Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம் - Full Story

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
அந்த ஊர் மக்களுக்கு தொழில் என்று எடுத்துக் கொண்டால் பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வதுதான் தொழில் வேறு எந்தத் தொழிலும் கிடையாது
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்தக் கதை முறைப்படி மத்திய அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பிறகு பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலையை சிறப்பாகசெய்து முடிக்க வேண்டும் என்று பண்ணையாரும் அவர் பிள்ளைகளும் மற்றும் மருமகளும் கூடி முடிவு செய்தனர்

அதேபோல முத்தையாவின் வீட்டிலும் திருமணத்தை நமது கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டுமென்று முத்தையாவும் அவர் மகன் சங்கரும் மற்றும் ரேகா அவருடைய அம்மா லட்சுமி அம்மாள் கூடி பேசி முடிவு செய்தார்கள் இப்படி பண்ணையார் வீட்டிலும் முத்தையா வீட்டிலும் கல்யாண கலை தெரிய ஆரம்பித்தது..



ஒருநாள் முத்தையா சங்கரை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டு மனம்விட்டு பேசினார்.

இதுவரைக்கும் உன்னை நான் கண்டித்தது மில்லை நீயும் என் மனம் வேதனை படும் அளவிற்கு எந்த காரியமும் செய்யவும் இல்லை எனக்கு நீ ஒரே பிள்ளை நீ பிறந்து சில நாட்களில் உன் அம்மா இறந்து விட்டால அன்று முதல் நான் உன்னை பாசமாக வளர்த்து வருகிறேன் நீயும் இந்த ஊரில் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்கிறாய் என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் நான் உன்னிடம ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க போகிறேன் என்று சங்கரிடம் புதிராக சொன்னார் முத்தையா..



எனக்கு எல்லாமே நீங்க தான் பா நீங்க ஒரு வேலை சொன்னா அதை நான் என்றுமே தட்டியது இல்லை இருந்தாலும் நீங்கள் ஏதோ பெரியதாக என்மீது நம்பிக்கையடு கேட்கிறீர்கள் என்ன பொறுப்பு சொல்லுங்கள் அப்பா நான் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உருக்கமாக சங்கர் முத்தையா விட சொன்னான்..



இது நாள் வரைக்கும் நீ சந்தோஷமாக என்னைப் பார்த்துக் கொண்டாய் அதேபோல உன்னை நம்பி வரும் ரேகாவை கண்கலங்காமல் அவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் இது மட்டுமல்ல அவளை நீ இராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அவள் பாவம் சிறுவயதிலே அவள் தந்தை இறந்து விட்டான் அன்று முதல் லட்சுமி ரொம்ப கஷ்டப்பட்டு ரேகாவை வளர்த்து வந்தாள் அவள் கஷ்டப் பட்டதை நான் அன்று முதல் இன்று வரை கவனித்து வருகிறேன் .ரேகாவும் பெரியவள் ஆகிவிட்டாள் .அவள் இவ்வளவு அறிவும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பெண்ணாக இருக்கிறாள் .இப்படிப்பட்ட பெண்ணை வளர்ப்பதற்கு லட்சுமி கடுமையாக உழைத்து தன் காப்பாற்றினாள் மகளை வேலைக்கு எங்கும் அனுப்பாமல் பாசமாக வளர்த்து வருகிறாள் .அதேபோல ரேகா இன்னும் சில நாட்களில் இந்த வீட்டு மருமகளாக வரப் போகிறாள் அவளை நீ ராணி போல பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த ஊரே ரேகா மீது பொறாமை படவேண்டும் அந்த அளவிற்கு ரேகாவை சந்தோஷமாக நீ பார்த்துக் கொள்ள வேண்டும் .அப்போதுதான் நான் இந்த ஜென்மத்தை வரமாக நினைத்து என் ஆயுளை சந்தோஷமாக முடித்துக் கொள்வேன் இதுதான் என்னுடைய வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் என்று முத்தையா ஒரு கண்களில் பெரிய எதிர்பார்ப்போடு உணர்ச்சிபூர்வமாக சங்கரிடம் சொன்னார்...



எனக்கு புத்தி தெரிந்த நாள் முதல் எனக்கும் தெரியும் லட்சுமி அக்கா ரேகாவை கஷ்டப்பட்டு வளர்த்த அதை நானும் கவனித்திருக்கிறேன் அப்பா அதுமட்டுமல்ல .ரேகாவை நான் நேசிக்க காரணம் அவள் பட்ட கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் போக்க வேண்டும் லட்சுமி அக்காவையும் என் அக்காவை போல சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் இதுதான் என் ஆசையும் அதனால்தான் எனக்கு ரேகா மீது பாசம் ஏற்பட்டது அதுவே நான் விரும்புவதற்கு காரணமாக இருந்தது .ரேகாவை நீங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலே அவளை நான் சந்தோசமாக பார்த்துக் கொள்வேன் அப்பா என்று சங்கர் முத்தையா விற்கு ஆணித்தரமாக கூறினான்....



ஷங்கரின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு பெரும் மகிழ்ச்சி தனது மகனும் தன்னைப் போலவே இரக்க குணம் உள்ளவன் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் முத்தையா .பிறகு சங்கரை பார்த்து ஐயா. நீ இவ்வளவு நாள் எனக்கு மட்டும்தான் உழைத்தாய் இனி இரண்டு குடும்பத்திற்கும் சேர்த்து உழைக்க வேண்டும் .ஆகையால் நீ மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்பொழுதுதான் எங்களை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும் .அதே போல ரேகாவை நீ வேலைக்கு எங்கும் அனுப்பக்கூடாது அவள் அம்மா வீட்டில் எப்படி இருந்தாரோ அதே போல இங்கும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதனால் இனி விளையாட்டுத் தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு .கடுமையாக உழைப்பதற்கான வழியை பாரு என்று முத்தையா சங்கருக்கு கட்டளையிட்டார்..

.

தந்தை சொல்லே மந்திரம் என்று நினைத்து சங்கரும் தந்தை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு பொறுப்புடன் இனி நாம் விளையாட்டை சற்று நிறுத்திக் கொண்டு பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கண்டு தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான் பண்ணையார் தோட்டத்திற்கு...



நமது பண்ணையார் குடும்பத்தில் வழக்கம்போல பரந்தாமன் தனது தம்பியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருந்தான் .அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை வந்தது தம்பியை ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விட்டாள் இந்த திருமணத்தை நிறுத்தி வடலாம் என்று யோசித்தான் பரந்தாமன். எந்த பிரச்சனையில் சிக்க வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில். என்னங்க என்ற குரல் கேட்டது பரந்தாமனுக்கு பார்த்தால் சிரித்த முகத்துடன் அவன் மனைவி வந்தாள்.

கல்யாண வேலையை பத்தி யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று புன்னகையோடு கேட்டாள்

ஆமாம் தம்பி திருமணமாச்சு இனி என் மூளைக்கு வேலை அதிகமாகவே இருக்கும் என்று அவள் இடுப்பை பற்றிக்கொண்டு சந்தோசமாக நடித்துக் கொண்டே சொன்னான் பரந்தாமன்

திருமணம் உங்கள் தம்பிக்கு உங்களுக்கு அல்ல ஒரே துடிதுடிக்க இருக்கிறீர்கள் கையை எடுங்கள் உங்க தம்பிங்க வரப்போறாங்க என்று கைகளை உதறிவிட்டு பரந்தாமன் மனைவி ஒரு பெரிய லிஸ்டே ஒன்று கொடுத்தாள்..

அதைப் பிரித்துப் பார்த்த பரந்தாமன் வரவு செலவு கணக்கு இருப்பதை புரிந்துகொண்டான் .பிறகு மனைவியை பார்த்து இது என்ன வரவு செலவு கணக்கு என்னிடம் கொடுக்கிற.

வரவு செலவு கணக்குதான் ஆனா வீட்டோட தில்லை .விவசாய கணக்கு நான் போட்டது இல்லை .உங்க அப்பா என்னிடம் சொல்லி போட்ட கணக்கு நான் இந்த வீட்டு மருமகளா வந்ததிலிருந்து உங்க அப்பா என்னிடம்தன் வரவு செலவு கணக்கை சொல்லி எழுதச் சொல்வார் என்னிடம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்துல எவ்வளவு வருமானம் கிடைக்கிறது எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிஞ்சு கருத்துக்காக உங்க அப்பா என்னிடம் வரவு-செலவு கணக்கை சொல்லுவாரு .ஆனால் இந்த மூணு வருஷமா நீங்க விவசாயத்துல பொறுப்பேற்ற நாள் முதல் வரவு செலவு கணக்கு என்கிட்ட சொல்றத கிடையாது ஆனா இப்போ உங்க தம்பிக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கு நிறைய பணம் செலவாகும் அதனால நீங்க விவசாயத்துல வந்த பணத்தை அப்பாவிடமும் இல்ல நீங்களே பொறுப்பா வச்சுக்கிட்டு செலவு செஞ்சு கணக்கு உங்க தம்பி கிட்ட சொல்லுங்க ஏன்னா இவ்வளவு நாளா இந்த வீட்டுக்கு நா மட்டும்தான் மருமகளா இருந்தேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு இன்னொருத்தி மருமகளாக வரப்போறா அவளுக்கு நம்ம வரவு செலவை முறைப்படி தெரிவிக்கணும் அதனாலதான் உங்க அப்பா எழுதி வைத்திருந்த இந்த வரவு செலவுக் கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் .நீங்களும் இனிமேல் செய்யப் போகும் செலவு .வரப்போற வரவு எல்லாத்தையும் எழுதி வச்சுக்கங்க ஏன்னா இனிமே வரவு செலவு கணக்கை யாரு வேணாலும் கேப்பாங்க .இவ்வளவு நாளா இருந்தது போல இனிமே இருக்காதீங்க மாமாவை போல யாருக்கும் தல குனிஞ்சு நிக்காம கம்பீரமாய் இருப்பதுபோல நீங்களும் யார் கேக்குற கேள்விக்கு பதில் தெரியாமல் நிறகக்கூடாது அதனாலதான் இந்த வரவு செலவு கணக்கை உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று பொறுப்போடும் சொன்னால் பரந்தாமன் மனைவி.

