8.என் காதல்:
இருவரும் வருவதை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.
"மது! நீ சொல்லுமா உனக்கு வருண பிடிச்சிருா?" மதுவின் அப்பா கேட்டார்.
"பிடிச்சிருக்குப்பா! " சிரித்துகொண்டே வரூணை ஸநேகமாய் பார்த்தாள்.
"முதல் பார்வையிலே பறித்த
என் இதயத்தை .....
உன்னிடமே வைத்து கொண்டாய்!
அதற்குமாறாக இப்பொழுதாவது
நான் சுவாசிக.....
எனக்குள்
உன் மூச்சுக்காற்றை
முத்தமழையால் ....
தந்துவிடடடி கண்மணியே!
"மாமா! நான் தான் சொனேன்ல நிச்சயதார்தம் அன்னைக்கு உங்க பொண்ணு என்ன பிடிச்சிருக்குனு சொல்வா.... அப்படி சொல்லலனா நா போய்டரேன்னு" மதுவை பார்த்து சிரித்தான்.
பெரியவர்கள் நல்லாசியுடன் எங்களின் நிச்சயம் நல்லபடியாக நடந்தது.
"உன் விரலினில்
என் விரல்நுழைய
இன்னும்...
ஒருதிங்கள் அதாவது....
முப்பது நாட்களை....
நான் விரல்விட்டு எண்ண
வேண்டுமா அன்பே!
இப்பொழூதே கூட்டிச்செல்
என்நினைவுகளை உன்னோடு ..... "
"என்ன இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நா போகட்டா வேணாமா?" வருண் அவள் கண்களை பார்க்க ... வெட்கத்தில் தலைகுனிந்தாள் மது.
"மது..." கூப்பிட்ட வரூனை என்ன என்பது போல் பார்த்தாள்.
"இந்த கோலிகுண்டு கண்ணவச்சு இப்படி பார்த்தே என்ன கொல்றடி! ராட்சஸி" என்றான் வருண்.
"இவ்ளோ பண்ணிருக்கேன் ஒரே ஒரு கிஸ்கூட கிடையாதா?" காதலாய் கேட்டவனை பார்த்து கிடையாது என்று இருவரும் வருவதை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள்.
"மது! நீ சொல்லுமா உனக்கு வருண பிடிச்சிருா?" மதுவின் அப்பா கேட்டார்.
" பிடிசிருக்குபா! " சிரித்துகொண்டே வரூணை ஸநேகமாய் பார்த்தாள்.
"முதல் பார்வையிலே பறித்த
என் இதயத்தை .....
உன்னிடமே வைத்து கொண்டாய்!
அதற்குமாறாக இப்பொழுதாவது
நான் சுவாசிக.....
எனக்குள்
உன் மூச்சுக்காற்றை
முத்தமழையால் ....
தந்துவிடடடி கண்மணியே!
"மாமா! நான் தான் சொனேன்ல நிச்சயதார்தம அன்னைக்கு உங்க பொண்ணு என்ன பிடிச்சிருக்குனு சொல்வா....அப்படி சொல்லலனா நா போய்டரேன்னு" மதுவை பார்த்து சிரித்தான்.
பெரியவர்கள் நல்லாசியுடன் எங்களின் நிச்சயம் நல்லபடியாக நடந்தது.
"உன் விரலினில்
என் விரல்நுழைய
இன்னும்...
ஒருதிங்கள் அதாவது....
முப்பது நாட்களை....
நான் விரல்விட்டு எண்ண
வேண்டுமா அன்பே!
இப்பொழூதே கூட்டிச்செல்
என்நினைவுகளை உன்னோடு ..... "
"என்ன இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா நா போகட்டா வேணாமா?" வருண் அவள் கண்களை பார்க்க .....வெட்கத்தில் தலைகுனிந்தாள் மது.
"மது..." கூப்பிட்ட வரூனை என்ன என்பது போல் பார்த்தாள்.
"இந்த கோலிகுண்டு கண்ணவச்சு இப்படி பார்த்தே என்ன கொல்றடி! ராட்சஸி" என்றான் வருண்.
"இவ்ளோ பண்ணிருக்கேன் ஒரே ஒரு கிஸ்கூட கிடையாதா?" காதலாய் கேட்டவனை பார்த்து கிடையாது என்று தலை அசைத்தாள்.
"ஹு.... ம்...! நா சொன்ன மாதிரி உன் கைல மோதிரம் போட்டுடேனா? நிச்சயம் முடிந்தால் பாதி கல்யாணம் முடிந்த மாதிரி தான், இன்னைலருந்து நீ என்னோட பொண்டாட்டி" வருண் கிளம்பும் போது கூறி கண்ணடித்ததை எண்ணி சிரித்தாள்.
"என்னடி நின்னுகிட்டே தூங்கறியா? அண்ணி உன்ன கூப்பிடறது காதுல விழலையா?" என்ற சுமியை முறைத்து கொண்டே முன்னேறினாள்.
