

    தேவதை வருகை-99-பார்ட்-2 கயலும் பவியும் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். பலத் திரைப்படங்களில் விமான நிலயத்தை பார்த்திருந்தாலும் நேரில் காண்பது பிரமிப்பாகவே இருந்தது. பவித்ராவுக்கு சிங்கப்பூருக்கு சென்ற கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை பார்ப்பது போல் இருந்தது. இருப்பினும் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு...
  5. B

    Nee en devadhai

    NYD-99 தந்தை உள்ளே வருவதற்குள் அவசரமாக தன்னை சரி செய்து கொண்டாள் . உள்ளே வந்தவர்,என்னம்மா என்னாச்சு என்று கேட்டார். அது ஒண்ணுமில்லங்க கால் வழுக்கி விழுந்துட்டாங்க. கால்ல சுளுக்கு இருந்துச்சு. அத எடுத்தாச்சு. முட்டிலதான் கொஞ்சம் சின்னதா அடி . பர்ஸ்ட் எய்ட் பெட்டியை உங்க வண்டில...
  6. B

    Nee en devadhai

    NYD-98 இப்படியே போய் கொண்டிருந்தால் , இது சரி பட்டு வராது என்பது கௌசிக்கிற்கு புரிந்தது. அதை தவிரவும் அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது. நேரில். தனக்கு அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். அதுவே திருமணதிற்கு பிறகு காதலாக மாறக் கூடும் என்பதை அவன் நம்பினான். ஆனால் அது நடக்குமா என்ற...
  7. B

    Nee en devadhai

    NYD-97(2) சட்டென்று அவர்களை விட்டு விலகியவள் , வெளியில் வந்தாள் . சிமி வெளியில் வந்ததும், தாங்க முடியாதவளாக அவன் தோளில் சாய்ந்தவள், சாரி சிவா சார். சீ ! நீ சாரி சொல்லக் கூடாது. நான்தான் சொல்லணும். என்னை மன்னித்துவிடு கங்கா. என்னால ஆம்பளையா முடிவெடுக்க முடியாம, கோழையா என்னோட இயலாமையை உன்...
  8. B

    Nee en devadhai

    NYD-97(1) தன் இருவரும் பேசிக் கொண்டே உணவை உண்டு முடித்தனர். அவனுக்கு முன்பாகவே வேகமாக உண்டு முடித்தவள் , இருவருக்கும் தேநீர் கலந்து கொண்டு வந்தாள் . முதலில் ஒரு சூப்பர் மார்க்கெட் வைப்பதாக முடிவெடுத்தனர். அடுத்தடுத்து மாட்டு தீவனமும், அரிசி மில்லும் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தனர்...
  9. B

    Nee en devadhai

    NYD-96 வெட்கத்துடன் தன்னவளை நகர்த்தியவன், ஆன்டி! நான் பாம்பே போறேன். எப்போ வருவேன்னு தெரியாது. இந்த மாதிரி டைம்ல நீங்க தனியா இருக்க வேணாம். நான் உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் போடறேன். அட்லீஸ்ட் ஒரு ஒன் வீக்காவது அங்க இருங்க. பேசிக் கொண்டிருக்கும்போதே இவர்கள் கடன் வாங்கியவர்கள் ஒவ்வொருவராக வரத்...
  10. B

    Nee en devadhai

    Nyd-95 கார்த்திக்... ஆமா உன்னோட கார்த்திக்.. என்று மெதுவாக அவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டான். எத்தனை மாதங்கள் அவன் தொடுகைகளை ரசித்திருக்கிறாள். ஏங்கி இருக்கிறாள். ஆனால் இன்று, கை கால்கள் உதற த் தொடங்கியது. அவளால் அவன் கண்களில் காதலை அல்ல காமத்தை கண்டுகொண்டதும் ஒரு காரணமோ ...
  11. B

    Nee en devadhai

    NYD-94 அனைவருக்கும் வாழ்க்கை மிக வேகமாக ஓடியது. இப்போதெல்லாம் கௌசிக்கும் அந்த புது கம்பனியின் ஆட்களுடன் சேர்ந்து நிறைய இடங்கள் பார்க்க தொடங்கி இருந்தான். கயல் விழியை அவன் சந்திப்பதில்லை. இருவருக்குமே அவர்கள் இருந்த பிசியில் மற்ற விஷயங்கள் மறந்திருந்தன. ஆனால் விதி இருவரையும் விட்டு விடுமா என்ன...
  12. B