மாணவி சொன்ன யோசனைகளை கேட்ட பரந்தாமனுக்கு மேலும் மனக் கஷ்டம் ஏற்பட்டது . இவள் சொல்வது போல தம்பியின் மனைவி நிச்சயமாக வரவு செலவு கணக்கை நம்மிடம் கேட்பாள் என்ற எண்ணம் பரந்தாமனுக்கு ஆணித்தரமாக புரிந்தது பிறகு பரந்தாமனுக்கு தம்பியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் இல்லை என்றால் நமக்குத் தான் பிரச்சனை என்று உறுதியாக முடிவெடுத்தான் பரந்தாமன்..இனி நமக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டால் தான் நிம்மதியாக இருக்க முடியும் .நிச்சயமாக இந்த கெட்ட காரியத்தை செய்வதற்கு நாம் இன்னும் அடிமட்டத்தில் இறங்கி யோசனை செய்து இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் .இதற்கு எந்த தடை வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் பரந்தாமன்....



இனி திட்டத்தின் வடிவம் தொடரும்.....

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பண்ணையார் குடும்பத்தில் கல்யாண வேலை மும்முரமாக நடந்தது கல்யாண மாப்பிள்ளை சந்திரன் தனது வருங்கால மனைவியை நினைத்து சொப்பனத்தில் மிதந்தபடி இருந்தார்.

பண்ணையார் ஒரு திட்டமிட்டிருந்தார் இந்த திருமணத்தை எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்று

ஊரில் உள்ள அனைவருக்கும் மூன்று நாள் முன்பாகவே தொடர்ந்து விருந்தளிக்க வேண்டும் என்று யோசனை செய்தார் .அதேபோல திருமணத்திற்கு அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து புதுத் துணி மணியை கொடுத்து திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று திட்டம் போட்டார் பண்ணையார் .தனது யோசனையை தனது மருமகளிடம் தெரிவித்தார்.

மருமகளும் நல்ல யோசனை தான் மாமா அப்படியே செய்து விடலாம் இருந்தாலும் இந்தப் பொறுப்பை எல்லாம் உங்கள் சிநேகிதன் இடம் ஒப்படைத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் மாமா என்றால் மருமகள்.

பண்ணையாருக்கு மேலும் சந்தோஷம் பரவாயில்லையே எனக்கு கூட இந்த யோசனை தோன்றல உனக்கு தோன்றியிருக்க அப்படியே செய்து விடலாமா எனது நண்பன் முன்னிலையில் இந்த ஊர் மக்களுக்கு பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைக்கலாம் என்று பண்ணையார் கூறினார்.

இப்படி பண்ணையார் குடும்பத்தில் திருமண வேலை கோலாகலமாக தொடங்க ஆரம்பித்தது

அதேபோல முத்தையா வீட்டில் சங்கர் திருமணம் சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார் .தனது உயிர் நண்பனான பண்ணையாரை அழைத்து அவர் முன்னிலையில் நமது கிராம அம்மன் கோவிலில் சங்கர் ரேகா திருமணத்தை இந்த ஊர் மக்கள் முன்னிலையில் பண்ணையார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முத்தையாவும் திட்டங்கள் தீட்டி இருந்தார் .

தனது யோசனையை மகனிடம் கூறினார் .அதற்கு சங்கரும் சந்தோசமாக அப்படியே செய்யுங்கள் அப்பா என்று சொன்னான் இப்படி இரண்டு வீட்டிலும் திருமண கலை ஓங்கி நின்றது ஒய்யாரமாக.

ஊர் மக்களுக்கும் ஒரே சந்தோஷம் இந்த மாதத்தை திருவிழா போல நாம் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் .பண்ணையார் வீட்டு திருமணம் முடிந்ததும் நமது தோழர் முத்தையாவின் வீட்டு திருமணத்தையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஊர் மக்கள் சந்தோஷமாக பேசத் தொடங்கினார்கள்.

பிறகு சங்கரும் ரேகாவும் நெருங்கி பழக தொடங்கிவிட்டார்கள் அப்பொழுது சங்கர் தனது தந்தை சொன்னதை ரேகாவிடம் சொன்னான் உன்னை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எனது அப்பா என்னிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார் உன்னை ராணி போல நான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம் இது தான் என் அப்பாவின் ஆசை என்று ரேகாவிடம் சொன்னான் சங்கர்.

இந்த ஜென்மத்தில் நான் உங்களுக்கு மனைவியாக அமைவதே நான் செய்த பெரிய பாக்கியம் .அது ஒன்று போதும் எனக்கு பெரிய சந்தோசத்தை தரும்

நீங்கள் என்னை ராணி போல ஒன்னும் பார்த்துக் கொள்ளத் தேவையில்லை எனக்கு உங்கள் அன்பும் .தாத்தாவின் அன்பும் இருந்தாலே போதும் இதை விட சந்தோஷம் வேறு எதிலும் எனக்கு கிடைக்காது .அதனால் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் தாத்தா என் மீது உள்ள பாசத்தில் அப்படி சொல்லி இருப்பார் .இதற்காக நீங்கள் உடம்பை ரொம்ப உடைக்காத என்று கிண்டலாய் சொன்னாள் ரேகா.

என் அப்பா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உன்னை நான் ராணிபோல தான் பார்த்துக் கொள்ள போறேன் .நீ வேணா பாரேன் .நீயே ஆட்சியரும் படும் அளவிற்கு உன்னை ராணி போல வாழ வைக்கப் போறேன் என்று சங்கர் நெஞ்சை நிமிர்த்தி தில்லாக சொன்னான் ரேகாவிடம்..

நமது சாட்டையடி சாமியாருக்கு வருமானம் அவ்வளவாக சரிவர கிடைக்கவில்லை .மக்களை எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு எந்த ஒரு யோசனையும் எடுபடவில்லை ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் வீட்டு திருமணத்தையும் .முத்தையா வீட்டின் திருமணத்தையும் பற்றி பேசுவது நேரம் சரியாக இருந்தது

சாட்டையடி சாமியாரை இந்த நேரத்தில் அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை .இதனால் சாட்டையடி சாமியார் விரக்தியில் இருந்தார் எனக்கும் ஒரு நேரம் வரும் அந்த நேரத்தில் உங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றபடி மனதில் நினைத்துக் கொண்டார்

சாட்டையடி சாமியார் எந்த ஒரு சூழ்ச்சிகளும் செய்ய இறங்கவில்லை இப்போ நமக்கு நேரம் நல்லா இல்லை நமக்கு நல்ல நேரம் வரும் பொழுது அவர்க லே நமது வலையில் தானாக வந்து சிக்கிக் கொள்வார்கள் என்று சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் பேசிக்கொண்டார்கள்...



இப்படி ஊ ரே சந்தோசமாக இருக்கும் வேளையில் .பரந்தாமன் மட்டும் தனது மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தான்

எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டும் இருந்தான் .தனது தெய்வமாக மதிக்கும் தனது தாயிடமும் வேண்டிக்கொண்டான் .தாயே தம்பியின் திருமணத்தை நிறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல ஒரு யோசனை சொல் இந்த திருமணத்தை நீ எப்படியாவது நிறுத்திவிட்டால் போதும் பிறகு தம்பிக்கு நான் என் கட்டளைக்கு கட்டுப் பட்டவர்களாக பார்த்து தம்பிக்கு திருமணம் செய்து வைக்கிறேன் . தம்பியை நான் பார்த்துக் கொள்கிறேன் .அதனால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்துவதற்கு நீதான் எனக்கு உதவியாக இருக்க வேண்டும் தாயே என்று கண்ணை மூடி தனது தாயிடம் வேண்டிக்கொண்டான் பரந்தாமன்.

பிறகு பரந்தாமன் திருமணத்தை நிறுத்துவதற்கு தாயின் ஆதரவு நமக்கு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் நாம் கவலைப் படக்கூடாது நாமே சொந்த முயற்சியினால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் பரந்தாமன்..



ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்களா . இல்லை பரந்தாமன் மட்டும் சந்தோஷமாக இருப்பானா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....



தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
வழக்கம்போல் பரந்தாமனும் அவனது தம்பி சந்திரன் தீனா மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அப்பொழுது பரந்தாமன் கையில் ஒரு பெரிய பை ஒன்று எடுத்துக்கிட்டு கிளம்பினான் தந்தைக்கும் மனைவிக்கும் தெரியாமல்

பிறகு தோட்டத்திற்கு மூவரும் சென்றனர் வழக்கம்போல மூவரும் மூன்று திசைக்கு சென்றனர் வயல்களை சுற்றிப்பார்க்க .சிறிது நேரத்தில் மூவரும் பண்ணையர் தோட்டத்தில் பம்பு செட்டின் அருகில் ஒன்று கூடினர் .அப்போது பரந்தாமன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்ற தைரியத்தில் பையில் இருந்த மது பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான்

இதைப்பார்த்த தீனாவுக்கும் சந்திரனுக்கும் சற்று சந்தோஷமாக இருந்தாலும் புதிராகவே இருந்தது மது அருந்துவதை அண்ணன் விருப்பம் இல்லாமலே உத்தரவு கொடுப்பார் மது அருந்துவதற்கு ஆனால் இப்போது அண்ணனை மது வாங்கிக் கொண்டு வந்து இருக்காரே இது என்ன அதிசயம் என்று பார்த்தார்கள்

பிறகு பரந்தாமன் மது பாட்டில்களை எடுத்து சந்திரனிடம் தீனாவிடமும் ஆளுக்கு ஒன்று கொடுத்தான் அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான் .மூவரின் கையில் மது பாட்டில் இருந்தது

பிறகு பரந்தாமன் கூறினான் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா தம்பி சாப்பிடுங்கள் இன்னும் சிறிது காலத்தில் சந்திரனுக்கு திருமணமாகப் போகிறது திருமணம் முடிந்ததும் சந்திரனால் மது அருந்த முடியாது அப்படி அருந்தினாலும் எப்பவாவது ஒரு முறை மனைவிக்குத் தெரியாமல் என்னை போல அருந்துவான் ஆகையால் தான் இன்று மூவரும் ஜாலியாக மது அருந்தலாம் என்று முடிவு செய்து வரும்போது அப்பாவுக்கும் அண்ணிக்கும் தெரியாமல் மதுவை வாங்கி வந்துவிட்டேன் சாப்பிடுங்கள் என்று மது அருந்துவதற்கு தயாரானான் பரந்தாமன்

வேண்டாம் அண்ணா மனைவி வந்து திருத்துவதை விட அதற்கு முன்பாகவே திருந்தினால் நமக்கு கௌரவமாக இருக்கும் என்றால் சந்திரன்

பரந்தாமனுக்கு தூக்கிவாரிப்போட்டது. என்ன இவன் இப்போது மனைவிக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டான் இனி நமக்கு தலைவலி தான் .என்று நினைத்துக் கொண்டு. பரவாயில்லை தம்பி இன்று சாப்பிடு நான் வாங்கி வந்துவிட்டேன் இதுவே வீணாக்கக்கூடாது ஆகையால் இன்று ஒரு நாள் சாப்பிடு என்றான் பரந்தாமன்

ஆமாம் அண்ணா அண்ணன் ஆசையாக வாங்கிக் கொண்டு வந்துள்ளார் சாப்பிடலாமே என்று தீனா கூறினான்

வேறு வழியில்லாமல் சந்திரனும் சரி இன்று நாம் மூவரும் ஒன்றாக மது அருந்துவது வேண்டுமென்று கடவுள் கணக்குப்போட்டு வைத்துள்ளான் போல் தெரிகிறது .அதனால் மூவரும் சந்தோசமாக மது அருந்தலாம் என்று மது அருந்துவதற்கு மூவரும் தயாரானார்கள்

அப்போது பரந்தாமன் மட்டும் மது அருந்துவது போல நடித்துக்கொண்டு மதுவை தம்பிகளுக்கு தெரியாமல் கீழே ஊத்திவிட்டான் தம்பிகள் பார்க்கும்போது மட்டும் லேசான மதுவை அருந்தினான்

ஆனால் தீனாவும் சந்திரனும் கொடுத்த மதுவை அனைத்தையும் குடித்து விட்டார்கள் .பிறகு சற்று நேரத்தில் போதை தலைக்கேறியது என்ன செய்வது என்று தெரியாமல் தீனாவும் சந்திரனும் போதையில் மயங்கினார்கள்

உடனே பரந்தாமன் நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் நான் நமது ஊமையன் எங்கே என்று தெரியவில்லை அவனை தேடி பார்த்து விட்டு வருகிறேன் என்று அங்கிருந்து கிளம்பினான் .

பரந்தாமன் யோசித்தான் இவர்கள் மது குடிப்பதற் கே தயங்குகிறான் சந்திரன் இவன் கனகாவை கற்பழிப்பு அதற்கு எப்படி சம்மதிக்க போகிறான் என்று தெரியவில்லையே என்று குழப்பத்தோடு வாய்வேலையில் நடந்துகொண்டே யோசித்துக் கொண்டிருந்தான்

அப்போது ஒரு யோசனை வந்தது....

எப்படியாவது வேலை செய்து கொண்டிருக்கும் கனகாவிடம் பம்புசெட்டு அறையில் ஏதாவது பொருளை எடுத்து வரும்படி கூறினாள் . அவள் பம்பு செட்டுக்கு செல்வாள் அங்கு போதையில் இருக்கும் நமது தம்பிகள் அவள்மீது ஆசைப் படுகிறார்களா இல்லையா என்று மறைந்திருந்து பார்க்கலாம் என்று திட்டம் தீட்டினான் பரந்தாமன்.

என்னம்மா இப்படி வெறும் கையால தண்ணி பாக்குறியே கையில அடிபடாத பம்புசெட்டில் ஒரு மண்வெட்டியை கொண்டுவா அது வரைக்கும் இங்க நான் பாத்துக்குறேன் போமா என்றான் பரந்தாமன்

பரவாயில்லை ஐயா தண்ணி பஞ்சு முடிய போகுது இன்னும் கொஞ்ச நேரம் தான் தண்ணி பாய்ந்து விடும் என்றாள் கனகா

சரி பரவாயில்லை மண்வெட்டியை கொஞ்சம் எடுத்துகிட்டு வா நானும் நிலத்துல வேலை செஞ்சு ரொம்ப நாளாச்சு என்றான் சிரித்தபடி

இதைக்கேட்ட கனகாவுக்கு தனது நிலத்தின் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார் பண்ணையார் மகன்கள் என்று நினைத்தபடி .இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன் ஐயா என்று பாம்பு செட்டுக்கு கிளம்பினால் கனகா

நினைத்தது பலித்தது என்று பெருமூச்சுவிட்டான் பரந்தாமன்

பிறகு ஊமையன் நீ கரும்புத் தோட்டத்திற்கு சென்று அங்கு தண்ணி பாய்வதற்கான ஏற்பாடுகளை செய்து இரு நான் சற்று நேரத்தில் வருகிறேன் என்று அவனையும் அங்கிருந்து தூரத்திற்கு அனுப்பி விட்டான் .

பிறகு கனகாவுக்கு தெரியாமலே அவள் பின்னாடியே வந்தான் பரந்தாமன். கனகாவும் வேகமாக நடந்தபடி வந்து கொண்டிருந்தார் அப்போது பம்பு செட்டின் அருகில் சந்திரனும் தீனாவம் போதையில் நிற்பதை தெரியாமல் பாம்பு சட்டை திறந்து மண்வெட்டியை குனிந்து தேடிப்பார்த்தால்

போதையில் இருக்கும் சந்திரனும் தீனா கனகாவின் கட்டழகை ரசித்தார்கள் போதை மேலும் தலைக்கேறியது கனகாவும் இவர்கள் பார்ப்பதை தெரியாமல் குனிந்த படியும் நிமிர்ந்த படியும் அங்குமிங்குமாக மண்வெட்டியை தேடினாள் .அப்போது அவளுக்குத் தெரியாமல் அவள் ஆடைகள் விளங்கியது அதைப்பர்த்தசந்திரனுக்கும் தீணாவுக்கும் மேலும் போதையின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்

கனகாவின் பின்னாலேயே வந்த பரந்தாமன் இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமனுக்கு இவர்களுக்கு மது அருந்திவிட்டு தான் எந்த வேலையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று நினைத்தான்

பிறகு அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது தம்பிகளை எப்படியாவது இந்த கனகா உடன் ஒன்றுசேர வைத்துவிடவேண்டும் .அப்படி சேர்ந்து விட்டார்கள் என்றால் பிரச்சன வெடிக்கும் திருமணமும் நின்றுவிடும் என்று திட்டம்தீட்டினான் .

மண்வெட்டி கிடைத்துவிட்டது கனகாவும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் சந்திரன் தீனாவும்குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்தாள் கனகா உடனே தனது ஆடைகளை சரிசெய்து கொண்டாள் பிறகு மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாமல் அங்கிருந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் சிரித்தபடியே

உடனே பரந்தாமனும் அவளுக்கு முன்பாக வேகமாக நடந்து சென்றான் ஒருவழியாக கனகாவின் கண்ணில் படாமல் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டான் பரந்தாமன்

ஒன்றும் தெரியாதது போல் கனகாவிடம் மண்வெட்டி வாங்கி அங்கு சிறிது நேரம் அப்படியும் இப்படியுமாக வேலை செய்தான் பரந்தாமன்

பிறகு மண்வெட்டியை கனகாவிடம் கொடுத்துவிட்டு கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பார்ப்பதற்கு உன் கணவன் ஊமையன் சென்று இருக்கான் நீயும் அங்கு சென்று வேலை பார் என்று கூறிவிட்டு பம்புசெட் நோக்கி நடந்தான் பரந்தாமன்

பப்பு செட்டு வந்ததும் தம்பிகள் போதையில் நிற்பதை பார்த்த பரந்தாமன் மெதுவாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்

என்ன தம்பி சந்தோசமாக இருக்கீஙகளா என்றான் பரந்தாமன் அதற்கு தம்பிகள் லேசாக சிரித்துக் கொண்டே தலை குனிந்தனர்

நீங்க மட்டும் எப்படி அண்ணா உங்களுக்கு போதையே இல்லை என்று கேட்டான் தீனா .