"நேத்து கூட என்கூட தான இருந்த. ஆனா, வருண் தான் மாப்ள இவுங்க எல்லாரும் பிளான் போட்ருக்காங்கனு சொன்னியாடி உன்ன சாவடிச்சுடரேன்" மது.
(அவ கோவம் கரெக்ட் தான இந்த பக்கி இத பத்தி முதல்லயே சொல்லியிருக்கலாம்ல.. இப்ப பாரு தேவையில்லாம அடி வாங்குறா.")
சுமியை அடிக்க கொம்பு தேடியவள் கையில் மாட்டியது மூங்கில் கொம்பு...
"மது நா சொல்றத கேளு. இவொலத்தையும் பண்ண உங்க அத்தானை விட்டுட்ட? என்ன அடிக்க வந்தா என்னடி நியாயம்." என்ற கூறிக்கொண்டு உள்ளே வீட்டினுள் ஓடினாள்.
சுமியை அடிக்க துரத்தி கொண்டு ஓடியவள் தரையில் நீர் இருப்பதை கவனிக்காமல் ஒட வழுக்கி படியில் தலை மோதி,
"அம்மா... .."
எனும் அலறலோடு தரையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள்.
"ம......து....." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கினாள்.
"என்ன ஆச்சு...?" என்று எல்லோரும் அலறி அடித்து ஓடி வந்தார்கள்.
"ம...து...! ம...து..." எல்லோரும் கூப்பிடுவது தூரத்தில் கேட்பது போல இருக்க கண் திறக்க முடியாமல் மயங்கினாள் மது.
"மது கண்ணை திறடா மது... அம்மா..." என்று மதுவின் அப்பா கதற காது கேட்காமலே போனது மதுவிற்கு.
"மது அண்ணாவை பாருடா ம....து..." என்று அழுதுகொன்டே...
நந்தகுமார், மதுவை குழந்தை போல் அள்ளி காருக்கு கொண்டு சென்றான்.
ஹாஸ்பிடல வாசலில் காரை நிறுத்தி இறங்கியபடியே .....
"ந...ர்...ஸ்..." என்று கத்தியபடி மதுவை தூக்கி கொண்டு உள்ளே ஓடினான் நந்தகுமார்.
கண் விழித்தாளா மது...
We will see it in our next episode. Please share ur comments.
தலை அசைத்தாள் .
" ஹு.... ம்...! நா சொன்ன மாதிரி உன் கைல
மோதிரம் போட்டுடேனா? நிச்சயம் முடிந்தால் பாதி கல்யாணம் முடிந்தமாதிரிதான், இன்னைலருந்து நீ என்னோட பொண்டாட்டி வருண் கிளம்பும்போது கூறி கண்ணடித்ததை எண்ணி சிரித்தாள் .
"என்னடி நின்னுகிட்டே தூங்கறியா? அண்ணி உன்ன கூப்பிடறது காதுல விழலையா?" என்ற சுமியை முறைத்து கொண்டே முன்னேறினாள்
"நேத்து கூட என்கூட தான இருந்த ஆனா வருண் தான் மாப்ள இவுங்க எல்லாரும் பிளான் போட்ருக்காங்கனு சொன்னியாடி உன்ன சாவடிச்சுடரேன்" மது.
(அவ கோவம் கரெக்ட் தான இந்த பக்கி இத பத்தி முதல்லயே சொல்லியிருக்கலாம்ல ... .. இப்ப பாரு தேவையில்லாம அடி வாங்குறா ..")
சுமியை அடிக்க கொம்பு தேடியவள் கையில் மாட்டியது மூங்கில் கொம்பு.....
"மது நா சொல்றத கேளு இவொலத்தையும் பண்ண உங்கால விட்டுட்ட? என்ன அடிக்க வந்தா என்னடி நியாயம்." என்ற உள்ளே வீட்டினுள் ஓடினாள்.
சுமியை அடிக்க துரத்தி கொண்டு ஓடியவள் தரையில் நீர் இருப்பதை கவனிக்காமல் ஒட வழுக்கி படியில் தலை மோதி,
"அம்மா..."
எனும் அலறலோடு தரையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள்.
"ம......து....." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கினாள்.
"என்ன ஆச்சு...?" என்று எல்லோரும் அலறி அடித்து ஓடி வந்தார்கள்.
"ம....து....! ம.....து....." எல்லோரும் கூப்பிடுவது தூரத்தில் கேட்பது போல இருக்க கண் திறக்க முடியாமல் மயங்கினாள் மது.
"மது கண்ணை திறடா மது.... அம்மா....." என்று மதுவின் அப்பா கதற காது கேட்காமலே போனது மதுவிற்கு....
"மது அண்ணாவை பாருடா ம....து..." என்று அழுதுகொன்டே...
நந்தகுமார், மதுவை குழந்தை போல் அள்ளி காருக்கு கொண்டு சென்றான்.
ஹாஸ்பிடல வாசலில் காரை நிறுத்திஇறங்கியபடியே..
"ந...ர்...ஸ்..." என்று கத்திக்கொண்டு மதுவை தூக்கிகொண்டு உள்ளே ஓடினான் நந்தகுமார்.
கண் விழித்தாளா மது...?