    Nee en devadhai

    NYD-93 சிவா முத்துவை சென்று பார்க்க வேண்டும். ஏற்கனவே நிறைய விடுமுறைகள் சத்யா எடுத்ததால் அவள் வரவில்லை என்றுவிட்டாள் . ஓகே சத்யா. அவர்கிட்ட நான் என்ன பேசணும்? எப்படி பேசணும்? சும்மா துக்கம் விசாரிச்சுட்டு வந்த போதுமா ? ம்ம். எனக்கும் தெரியலன்னா. நீ அப்பாகிட்ட கேட்டுகோயன். ஓகே! பட்! அண்ணா ஒரே...
  13. B

    Nee en devadhai

    NYD-92 அன்னையின் இறப்புக்கு பின்னர், தேவி மிகவும் பயந்திருந்தார். திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக, மனைவியின் பயம் போக்க, தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டார் நல்ல சிவம். இன்றுதான் முதன்முதலாக அவர் தன் மனைவி மகனுடன் சேர்ந்து இருக்கிறார். மனதில் எத்தனையோ வலிகளுக்கு மத்தியில் மனதில் ஒரு...
  14. B

    Nee en devadhai

    NYD-91 அவன் இருந்த அவசரத்தில் அவன் அவள் முகத்தை பார்த்தான், அவ்வளவுதான் . அதற்கு மேல் அவன் கருத்தில்ஒன்றும் பதியவில்லை. அதேதான் அவளுக்கும். இருவருமே அவரவர் விஷயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அவள் அதே கட்டிடத்தில் நேர்முக தேர்வில் பங்கேற்ற போது அவன் அந்த பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியில் மருத்துவமனை...
  15. B

    Nee en devadhai

    NYD-90 இல்லத்திற்கு வந்தவர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள், வா கௌசிக் , வா சத்யா ரெண்டு டயர்டா இருக்கீங்களே, போய் குளிச்சுட்டு சாப்பிட வாங்க, இல்லப்பா ரொம்ப பசியா இருந்ததுன்னு வர்ற வழிலேயே சாப்ட்டுட்டோம். சரி, குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்...
  16. B

    Nee en devadhai

    NYD-89 எனக்கென்னமோ இந்த பையன விடவே மனசில்லேங்க. பாவம் சின்ன பையன். அப்பா அம்மா எல்லாரும் இருந்தும் எதுவுமே சரியா அனுபவிக்க முடியல. அது சரி! இவனுக்காவது பெத்தவங்க இருக்காங்க. கங்காவுக்கு ? அத பத்தி நமக்கென்ன? நீ போம்மா , போய் ரெஸ்ட் எடு .பாவம் ஒரு வாரமா உனக்குதான் நிறைய வேலை. அவர் சாதாரணமாக...
  17. B

    Nee en devadhai

    NYD-88 முத்துவின் தம்பியை சிமி வீட்டிற்கு அழைத்து சென்றாள். சத்யா எதிர் பார்த்தது போலவே நல்ல சிவத்திற்கு பெரியாதாக ஒன்றும் இல்லை . ஆனால் ஈரலில் மட்டும் சிறிய கட்டி ஒன்று இருந்தது. அதையும் மறுநாளே தேதி குறித்து ருத்ராவே ஆபரேஷன் செய்து விட்டான். ருத்ரா நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லபோறேன்னே...
  18. B

    Nee en devadhai

    NYD-87 அவளை பார்த்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதி. இனி எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள். முத்துவை முறைத்துக் கொண்டே சரவணனிடம், என்னாச்சு? இப்ப எப்படி இருக்காரு ? என்னன்னே தெரியல டாக்டர், எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. டாக்டரும் எதுவும் சொல்லல, நர்சம்மாவும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க...
  19. B

    Nee en devadhai

    NYD-86 தன் மனையாளை வீடு தேடி வந்து அவமானப்படுத்தியது பெற்றோராகவே இருந்தாலும் சரவணனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் செல்வியை அப்படி காதலித்தான். காதலுக்கு கண்ணும் இல்லை, பணம் காசும் தேவை இல்லை. மனம் தான் முக்கியம். கணவன் திருமண நாளைக்கு தங்க வளையும், பெரிய ஹோட்டலில் ட்ரீட்டும் தான்...
  20. B

    Nee en devadhai

    NYD-85 கௌசிக்கும், சத்யாவும், ருத்ராவின் அழைப்பை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தனது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வர சம்மதித்தது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. உண்மையான நட்பை விரும்பியவனுக்கு அது வெகு விரைவில் கிடைக்க போகிறது. நாமும் அவனுடன் அவனது வீட்டிற்கு பயணப்படுவோம் நிம்மதியாக, பாஷ்யத்தை...
Top Bottom