நான் நிறைய தண்ணீர் கலந்து மது அருந்துவேன் ஆகையால் எனக்கு போதை தாமதமாகதான் ஏறும் என்றான் பரந்தாமன்

பிறகு மெதுவாக பேசத் தொடங்கினான் அடுத்த ஒரே ஒரு ஆசை தான் உங்களுக்கு நான் நிறைவேற்றவில்லை என்றான் பரந்தாமன்

சந்திரனும் தீனாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் என்ன ஆசை எது என்று அவர்களுக்குத் தெரியவில்லை

வேறொன்றுமில்லை நீங்கள் இருவரும் இந்த கனகா மீது கொள்ளைஆசை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும் இவளை மட்டும் எப்படியாவது சம்மதிக்க வைத்து உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றால் எனக்கு அதுவே போதும் தம்பிகளின் அனைத்து ஆசையும் நிறைவேற்றி விட்டேன் என்ற பெருமை எனக்கு சேரும்என்றான் பரந்தாமன்

வெட்கத்தில் தலைகுனிந்த தம்பிகள் என்ன அண்ணன் இவ்வளவு நெருக்கமாக பேசுகிறாரே என்று வெட்கத்தோடு நின்றார்கள் தம்பிகள்

மறுபடியும் பரந்தாமன் என்ன கனகா மீது உங்களுக்கு ஆசை உண்டா இல்லையா என்றான் .

தீனா மட்டும் தலையை ஆட்டினான் சந்திரன் மவுனமாக இருந்தான்

பெரிய தம்பி விருப்பம் இல்லையா என்றான் பரந்தாமன்

விருப்பம் தான் ஆனால் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்ற பயம் தான் அண்ணா என்றான் சந்திரன்

நீ ஒன்றும் பயப்படாத தம்பி அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் ஒன்றும் இல்லை சாதாரண கூலி வேலை செய்யும் ஊமை என் மனைவிதான் அவள் என்ன பெரியதாக பிரச்சினை செய்யப்போகிறாள் .நீ பயப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான் பரந்தாமன்

பிரச்சனை ஒன்றும் இல்லை என்றால் எனக்கும் சம்மதம் என்றான சந்திரன்

பார்ப்பதற்கு கனகா எந்தப் பிரச்சனையும் செய்யாத வால் போல் தான் தெரிகிறாள் அவளுக்கும் கண்டிப்பாக இதில் விருப்பம் இருக்கும் பார்ப்பதற்கு அப்படித்தான் அவள் தெரிகிறாள் .நன்றாக பேசுகிறாள் நன்றாக சிரிக்கிறாள் அவளுக்கு இதில் விருப்பம் போல் தெரிகிறது .அதனால் உங்கள் ஆசையை நான் வெகு சுலபமாக நிறைவேற்றி விடுவேன் என்றான் பரந்தாமன் .

இதைக்கேட்டதும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் சற்று தைரியமாக இருந்தது ஆமாம் கனகாவை பார்ப்பதற்கும் அப்படி தான் தெரிகிறாள் நாம் எவ்வளவு தான் அவளை உற்றுப் பார்த்தாலும் அவள் கண்டு கொள்வதே இல்லை அப்படிப்பட்ட பெண்ணாகத்தான் இருப்பாள் போல் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள் சந்திரனும் தீனாவும்

பரந்தாமனுக்கு சிறிது சந்தோசம் ஏற்பட்டது எப்படியோ தம்பிகள் கனகாவிடம் ஒன்று சேர்வதற்கு சம்மதித்து விட்டான்ஆனால் கனகாவை நினைத்து பார்த்தால் தான் சற்று பயமாக இருக்கிறது பிரச்சனை ஏற்பட்டதும் இவள் தற்கொலை செய்துக்கொள்ளாமல் ஏற்கனவே ஓடிப்போன குடும்பம் மாதிரி இவளும் ஓடி விட்டால் நன்றாக இருக்கும் .ஒருவேளை இறந்துவிட்டால் பெரிய பிரச்சனையாக முடிந்துவிடும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் என்ன செய்வது எப்படியாவது தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட வேறு எந்த வழியும் இல்லை என்று மனதை தேற்றிக் கொண்டு அருகிலிருக்கும் தண்ணீரால் தனது முகத்தை கழுவினான் .

பிறகு பரந்தாமன் தம்பிகளை பார்த்து சிறிது நேரம் இங்கேயே படுத்து உறங்குங்கள் பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று கூறிவிட்டு பரந்தாமன் கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கி விட்டான்

தம்பிகளும் மது போதையில் மயங்கி படுத்துக்கொண்டனர் .பிறகு சிறிது நேரம் கழித்து மூவரும் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்

வீட்டுக்கு சென்றதும் பரந்தாமனின் மனைவி அமர்க்களமாக கிளம்பிக் கொண்டு இரந்தாள் புதுப் புடவை நகைகள் எல்லாம் மாட்டிக் கொண்டு கிளம்பி கொண்டு இருந்தாள்

நம்மிடம் சொல்லாமலே கிளம்புகிறாள் என்று மனதில் நினைத்தபடி பேச்சை கொடுத்தான் பரந்தாமன்

எங்கம்மா இவ்வளவு அமர்க்களமாக கிளம்புற என்றான் பரந்தாமன்

நான் மட்டுமல்ல மாமாவும் கிளம்புகிறார் என்றாள் மனைவி சிரிச்சுக்கிட்டு.

அப்பாவா அவர் எங்கே கிளம்புகிறார் என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் பரந்தாமன்

வேறு எங்கு கிளம்புவார் அவருடைய நண்பன் வீட்டுக்குத்தான் கிளம்புகிறார்

எதற்கு..

நண்பனின் மகனுக்கு திருமணம் நடக்கப் போகுது அல்லவா அவருக்கு புது துணி மணப்பெண்ணுக்கு புது துணி மற்றும் அவளுக்கு தேவையான நகைகள் எல்லாம் மாமா திருமண அன்பளிப்பாக கொடுப்பதற்காக கிளம்புகிறார் என்றால் மனைவி

பரந்தாமனுக்கு சிறிது கவலை என்னதான் நண்பனாக இருந்தாலும் திருமண அன்பளிப்பு ஏதோ ஒரு மோதிரம் தரலாம் இப்படி அனைத்து நகைகளும் கொடுத்தாள் நமது சொத்து பாதிகாலியாகிவிடும்போல் தெரிகிறது இப்படி ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஆரம்பித்தால் நமக்கு ஒன்றுமே மிஞ்சாது. என்று மனதில் நினைத்துக்கொண்டான் கொடுக்கட்டும் இன்னும் எத்தனை நாளைக்கு கொடுப்பார் என்று பார்க்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டான் பரந்தாமன்.

உடனே என்னப்பா என்ற ஒரு குரல் பின்னால் கேட்டது திரும்பிப்பார்த்தால் பண்ணையார் புது வேட்டி சட்டை எல்லாம் அமர்க்களமாக இருந்தார் .

வாங்கப்பா என்றான் பரந்தாமன்

எங்கே உன் தம்பிகள் என்றார் பண்ணையார்

களைப்பா இருக்குதுன்னு சொன்னான் அதனால தூங்கப் போக சொன்னேன் அப்பா என்றான் பரந்தாமன்

சரி பரவாயில்லை நீ உங்க தம்பி இல்லாமல் எங்கேயும் வரமாட்டே அவனுங்க இருந்தா குடும்பத்தோடு என் நண்பரின் வீட்டுக்கு சென்று திருமண பரிசு கொடுத்து விட்டு ஆசீர்வாதம் செய்து விட்டு வரலாம் என்று நினைத்தேன் பரவாயில்லை நானும் என் மருமகளும் சென்று வருகிறோம் நீங்கள் மூவரும் ஓய்வு எடுங்கள் என்று கூறிவிட்டு மருமகளுடன் கிளம்பினார் பண்ணையார் நண்பன் வீட்டுக்கு

அங்கு ஊரில் அனைத்து தொழிலாளர்களும் முத்தையாவின் வீட்டின் அருகில் கூடியிருந்தனர் சந்தோசமாக .

பண்ணையார் வரப்போகும் செய்தியை கேட்டு சங்கரும் பண்ணையாரின் எதிர்பார்ப்பு க்காக காத்திருந்தனர் .

ரேகாவுக்கு ஒரே சந்தோஷம் நமது திருமணம் இவ்வளவு கோலாகலமாக நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்று மனதில் எண்ணிக் கொண்டாள்

எதிர்பார்த்தபடியே பண்ணையாரும் மருமகளும் வந்து சேர்ந்தனர் .உடனே ஊர் மக்கள் பண்ணையாரை கை கூப்பி வணங்கினார்கள் முத்தையாவும் ஆசையாக பண்ணையாரை கட்டியணைத்தபடி வரவேற்றார் .

ஊர் மக்களின் மரியாதை பார்த்த பரந்தாமனின் மனைவிக்கு பெரும் சந்தோஷம் பிறகுபண்ணையாரின் கையிலிருந்த புது துணியை எடுத்து சங்கரிடம் கொடுத்தார் .மருமகளே இந்த உனக்கும் புது துணி சீக்கிரம் கட்டிமுடித்துக் கொண்டு வா என்றார் பண்ணையார் .

இதைக் கேட்டதும் ஊர் மக்களுக்கு ஒரே சந்தோஷம் பண்ணையார் உறவு முறையை வைத்து அழைப்பது பெருமையாக நினைத்தார்கள் ஊர்மக்கள்

முத்தையாவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

தன்னை மருமகள் என்று பண்ணையார் அழைத்தார் என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் ரேகா

அப்போது பண்ணையார் கூறினார்

முத்தையா ரேகா உனக்கு மருமகள் என்றால் எனக்கும் தான் மருமகள் அவளுக்கு நான் கல்யாணப்பரிசு எடுத்துக்கொண்டு கொண்டு வந்துள்ளேன் இதை நீ வேண்டாம் என்று சொல்லக்கூடாது திருமண அன்பளிப்பு என் விருப்பப்படி செய்கிறேன் என்றார் பண்ணையார்

முத்தையாவும் சரி உன் விருப்பப்படியே செய்டா என்று உரிமையோடு பண்ணையாரிடம் கூறினார் .

