Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. ஹாசினி சந்திரா - Comments

    எத்தனை எத்தனை போராட்டங்கள்.. ஓயா அலைகள் உள்ளத்தில்...ஓய்வுக்கு கெஞ்சும் மனம்... அலை ஓயுமா...நாமும் அதில் கால் பதிக்கலாமா... காத்திருந்தால் காலங்கள் தான் கடக்கிறது... அலையை இரசிக்க தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் .... அதனோடு விளையாட தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்... வாழ்க்கை வசமாக...
  2. ஹாசினி சந்திரா - Comments

    கண்டுகொண்டாள் கள்ளியிவள்... மட்டியாய் புத்தி பேதலித்து விட்ட வார்த்தையில்... உள்ளத்தால் நெருங்கி ....உருவத்தால் பிரிந்து கிடந்தோம்.... உன்னை சூழ்ந்த பகை...ஆள்துளை கிணரடி அணங்கே... உன்னை காக்க உன்னிடமே போராடுகிறேன்...அரகிருக்கனாக.. .அரக்கனாக...
  3. ஹாசினி சந்திரா - Comments

    பெற்ற பெண்ணுக்காக அழுவதா.. கரை தொடும் கண்ணீரை .... பொங்கும் முன் அணைகட்டி ... கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா... அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது... காதலித்து தான் திருமணம் செய்தேன்... மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்... பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்... ஆனாலும்...இது...
  4. ஹாசினி சந்திரா - Comments

    தந்தை உயிர் காக்க தத்தையவள் தத்தளிக்கிறாள்... அறியாதவராயினும் ஆன்பு கொண்ட இதயம் பாசத்தை மட்டுமே அந்த நிமிடம் மனதில் நிறுத்தி... முன்பின் அறியார்....முகபரிச்சயமற்றவர் என்பதை மறந்து பாதம் பணிய துணிகிறாள்... நஞ்சு கொண்ட நாகங்களோ..மங்கையிவளை எமனிடம் பேரம் பேசியதை அறிவாளா... பெற்ற தாய்...
  5. ஹாசினி சந்திரா - Comments

    அத்தியாயம் 3.1 ஏதோ ஒன்று நெருடுகிறது... காப்பற்றி...கடல்கடக்க காரணமென்ன.... கயவர்களின் சூழ்ச்சி வலையை அறுக்க... கண்கட்டு வித்தையை கையால்கிறானா... காயங்களுக்கு அவளை மருந்தாக்கிடவே விழைகிறானா... நெடியவனின் செயல்களில் புத்தி கூர்மையடைகிறது... இவனே...இவனே என மனம் ஒருவனை நோக்கியே...
  6. ஹாசினி சந்திரா - Comments

    படிச்சிருக்கேன்....🌹🌹🌹❤️❤️🌹❣️❣️
  7. ஹாசினி சந்திரா - Comments

    தீபாமா... சுவாரஸ்யமும்...இரஸயான கலவையான பதிவு... யாரின் ஆணைப்படி யாரிடம் கொண்டு செல்கின்றான்.... இந்த அரபிக் கடல் பயணம் .. எத்தனையே பேருக்கு எத்தனையோ மாற்றங்கள்... இவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிய ஆவலுடன்...
  8. ஹாசினி சந்திரா - Comments

    தீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்... உங்கள் தனிதன்மையே ...அழகுமே...கூட்டு குடும்பத்தின் அழகியலை அழகாய் தருவது தானே... அந்த அழகியலில் மூழ்க ...கூடவே பயண பட ஆவலுடன். பானுமா...எத்தனை தெளிவான முடிவு... திடமான பெண்மணி... தளும்பல் இல்லா உரம்... பாசம் மட்டுமே பலமாய்...பலவீனமாய்... ஹாசனி...
  9. ஹாசினி சந்திரா - Comments

    அழகான எழுத்தின் பிரதிபலிப்பே... தங்கள் எழுத்து அத்தனை வசிகரம்❣️❣️❣️❤️❤️❤️🌹🌹🌹
  10. ஹாசினி சந்திரா - Comments

    கருநாகம்....கொத்த காத்திருக்க...காலம் பார்த்திருக்க... வஞ்சக நெஞ்சகம் வென்றதா... சூழ்ச்சியில் சிக்கம்மா சிக்கினாளா... அலைபேசி வழியே...வார்த்தைகளோ...விடைபேசியதோ... ஆயினும்...அவள் நலம் பேச என் மனம் பேசுகிறது... அற்புதம்❣️❣️❣️🌹🌹🌹
  11. அன்பு மக்களே...அத்தியாயம் 7 பதிந்துவிட்டேன்... எனது நிறை குறைகளை என்னுடன் பகிருங்கள்...

