Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Punitha Karthikeyan

    தெற்றுப்பல் சிரிப்பு - Tamil short story

    தெற்றுப்பல் சிரிப்பு நானும் பார்த்திட்டே இருக்க கூட கூட பேசிட்டே இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல ஹான் ???? சற்று கோபத்துடன் கத்தினான் கார்த்திகேயன். இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு இன்றைக்கு இவ்ளோ பேசுற நீங்க அன்றைக்கு கோவில்ல பார்த்ததும் வேண்டான்னு...
  2. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் -11 காற்றில் உன் வாசம் S.M. Multispeciality Hospitals, அந்த தனியார் மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ICU வார்டு இன்னும் பரபரப்பாக இருந்தது. பின்னே இருக்காதா? அந்த மருத்துவமனை உரிமையாளரின் மகள் சாய்லஷ்மி அல்லவா ICU வில்...
  3. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் -10 காற்றில் உன் வாசம் காரிலிருந்து இறங்கிய புதியவனை அந்த vesba பெண் அறைந்ததில் அந்த புதியவன் மட்டும் இல்லை மித்ரனும் அதிர்ந்தான். அந்த புதியவனோ , ஏய் அறிவிருக்கா?? எதுக்கு இப்போ அடிச்ச ???? என்றான். vesba பெண் , உனக்கு முதல்ல அறிவு இருக்கா ?? எதுக்கு குட்டி நாயை...
  4. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம்-9 காற்றில் உன் வாசம் மித்ரன் புனிதாவின் வீடு நோக்கி தன் 'royal enfield' பைக்கில் சென்று கொண்டிருந்தான்.அவன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் , ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. அதை இன்னதென்று வரையறுக்க அவனால் முடியவில்லை. ஆனால் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தது. தனக்கு...
  5. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம்-8 காற்றில் உன் வாசம் கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன் வேதநாயகத்துக்கு அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது.......... உறுமி முழங்க மணி சத்தங்கள் ஒலிக்க...
  6. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் -7 காற்றில் உன் வாசம் 8 வருடங்களுக்கு முன்...... bungalow nagar காலை 6 மணி மார்கழி மாதம் அந்த தெருவில் இருக்கும் பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர். அந்த...
  7. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம்-6 காற்றில் உன் வாசம் கமிஷனர் ஆபீஸ் , மித்ரனும் அரவிந்தும் அந்த device -ஐ வைத்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தனர். மித்ரன் , என்ன பண்ணலாம் அரவிந்த். அரவிந்த் , ஹ்ம்ம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்... மித்ரன் , ஹ்ம்ம் ஓகே என்று கூறி அந்த...
  8. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் -5 காற்றில் உன் வாசம் நேரம் காலை 9 மணி S.M. Hr. Sec. School , பள்ளி வளாகத்தினுள் ப்ரியாவின் கார் நுழைவதை பார்த்த வாட்ச்மேன் அவளுக்கு புன்னகை தவழும் முகத்துடன் சல்யூட் அடித்தார் . அவரின் அருகில் வண்டியை நிறுத்திய பிரியா அவரின் வணக்கத்தை ஏற்று கொண்டதை...
  9. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் - 4 காற்றில் உன் வாசம் 'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி. பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில். வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன்...
  10. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம் -3 காற்றில் உன் வாசம் நேரம் காலை 6.10 மக்களே சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால். அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை...
  11. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    காற்றில் உன் வாசம் அத்தியாயம் -2 நேரம் காலை 6 மணி ..... கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர். கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான்...
  12. Punitha Karthikeyan

    காற்றில் உன் வாசம்

    அத்தியாயம்-1 காற்றில் உன் வாசம் அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின் திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா... வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய் தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம்...
Top Bottom