பிறகு சங்கரையும் ரேகாவும் புதுத்துணி உடுத்தி வீட்டு வாசல் முன்பு அமரவைத்து பண்ணையார் கொண்டு வந்துள்ள பழங்களை முன்னால் எடுத்து வைத்து ரேகாவுக்கு அனைத்து விதமான தங்க நகைகளை பண்ணையார் எடுத்துவைத்தார்.

ஊர்மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள் எப்படியும் 20 பவுன் தேறும் என்று ஊர்மக்கள் சந்தோஷப்பட்டார்கள் .

பண்ணையார் நமது குடும்பம் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறாரே என்று நினைத்து ஆச்சரியப்பட்டு போனார்கள் சங்கரும் ரேகாவும்

பிறகு பண்ணையார் முறைப்படி அவர்களுக்கு சந்தனம் நலங்கை வைத்தார் .சிலபேர் சந்தனம் நலங்கு வைத்தார்கள் ரேகாவுக்கு சங்கருக்கும் ஒரு வழியாக நலங்கு முடிந்தது .

பண்ணையாரும் கொண்டு வந்துள்ள நகைகளை போட்டுக்கசொன்னார்

ரேகாவும் ஒவ்வொன்றாக எடுத்து மாட்டிக்கொண்டு தேவதைபோல் ஜொலித்தாள்.இதை பார்த்த பண்ணையாருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இதேபோல என் இரண்டாவது மருமகளும் அழகாகத் தான் இருக்கிறாள் எப்படியோ எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் ஆனால் எங்கள் கடமை முடிந்துவிட்டது அதுபோலதான் சங்கரின் திருமணமும் எங்கள் வீட்டு திருமணம் போல நினைத்து நான் இங்கு வந்திருக்கிறேன் திருமண தேதி அன்று நான் காலையில் வந்து விடுவேன் அன்று தாலி என் கையால் எடுத்துக் கொடுப்பேன் என்று பெருமையாக சொல்லி விட்டு கிளம்பினார் பண்ணையார்

பண்ணையாரின் பெருந்தன்மையை நினைந்து ஊர் மக்கள் சந்தோஷமாக பண்ணையாரை வழியனுப்பினார்

இதோடு பண்ணையார் சங்கரின் திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்போடு வழி அனுப்பி வைத்தார்கள் ஊர்மக்கள் பண்ணையாரும் அங்கிருந்து சந்தோஷமாக மருமகளுடன் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார்..



தொடரும்....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் நமது கனகாவும் அவளுடைய கணவன் உண்மை எனும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர் .தனது ஐந்து வயது மகன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து வரும்படி மகனிடம் கூறியிருந்தனர் .ஆகையால் கனகாவும் ஊமை எனும் பள்ளிக்குச் செல்வதற்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர் மகனும் சந்தோஷமாக கிளம்பினான்

எதுக்குடா என்னையும் உங்க அப்பாவையும் உங்க டீச்சேர் வரச் சொன்னாங்க என்று தலை சீவிக்கொண்டு தனது மகனிடம் கேட்டாள் கனகா

தெரியலம்மா எதுக்குன்னு

நீ ஏதாவது தப்பு பண்ணியா உங்க டீச்சர் கிட்ட அடி வாங்கினியா என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் கனகா

நான் ஒரு தப்பும் பண்ணல நான்தான் எங்க ஸ்கூல்ல லீடர் என்றான் மகன்

அப்ப எதுக்கு தான் எங்க ரெண்டு பேரையும் உங்க டீச்சர் கூப்பிட்டாங்க

தெரியல நீங்களே வந்து கேளுங்க என்றான் மகன்

சரி சரி சீக்கிரம் பண்ணையார் பிள்ளைங்க வர்றதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கணும் அதுக்குள்ள ஸ்கூலுக்கு போயிட்டு வந்துடனும் என்று சொல்லிக்கொண்டே ஊமை எனும் கைக்குழந்தையுடன் கனகாவும் அவருடைய மகனும் பள்ளிக்கு கிளம்பி சென்றார்கள்

பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் .பண்ணையார் மகன்கள் மூவரும் வழக்கம் போல் ஒரே பைக்கில் மூவரும் எதிரே வருவதை பார்த்து விட்டால் கனகா

ஐயையோ இன்னைக்குன்னு பாத்து பண்ணையார் மகன்கள் சீக்கிரமாகவே வந்துட்டாங்களா தோட்டத்திற்கு .பரவாயில்ல அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிட்டு வந்துடலாம் என்று எண்ணினால் கனகா

பரந்தாமன் இவர்கள் மூவரையும் பார்த்து பைக்கை ஓரம் கட்டினான் எங்க மூணு பேரும் கிளம்பிட்டீங்க என்று கனகாவை பார்த்து கேட்டான்

எங்கள இன்னைக்கு இவங்க டீச்சர் வர சொன்னாங்களாம் .அதான் என்ன ஏதுன்னு கேட்டு வரலாம்னு காலையில கிளம்பிட்டோம் இவனே பள்ளியிலே விட்டுட்டு அப்படியே அங்கு டீச்சர் கிட்ட என்ன ஏதுன்னு கேட்டு உடனே திரும்பி விடுகிறோம் என்றாள் கனகா

சரி சரி நீங்க பொறுமையாவே வாங்க ஒன்னும் அவசரம் இல்லை எதுக்கு கூப்பிட்டாங்க என்று பொறுமையா விசாரிச்சுட்டு வாங்க என்று சொல்லிட்டு பரந்தாமன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

சாதாரணமான உடையில் இருந்தாலே கனகா அழகாக இருப்பாள் இப்போ பள்ளிக்கு சென்று வருவதால் கனகா சற்று புது துணியை உடுத்தி பளிச்சென்று தேவதை போல் காட்சி அளித்தாள் அவளுடைய அழகை வச்ச கண்ணு வாங்காம பைக்கில் அண்ணன் பின்னால் அமர்ந்திருக்கும் சந்திரனும் தீனாவும் ஊமையன்னை பார்த்துக்கொண்டே அடிக்கடி கனகாவின் அழகை ரசித்தார்கள்

பண்ணையர் தோட்டத்தை நோக்கி பைக்கும் புறப்பட்டது பள்ளியை நோக்கி கனகா குடும்பமும் புறப்பட்டது.

பரந்தாமன் .சந்திரன் .தீனா .மூவரும் பம்பு செட்டின் அருகில் இருக்கும் பெரிய கிணற்றின் தடுப்புச்சுவர் மீது அமர்ந்தபடி காற்றோட்டமாக பேசிக்கொண்டிருந்தார்கள் திருமணத்தைப் பற்றி .

இன்னைக்கு தான் சரியான சந்தர்ப்பம் தம்பிகளை எப்படியாவது கனகாவிடம் ஒன்று சேர வைத்துவிடவேண்டும் .திருமண நாள் வேற நெருங்கிக் கொண்டே வருகிறது அதனால் இன்று நமது திட்டத்தை செயல்படுத்த தொடங்க வேண்டும் ஒருவேளை தம்பிகள் கனகாவிடம் ஒன்று சேர விரும்பவில்லை என்றால் வேறு ஒரு திட்டத்தை தீட்டி எப்படியாவது தம்பிகளை பிரச்சனையில் சிக்க வைத்து திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் . நாள் குறைவாகவே இருக்கிறது என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் தம்பிகளிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

சற்று தயக்கத்தோடு தலையை குனிந்துகொண்டு பரந்தாமன் தம்பிகளிடம் கூறினார் ..அப்புறம் வேற ஒன்னும் இல்ல நீங்க விருப்பப்பட்டால் இன்னைக்கு இந்த கனகா கூட ஜாலியா இருங்க

பள்ளிக்கூடத்துக்கு போனவங்க திரும்பி வந்ததும் உண்மையென நமது வீட்டில் கொஞ்சம் வேலை இருக்குதுன்னு போக சொல்லிடுறேன் .அந்த சின்ன பையன் பள்ளியிலேயே இருப்பான் அப்புறம் கனகாவும் அவளுடைய கைக்குழந்தையும் பம்புசெட்டில் தனியா இருப்பாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்னைக்கு கனகாவிடம் நீங்க சந்தோசமா இருக்கலாம் .என்று தலைகுனிந்தபடி தயக்கத்தோடு சொன்னான் பரந்தாமன்.

தீனாவுக்கு கனகாவின் அழகு கண்ணுக்கு முன்னால் நின்றது போதை ஏறத் தொடங்கியது .இன்று கனகாவை நாம் அனுபவிக்க போறுமா இது கற்பனையா இல்லை நிஜமா என்று அவனுக்கு சந்தோசத்தில் சந்தேகம் ஏற்பட்டது

சந்திரனுக்கு மனதில் ஒரு ஓரமாக ஏதோ தப்பு செய்யப் போகிறோம் என்று மனதில் பட பட பட பட வென அடித்தது. இருந்தாலும் கனகாவை இன்று நாம் அனுபவிக்கப் போகிறோம் என்ற ஆசை மெல்ல மெல்ல அவன் மனதில் பெருகத் தொடங்கியது . இன்னும் கொஞ்ச நாள்ல திருமணம் நடக்கப் போகுது இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வேலையை செய்யணுமா என்ற பயம்அவனுக்கு தயக்கமும் மனதில் பெருகத் தொடங்கியது அதனால் சந்திரன் மௌனமாக இருந்தான்

எனக்கென்னவோ இன்றுதான் சரியான நாள் என்று தோன்றுகிறது அதனால நீங்க விருப்பப்பட்டால் இந்த கனகாவிடம் இன்று உல்லாசமாக இருங்கள் .அவள் வந்ததும் நீங்கள் நிதானமாக பேசிப்பாருங்கள் அவள் ஒத்துழைப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இன்று அவளுடன் நீங்கள் உல்லாசமாக இருங்கள் . என்று தம்பிகளிடம் மீண்டும் கேட்டான் பரந்தாமன்.