    அன்பு மக்களே...அத்தியாயம் 7 பதிந்துவிட்டேன்... எனது நிறை குறைகளை என்னுடன் பகிருங்கள் தோழமைகளே🌹🌹🌹🌹...
  12. GN NOVEL இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Tamil Novel

    அத்தியாயம் 7 அந்த பிரமாண்ட பங்களாவின் முன் தன் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி ஹாரன் சத்தம் கொடுக்க, காவலாளி கதவை திறந்து சிரிப்புடன் முகமன் கூற, "எங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க சார். இங்க எதுக்கு சார்...நாம தனியா சந்திக்கறதா தானே முடிவெடுத்திருந்தோம். வீட்டில் யார் யார் இருப்பாங்க...நாம என்ன...
  13. ஹாசினி சந்திரா - Comments

    தீபாமா...அத்தியாயம் இரண்டு... அலாதியான பாசம்... இதமான பாசம்... ஈரமான இதயம்... கணவன் மனைவி உறவு... பாசத்தை பங்கிட மட்டுமல்ல... நேசத்தில் நெக்குருகி நிற்பது மட்டுமல்ல... அது இதயத்தின் இணையற்ற சாலரத்தின் கதவு..... அதன் உள்ளே அதனை சுற்றிய அத்தனைக்கும் இடமுண்டு... வரிகளை கொண்டு...
  14. ஹாசினி சந்திரா - Comments

    தீபாமா...வாழ்த்துக்கள்🌹🌹🌹❣️❣️❣️ முதல் அத்தியாயம்...அத்தனை தித்திப்பு...வர்ணனைகள் வர்ணஜாலங்கள்...அழகான எழுத்து நடை ... பாவையிவளை கைப்பாவையாகயாக மாற்ற... நெஞ்சம் முழுக்கம் வஞ்சம் வைத்த நஞ்சு ... வார்த்தைகளில் தேனையும்...இதயத்தில் விஷத்தையும் ஒருங்கே சுமக்க... கண்டுகொண்ட மங்கையிவள்... காலம்...
  15. விடாது அரசியல்! களமாடவா! - Comments

    அருமைமான ஆரம்பம்...எவ்வளவு தான் சிறு துளியை களைய முனைய பெருவெள்ளமாய் பிரச்சனைகள் பெருகி ஓடுகிறது...அரசியல் களமாடுபவர்களின் காண ஆவலுடன்❣️❣️❣️❣️
  16. GN NOVEL இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Tamil Novel

    அத்தியாயம் 6 ஒருவழியாக திவாகரை தேற்றி, அந்த இடத்தில் இருந்து அழைத்து கொண்டு தங்கள் இருக்கைக்கு வரவும், அந்த மாலே மக்கள் வெள்ளத்தாலும் வேலை செய்பவர்களாலும் நிறைந்திருந்தது. கேண்டீன் சென்று டீ குடித்தவர்கள் சற்று நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிரச்சினை அதுவாக வந்து வழிமறிக்கும் பொழுது...
  17. இடைவெளியிவ் இடறிடுமோ என் நேசம் அடுத்த அத்தியாயம் பதிஞ்சிட்டேன்...உங்க கருத்துக்களுக்காக...

    இடைவெளியிவ் இடறிடுமோ என் நேசம் அடுத்த அத்தியாயம் பதிஞ்சிட்டேன்...உங்க கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் மக்களே🌹🌹🌹🌹
  18. GN NOVEL இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Tamil Novel

    அத்தியாயம் 5 வழக்கம்போல காலையில் தன் கடமை முடித்து ,அவனது செல்வமகளின் இனிய சாரல் மழையில் நனைந்து ,வேலைத்தளத்தை நெருங்கியவனை வீம்பும், ஆத்திரமும் கலந்த குரலே வரவேற்றது. "என்னதிது காலையிலே யார் குரலிது,, அதுவும் இந்த ஒதுக்கபுறமுமான இடத்தில்", என யோசனையேட தன் நடையை நிறுத்தி குரல் எங்கிருந்து...
  19. இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Comments

    நன்றிடா🌹🌹🌹❣️❣️❣️...தொடர்ந்து படிச்சிட்டு எப்படியிருக்குனு ,சொல்லுங்கபா❤️❤️❤️
Top Bottom