Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Jeyalakshmiabi

    சில காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை தற்பொழுது எதிர்ப்பு சக்தி நான்காம் பாகத்தை...

    சில காரணங்களால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை தற்பொழுது எதிர்ப்பு சக்தி நான்காம் பாகத்தை பதிவிட்டுள்ளேன் அதை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்
  2. Jeyalakshmiabi

    BK NOVEL எதிர்ப்பு சக்தி - Tamil Novel

    எதிர்ப்பு சக்தி 4 இரவு பொழுது நீண்டு கொண்டிருந்தது. மதனும் செந்திலும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் தங்கும் இடத்திற்கு சென்றனர். மதனுக்கு பிரியா தன் காதலை சொன்னதே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ' என்னடா மதன் அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க பிரியாவை பத்தி தானே' என்றான் செந்தில்...
  3. Jeyalakshmiabi

    GN NOVEL வயல் தேவதை - Tamil Novel

    வயல் தேவதை 4 சூரியனின் வெயில் தாக்கம் தணிந்து மாலைப்பொழுது மலர ஆரம்பித்தது. கதிரும் ராதாவும் நீரோடையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தனர். 'அண்ணா... நம்ம திவ்யா அம்மா அலறும் சத்தம் கேட்குது ஏதோ பிரச்சனை போல வாங்க சீக்கிரம் போய் பார்க்கலாம்'...
  4. Jeyalakshmiabi

    வயல் தேவதை - Comments

    https://www.sahaptham.com/community/forums/tamil-novel-edhirpu/ click the link and you can read the edhirpu shakthi novel
  5. Jeyalakshmiabi

    BK NOVEL எதிர்ப்பு சக்தி - Tamil Novel

    எதிர்ப்பு சக்தி 3 அனைவரும் மதன் என்ன ஐடியா சொல்லப் போகிறான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க 'என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு நான் சொல்லலாமா?' என செந்தில் கேட்டான். சொல்லுங்க என வேகமாக தலையை அசைத்தார் ஹெட். ' நீ கவலைப்படாதே மதன்; இப்ப எப்படி சமாளிக்கிறேன் பாரு' என சீரியசாக ஐடியா சொல்ல ஆரம்பித்தான்...
  6. Jeyalakshmiabi

    வயல் தேவதை - Comments

    Thanks pa i will post next part soon read that also .like this motivating comments encourage to write more.try to read ethirpu shakthi novel also its is science based genre
  7. Jeyalakshmiabi

    GN NOVEL வயல் தேவதை - Tamil Novel

    வயல் தேவதை 3 ராதா காலையில் வாசலுக்கு சாணி தெளித்து கொண்டிருந்தாள். சொன்ன மாதிரியே ஒரு பசுமாட்டை பிடித்து வந்திருந்தான் கதிர். ' பெருமாள் மாமா இல்லையா பால் கறக்கின்ற பசு மாடு ஒன்னு கேட்டாங்க கொண்டு...
  8. Jeyalakshmiabi

    எதிர்ப்பு சக்தி - Comments

    Please share your comments here including negative comments also most welcome here to improve my writting skills
  9. Jeyalakshmiabi

    Thank you

    Thank you
  10. Jeyalakshmiabi

    அனைவருக்கும் வணக்கம்.எதிர்ப்பு சக்தி,வயல் தேவதை என இரு நாவல்களுக்கான கருத்துக்கள் வரவேற்க...

    அனைவருக்கும் வணக்கம்.எதிர்ப்பு சக்தி,வயல் தேவதை என இரு நாவல்களுக்கான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. Negative comments also most welcome here to improve my writting skills
  11. Jeyalakshmiabi

    வயல் தேவதை - Comments

    I dint understand i am new to this site explain me
  12. Jeyalakshmiabi

    BK NOVEL எதிர்ப்பு சக்தி - Tamil Novel

    எதிர்ப்பு சக்தி 2 காலையிலேயே அலுவலகத்தில் ஒரே பரபரப்பாக இருந்தது, ஹெட் கொடுத்த இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. செந்திலும் மதனும் ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விக்ரம் அவர்கள் பேசுவதை மறைந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். ' என்னடா மதன் எல்லாம் தயார் செய்து விட்டாயா என்ன...
  13. Jeyalakshmiabi

    GN NOVEL வயல் தேவதை - Tamil Novel

    வயல் தேவதை 2 திவ்யா பயணக்களைப்பில் இருந்தாள் 'என்ன பாப்பா....? ஜாலியா உக்காந்துட்ட மாமனுக்கு கஞ்சி ஊத்துறது' என திவ்யாவை சீண்டினான் கதிர். 'என்னது மாமாவா...' என கதிரை முறைத்து விழுங்கினாள் திவ்யா. 'மாமா இல்ல மாட்டுக்கு கழனி தண்ணி வைக்கவில்லையா என்று கேட்டேன்; உனக்கு சரியா கேக்கல போல...
Top Bottom