இன்னைக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்குது அண்ணா வேறு ஒரு நாள்ல வைச்சுக்கலாம் என்றான் தயக்கத்துடன் சந்திரன்

இல்லை இல்லை இன்னைக்கு தான் சரியான நேரம் வேறு ஒரு நாளைக்கு இதுபோல வாய்ப்பு அமையாது வேணும்னா சாயங்காலமா வச்சுக்கலாம் .நான் கொஞ்சம் மது வாங்கிட்டு வரேன் அதை குடி உனக்கு தைரியம் தானா வரும் என்றான் பரந்தாமன்

என்ன அண்ணன் நம்ம வேணாம்னு சொன்னா கூட விடமாட்டார் போல் தெரிகிறதே ஒருவேளை நமக்கு கனகா மேல் ஆசை இருப்பது போல அண்ணனுக்கும் அவ மேல ஆசை இருக்குதோ இப்படி கட்டாயப்படுத்துகிறார் என்று சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது .சரி அப்படி கூட இருக்கலாம் அண்ணனின் ஆசைக்காக இன்று நாம் சம்மதித்து விடலாம் என்று எண்ணி சரி அண்ணா உங்கள் விருப்பப்படி ஆகட்டும் என்றான் சந்திரன் .

இன்று சாயங்காலம் சற்று அதிகமாக மது வாங்கி வாங்க அண்ணா முதல் முறை .பயமாக இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே சொன்னான் தீனா . பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் ஒரே சிரிப்பு.

சரி சரி வழக்கம்போல நீங்க தோட்டத்தை சுத்திகிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் இங்கேயே ஓய்வு எடுத்து இருக்கிறேன் என்று தம்பிகளை அனுப்பிவிட்டு பரந்தாமன் மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

சந்திரனும் தீனாவும் ஆளுக்கு ஒரு திசையில் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றனர் .

பரந்தாமன் இன்று நமது குடும்பத்தில் மறக்க முடியாத நாளாக அமைய போகிறது இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி யோசித்திருந்தான்.

ஒருவேளை இந்த கனகா மானம் பறிபோய் விட்டது என்ற பதில் தற்கொலை செய்து கொண்டாள் பிரச்சனை பெரிதாகி விடும் .போலீஸ் வரை சென்று விடும் போலீஸ் நம்மை விசாரித்தாள் குடும்ப பிரச்சனையாக இருக்கும் அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று சொல்லிவிடலாம் .கனகாவின் கணவனுக்கும் வாய் பேச முடியாது அவனால் எதையும் கூற இயலாது அதனால் நாம் தப்பித்து விடலாம் என்று பரந்தாமன் திட்டம் தீட்டினான்

நமக்கு துணையாக இருக்கும் நமது அம்மாவிடம் சென்று வேண்டிக் கொள்ளலாம் என்று நினைத்து பம்புசெட்டில் மற்றொரு பூஜை அறைக்கு சென்றான் பரந்தாமன் தனது தாய் படத்தின் முன்பு நின்று இரு கைகளையும் வணங்கி தனது தாயிடம் பக்தியோடு வேண்டிக்கொண்டான்

தாயே உன்னை நம்பி தான் இன்று ஒரு பெரிய காரியம் செய்யப் போகிறேன் இதில் எனக்கு சாதகமாகவே அமைய வேண்டும் எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளித்து விடுவேன் .இருந்தாலும் நீ எனக்கு துணையாக நின்று இந்த காரியத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் தாயே .உன் மூத்த மகன் உன்னை நம்பி தான் இந்த காரியத்தில் நான் இறங்குகிறேன் என்னை நீதான் வழிநடத்த வேண்டும் தாயே .என்று உருக்கமாக வேண்டினார் பரந்தாமன் அப்பொழுது யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தால் கனகாவும் அவள் கணவன் ஊமை எனும் பப்பு சடடை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் .உடனே பரந்தாமன் தனது வேண்டுதலை முடித்துக்கொண்டு வெளியே வந்தான் வந்தவன் கனகாவை பார்த்து நீங்கள் இருவரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டான்

இல்லை ஐயா இதோ சாப்பிட்டுவிட்டு கால்வாய் சுத்தம் செய்யும் வேலைதான் பாக்கி அந்த வேலையை முடித்து விடுகிறோம் ஐயா என்றாள் கனகா

அந்த வேலை அப்படியே இருக்கட்டும் உன் கணவனை வீட்டுக்கு அனுப்பி வை அங்கு வீட்டைச்சுற்றி ஒரே ஃபுல் புதிராக இருக்கிறது சுத்தம் செய்ய வேண்டும் திருமணம் நாள் வேற நெருங்கிக் கொண்டே வருகிறது அதனால் இன்று அந்த வேலையை செய்யட்டும் ஊமையன் என்றான் பரந்தாமன்

சரிங்க ஐயா அப்படியே செய்யலாம் நானும் வரட்டுமா என்றாள் கனகா

வேண்டாம் வேண்டாம் உன் கைக்குழந்தையோடு நீ அங்கு ஒரு வேலையும் செய்ய முடியாது நீ இங்கே இருந்து தோட்டத்தை பார்த்துக்கொள் உன் கணவனை மட்டும் அனுப்பி வை என்றான் பரந்தாமன்

பரந்தாமனும் கனகாவும் பேசும்பொழுது ஊமையன் அவர்களின் வாயைப் பார்த்து புரிந்து கொண்டான் இன்னைக்கு பண்ணையார் வீட்டில் வேலை என்று

சிறிது நேரத்தில் தம்பிகளும் வந்தார்கள் உடனே மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள் அப்போது பரந்தாமன் கனகாவை பார்த்து பாசமாக கேட்டான் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுதா என்றான்.

என் மகன் நன்றாகப் படிக்கிறான் அதுமட்டுமல்ல அவன் நடவடிக்கைகளும் குணங்களும் நன்றாகவே இருக்கிறதாம் நிச்சயமாக அவன் ஒரு தெய்வ சக்தி அவனிடம் உள்ளதாம் எல்லாரிடமும் அன்பாக பேசுகிறாராணம் ஆதனால் எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறதாம் .அவனை நன்றாக படிக்க வைக்க வேண்டுமாம் அவனுக்கு இப்போது இருக்கும் தெளிவு வருங்காலத்தில் பெரிய அளவில் எதிர்காலம் இருக்கப்போகிறதம் அவனால் இந்த ஊரே பெருமை அடைய போகுதாம் என்று பெருமையாக டீச்சரும் உயர் அதிகாரியும் சொன்னார்கள் அதேசமயம் எங்களை பாராட்டினார்கள் இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்கள் இதை சொல்வதற்கு தான் எங்களை வர சொன்னார்கள் ஐயா என்று மலர்ந்த முகத்தோடு சந்தோஷமாக கூறினால் கனகா

கனகாவின் வார்த்தை கேட்டதும் பரந்தாமனுக்கு சற்றும் முகம் வாட தொடங்கியது .ஐயோ இப்படி சந்தோசமாக இருக்கும் குடும்பத்தில் இன்று நாம் செய்யப்போகும் காரியத்தை நினைத்துப் பார்த்தால் மனம் கஷ்டமாக இருக்கிறது பரவாயில்லை நாம் இறக்கப்பட்டால் நமது பாதி நிலம் பறிபோய்விடும் அதனால் எந்த ஒரு தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டான் பரந்தாமன் .

பிறகு இன்று மதியம் ஊமையன் எங்களது வீட்டில் தான் சாப்பிட வேண்டும் அதனால் நீ அவனுக்கு சாப்பாடு எடுத்து வர வேண்டாம் இங்கேயே இருந்து தோட்டத்தை பார்த்துக்கொள் என்று புன்னகையோடு சொல்லிவிட்டு பரந்தாமனும் அவன் தம்பிகளும் அங்கிருந்து கிளம்பினார்கள்

இன்னைக்கு உனக்கு பண்ணையார் வீட்ல விருந்துதான் அதனால இப்போ கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு போ அப்பதான் மதியம் நிறைய சாப்பிட முடியும் என்று சிரித்துக்கொண்டே ஊமை என்னிடம் ஜாடையில் சொன்னால் கனகா...



தொடரும்........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
சாட்டையடி சாமியாரும் அவனது இரண்டு சிஷ்யர்களும் மூவரும் ஒன்று கூடி பூஜை அறையில் பேசிக்கொண்டிருந்தனர்...

இந்த ஊர் மக்கள் நம்மை கண்டு கொள்வதே இல்லை எல்லோரும் முத்தையாவின் மகன் சங்கர் திருமணத்தைப் பற்றியும் பண்ணையார் மகன் சந்திரன் திருமண பற்றியும் பேசுவதற்கு நேரம் சரியா இருக்கு நம்மள ஒருத்தன் கூட கவனிக்கிறது இல்லை .இப்படியே போனா நம்ம பொழப்பு நாறிப் போய்விடும் என்று சலித்துக் கொண்டு சாட்டையடி சாமியார் சிஷ்யர்களிடம் சொன்னார்.

சிஷ்யன் ... ....நானும் கவனிச்சுக்கிட்டு தான் வர்றேன் குருவே இப்படியே போனா இந்த ஊர்ல நம்மலால பொழப்பு நடத்த முடியாது குருவே ஏதாச்சும் ஒரு கலவரத்தை செஞ்சாதான் நம்மள பத்தி இந்த ஊர்ல இருக்கிற பசங்க நினைப்பாங்க இல்லன்னா நம்மளோட மந்திரத்தை மதிக்க மாட்டாங்க இன்னைக்கு இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும் குருவே

நீ சொல்றது எனக்கு புரியுது ஆனா என்ன கலவரம் சார் இது என்ன தான் ஒன்னும் புரியல சிஷ்யா .என்றார் சாட்டையடி சாமியார்

சிஷ்யன்........ ஊரே சந்தோஷமா இருக்கு அதுக்கு மாற்றுக்கருத்து நம்ம ஒன்னு சொல்லணும் குருவே இந்த ஊருக்கு சோதனை காலம் வரப்போகுதுன்னு சொல்லணும் அப்பதான் நம்மளை திரும்பி பார்ப்பானுங்க இந்த ஊர்ல இருக்கிறவங்க இதுதான் என்னோட கருத்து குருவே.

சாட்டையடி சாமியார்........ ஏண்டா ஒரே சந்தோசமா இருக்கிற நேரத்துல இப்படி ஒரு கருத்தை சொன்னா நம்மள நாலு பேரு உதைக்க மாட்டானா எப்படிடா இதெல்லாம் யோசிக்கிற.

சிஷ்யன்.......... வேற எப்படி சொல்றது குருவே .எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க நாமும் அதையே சொன்னா .நல்லா இருக்காது மாத்தி சொன்னாதான் நம்ம பேச்சுக்கு மதிப்பு இருக்கும் குருவே .

சரி சோதனை காலம் வரப் போகுதுன்னு சொல்லி இருக்கிறோம் அந்த சோதனை காலத்தை நம்ம எப்படி ஏற்படுத்துவது .

மற்றொரு சிஷ்யன்........ அதப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டம் குருவே அதுக்கு ஒரு நல்ல ஐடியா என்கிட்ட இருக்கு.

பரவாயில்லையே என் சிஷ்யன் நீங்க எல்லாத்தையும் முன்கூட்டியே யோசனை செய்து வச்சிருக்கீங்க. சரி என்ன யோசனை அது சொல்லு கேட்போம்.

அது வேறொன்றுமில்லை குருவே இந்த ஊரு சந்தோஷமா இருக்கிறதுக்கு காரணம் பண்ணையார் தோட்டம்தான் .அந்த தோட்டத்துக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் .இந்த ஊருக்கு அது சோதனை காலம் தான் அதனால நம்ம பண்ணையார் தோட்டத்துல இருக்கிற கரும்பு தோட்டத்திற்கு .தீ வச்சிடலாம் கரும்பு தோட்டம் பற்றி எரிந்தல் ஊர் மக்களுக்கு பாதி வேலை கிடையாது .அப்போ ஊர் மக்கள் எல்லாம் சோகத்தில் இருப்பாங்க நம்ம சொன்ன சொல்லும் பளிச்சிடும் ..என்ன நான் சொல்றது சரிதானே குருவே..

சாட்டையடி சாமியார்...., நம்ம மேல யாருக்கான சந்தேகம் வந்துட்டா இந்த பண்ணையார் பசங்க நம்மள துவைத்து விடுவார்கள் அதை நினைச்சாதான் பயமா இருக்கு....

மற்றொரு சிஷ்யன்.......... பயந்தா இந்தத் தொழிலை செய்ய முடியாது குருவே .பாரு இப்பவே நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை இப்படியே நீடித்து தானா அப்புறம் ஊரையே காலி செஞ்சுகிட்டு போகணும் .அதனால பயப்படாதீங்க குருவே நாங்க இருக்கிறோம்..

சாட்டையடி சாமியார்.......... எப்படியோ நம்ம பொழப்பு ஓடும் அதனால ஏதாவது செஞ்சு தான் பொழக்கணும் வேற வழி இல்ல நீங்க சொல்றது தான் சரியா படுது அப்படியே செஞ்சிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில இந்த விஷயத்தை நம்ம ஊர் மக்களிடம் சொல்லணும் அப்பதான் இந்த ஊர் மக்கள் பேச்சு நம்ம பக்கமும் திரும்பும் என்ன நான் சொல்றது சரிதானே..

ஒரு மணி நேரம் எதுக்கு குருவே இன்னும் பத்து நிமிஷத்துல இந்த ஊர்ல நம்ம பிளான் பத்த வைக்கிறோம் அதுக்கு அப்புறம் ஒருநளைக்கு கரும்புத் தோட்டத்தை பத்த வச்சு ரூம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க குருவே..

நீங்க ரெண்டு பேரும் என் கூட இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு கவலையும் இல்ல டா போங்க வேலையை ஆரம்பித்து விடுங்கள் என்றார் சாட்டையடி சாமியார்.



அடுத்ததாக பண்ணையார் வீட்டில் ஊமையன் வந்து சேர்ந்தான் வேலைக்கு. பரந்தாமனுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டு இருந்தது ஊமை என பார்த்ததும் மேலும் படபடப்பு அதிகமானது .இன்று நமது எண்ணம் நிறைவேறுமா இல்லை ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் இருந்தான் பரந்தாமன் .

தீனாவுக்கு ஒரே சந்தோஷம் நீண்ட நாளாக கனவு கன்னியாகவே இருந்த கனகாவை இன்று அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தான் தீனா.

சந்திரனுக்கு மனம் இரண்டு விதமாக இருந்தது .தப்பு செய்வதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை .கனகாவின் அழகை விட்டுக் கொடுப்பதற்கும் மனமில்லை இப்படி சந்திரன் இருந்தான்

பிறகு பரந்தாமன் மேலும் இரண்டு கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்து ஊமையன்னுடன் வேலை செய்ய சொன்னான் .அப்பொழுது சந்திரன் கேட்டான் எதற்கு அண்ணா மேலும் 2 பேரை வர சொன்னிங்க

அது வேற ஒன்னும் இல்ல தம்பி இன்னைக்கு ஊமையன்னுக்கு நம்ம வீட்டில தடபுடலான விருந்து வைக்கணும் .அவன் கூடவே இந்த இரண்டு பேருக்கும் விருந்து வைக்கணும் .அப்பாதன் நம்ம மேல சந்தேகம் யாருக்கும் வராது ஊமை எனக்கு மட்டும் விருந்து வெச்சா நம்ம வீட்டு ஆளுங்களுக்கு மட்டும் தன் அந்த விஷயம் தெரியும் .இதோ இந்த இரண்டு பேருக்கும் சேர்த்து விருந்து வச்சா இவங்க ஊர்ல போய் சொல்லுவாங்க .பண்ணையார் வீட்டில் வேலைக்கு போனோம் நல்ல விருந்து வெச்சு அனுப்பினாங்க என்று ஊருல பேசிக்குவாங்க அப்பதான் நம்ம மேல சந்தேகம் யாருக்கும் வராது செய்யுற தப்பு வெளியில் தெரியாது என்றான் பரந்தாமன். இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பண்ணையார் சற்று கோபத்தோடு கூலித் தொழிலாளிகள் இடம் பேசிக்கொண்டிருப்பதை பரந்தாமன் கவனித்தான் .என்ன அப்பா கோபமாக இருக்கிறாரே என்று சந்திரனும் பரந்தாமன் அங்கு சென்றார்கள்.

என்னப்பா ஏதாவது தவறாக பேசி விட்டார்களா என்றான் பரந்தாமன்

அவனுங்க என்ன சொல்றாங்கன்னு நீயே கேளு அதுக்கப்புறம் உனக்கும் கோபம் வரும் என்றார் பண்ணையார்.

ஏற்கனவே பயத்தில் இருக்கும் பரந்தாமனுக்கு மேலும் பயம் அதிகமானது என்ன சொன்னார்கள் என்றே தெரியவில்லையே என்று மனதில் நினைத்துக்கொண்டு என்னப்பா உங்களுக்கு பிரச்சனை வேலையில ஏதாவது கஷ்டமா என்றான் பரந்தாமன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா நாங்க வர வழியில ஒரு விஷயத்தை கேள்விப்பட்டோம் அந்த விஷயத்தை நம்ம பண்ணையார் கிட்ட சொன்னேன் அதுக்கு பண்ணையார் கோபப்படுகிறார் என்று பணிவாக சொன்னார் ஒரு கூலித்தழிலாளி.

என்ன விஷயம் கேள்விப்பட்ட

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த ஊருக்கே சோதனை காலம் வரப் போகுதுன்னு சாட்டையடி சாமியார் சொல்லி இருக்காராம். இந்த விஷயத்தை அவர் சீடர்கள் ஊரில் எல்லோருக்கும் சொல்கிறார்கள் நான் அந்த விஷயத்தை நம்ம பண்ணையாரிடம் சொன்னேன் அதற்கு தான் பண்ணையார் கோபப்படுகிறார் ஐயா என்றார் கூலித்தொழிலாளி.

பாத்தியாடா அந்த சாமியாருக்கு எவ்வளவு தைரியம் நம்ம வீட்டில் கல்யாணம் வச்சுக்கிட்டு இருக்கும் இந்த நேரத்துல ஊருக்கே சோதனை வரப்போகுதுன்னு சொல்லிருக்கன் அவனை என்ன செய்யலாம் சொல்லு என்றார் கோபத்தோடு பண்ணையார் பரந்தாமனிடம்.

பரந்தாமனுக்கு பயம் உச்சத்திற்கே சென்று விட்டது .இந்த சாமியார் இவ்வளவு சக்திவாய்ந்த வானா நாம் இன்று செய்யப்போகும் காரியத்துக்கும் இவன் சொல்லும் வார்த்தைக்கும் சம்பந்தமாக இருக்கிறேதே எப்படி சமாளிக்கப் போகிறோமோ தெரியவில்லையே என்ற பயம் பரந்தாமனுக்கு ஏற்பட்டது இருந்தாலும் மனதில் ஒன்றும் இல்லாதவனை போல தனது தந்தையிடம் கூறினான் இதுக்கெல்லாம் கோபப்படாதீங்க அப்பா .அவன் சொல்வதெல்லாம் பொய் என்று சில தினங்களில் தெரியவரும் .நாம் ஏன் அவனை சீண்டுவது ஊர் மக்கள் எல்லோரும் அவன் மீது கொஞ்சம் மரியாதை வச்சிருக்காங்க .இந்த நேரத்தில அவன பத்தி நம்ம தப்பா பேசினா அது நல்லா இருக்காது .இந்த விஷயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க கோபப்படாதீங்க என்று பரந்தாமன் சொன்னான் பண்ணையாரிடம்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமனின் மனைவி உடனே வந்து பண்ணையாரிடம் கூறினாள்

இந்த சாமியார் சொல்வதெல்லாம் பொய்யென்று நாம் நிரப்பி வைக்க வேண்டும் அதற்கு இந்த ஊர் மக்களுக்கு அனைவருக்கும் புது துணி எடுத்துக் கொடுப்பதாக ஏற்கனவே நீங்கள் சொல்லி இருந்தீர்கள் .அந்த வேலையை இப்போது செய்ய தொடங்க வேண்டும் அப்போதுதான் ஊர் மக்கள் சாமியார் சொல்வதை நம்ப மாட்டாங்க என்று பரந்தாமனின் மனைவி பண்ணையாரிடம் கூறினாள்.

நீ சொல்வது சரிதான் இன்னைக்கே இந்த ஊர் மக்களுக்கு துணி ஆர்டர் செய்து விட வேண்டும். ரெண்டு மூணு நாள்ல எல்லோருக்கும் புது துணியை கொடுத்து திருமணத்திற்கு வர சொல்லணும் இப்படி செஞ்சா தான் அந்த சாமியாரின் வார்த்தை பொய்யென்று ஊர்மக்கள் நம்புவாங்க ....சரி .மா .நீ சொன்னது போல இப்போது துணி எடுக்குற வேலையை ஆரம்பிச்சுடலாம் என்றார் பண்ணையார்.

ஐயையோ .. இன்னைக்கு நம்ம பிளான் அவ்வளவுதானா என்று பரந்தாமன் மேலும் அதிர்ச்சியடைந்தான்.

இன்னைக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை இந்த ஊர் மக்களுக்கு நல்ல துணியை ஆர்டர் செய்துவிட்டு வாங்கப்பா என்று பண்ணையார் சந்திரன் இடமும் பரந்தாமன் இடமும் கூறினார்.

பிறகு கூலித்தொழிலாளி இரண்டுபேரும் ஊமை எனும் அவர்களது வேலையை செய்ய தொடங்கினார்கள் .பரந்தாமனும் சந்திரனும் அவர்களது அறைக்கு சென்று விட்டனர்

என்ன அண்ணா இன்று நம்ம ஒரு கணக்கு போட்டாள் .அப்பா ஒரு வேலை சொல்கிறாரே எப்படி அண்ணா என்று தீனா பரந்தாமனிடம் கேட்டான்.

இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் தம்பி .நம்ம உடனே துணி ஆர்டர் செய்ய கிளம்பி விடலாம் அந்த வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டு மூவரும் பம்பு செட்டுக்கு கிளம்பி விடலாம் .அங்கு நம்ம வேலையை முடித்துவிட்டு சாயங்காலம் வரலாம் .அப்பாவிற்கு நாம் துணி ஆர்டர் செய்து விட்டு வருகிறோம் என்று நினைத்துக் கொள்வார் .யாருக்கும் நம் மீது சந்தேகம் ஏற்படாது என்றான் பரந்தாமன் .

இதைக்கேட்டதும் தினாவுக்கும் சந்திரனுக்கும் சந்தோஷம் எப்படியோ அண்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் .அவர் சொல்வதை நம்மால் மீற முடியாது என்று மனதில் நினைத்துக்கொண்டு அப்படியே ஆகட்டும் அண்ணா என்று சந்திரனும் தீனாவும் பரந்தாமனும் துணி ஆர்டர் செய்வதற்கு கிளம்பினார்கள்..​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பரந்தாமன் நினைத்தபடி ஒரு மணி நேரத்தில் ஊர் மக்களுக்கு புதுத்துணி ஆர்டர் செய்துவிட்டு மது வாங்கிக்கொண்டு தனது இரண்டு தம்பிகளை யும் அழைத்துக் கொண்டு பம்பு செட்டுக்கு கிளம்பினான்.

மூவரும் வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு சென்றனர்.

சந்திரனுக்கு மனம் பட பட படவென அடித்துக் கொண்டே இருந்தது நாம் செய்யப்போகும் இந்த காரியம் இப்போ எதுக்கு தேவை தானா என்று

பரந்தாமனுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது இன்று நாம் செய்யப்போகும் காரியம் நமக்கு சாதகமாக அமையுமா இல்லை நமக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டது.

தீனாவுக்கு எந்த கவலையும் இல்லை சந்தோஷம் மட்டுமே இருந்தது ஏனென்றால் அவன் மனம் முழுக்க கனகா மட்டும் நிரம்பி இருந்தால் அவளை எப்படியோ இன்று அனுபவைக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டுமே அவனுக்கு இருந்தது.

பிறகு மூவரும் மது அருந்துவதற்கு தயாரானார்கள் பரந்தாமன் தம்பிகளுக்கு ஊற்றிக் கொடுத்தான் தம்பிகளும் வாங்கி மடக் மடக் மடக் என்று குடித்தார்கள் பரந்தாமன் வழக்கம்போல குடிப்பது போல் நடித்துக்கொண்டு மதுவை தம்பிகளுக்கு தெரியாமல் கீழே ஊற்றி விட்டான் அவன் பங்கை ஒருவழியாக மதுவை குடித்து முடித்துவிட்டார்கள் சந்திரனுக்கும் சீனாவுக்கும் போதை தலைக்கேற தொடங்கியது தன் சுய நினைவை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினார்கள்

நீங்கள் இருவரும் பொறுமையாக கனகாவிடம் பேசுங்கள் கண்டிப்பாக உங்கள் ஆசையை அவள் நிறைவேற்றி வைப்பாள் அப்படி ஏதாவது ஏடாகூடம் செய்தா நீங்கள் உங்கள் வேலையை காட்டுங்கள் அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் அவளை இன்று அனுபவித்து விடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பரந்தாமன் தம்பிகளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

பரந்தாமன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது . தீனா எழுந்து சற்று தள்ளாடியபடி பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றான் சந்திரனும் அவன் பின்னாலே நடந்து சென்றான் இவர்களின் ஆர்வத்தைப் பார்த்து பரந்தாமனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது இன்று நம் தம்பிகள் எப்படியோ தவறு செய்து விடுவார்கள் என்று.

பம்பு செட்டின் முன்னாள் கனகா பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள். பண்ணையார் மகன்கள் வருவதை பார்த்த கனகா சற்று உடைகளை சரிசெய்து கொண்டு மீண்டும் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

போதை தலைக்கேறிய தீனாவும் சந்திரனும் வச்ச கண்ணு வாங்காம கனகாவை உற்றுப் பார்த்தார்கள்.

என்ன எண்ணிக்கு ஒரு மாதிரியா பாக்குறாங்க சரி நம்ம என்ன ஏதுன்னு கேட்கலாம் என்று கனகா நினைத்தாள்.

ஐயா ஏதாவது வேணுமா இங்கேயே நிக்கறீங்க என்று பணிவாக கேட்டாள் கனகா.

கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா தாகமா இருக்கு என்றான் தீனா

இதுக்குத்தான் இப்படி தயங்கிட்டு நின் நாங்களா நான் என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு கனகா தண்ணி கொண்டு வருவதற்கு பம்புசெட் உள்ளே நுழைந்தாள். புது டம்ளரில் தண்ணி எடுத்துகொண்டு திரும்பி பார்த்தாள் சந்திரனும் தீனாவும் பம்புசெட்டு உள்ளே நிற்கிறார்கள் .அவர்களை உள்ளே பார்த்த கனகா விற்கு மனம் படபடவென அடிக்க ஆரம்பித்தது என்ன சொல்வது என்று தெரியாமல் கையில் இருக்கும் தண்ணீரை சற்று நடுக்கத்துடன் நீட்டினாள்.

சந்திரன் கனகாவை உற்றுப் பார்த்தபடியே தண்ணீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தால் அப்போது தீனா கதவை மூடி தாப்பாள் போட்டான்.

ஐயா ஏன் கதவை சாத்தி ரிங்க எனக்கு பயமா இருக்கு கதவைத் திறங்க ஐயா என்று பயந்தபடி கனகா கேட்டாள்.

கொஞ்சம் கூட தயங்காமல் உடனே கனகாவின் காலில் விழுந்தான் சந்திரன் .என்னை மன்னிச்சுடு கனகா எனக்கு வேறு ஏதும் வழி தெரியவில்லை உன் மீது எனக்கு நீண்ட நாளா ஆசை அதனால் இன்று ஒரு நாள் மட்டும் .நான் உன்னோட ஒன்று சேர வேண்டும் கனகா நீ எந்த பிரச்சனையும் செய்யாமல் நான் சொல்வதை போல கேளு எனக்கு என் ஆசையை தீர்த்துக் கொள்ள வேற வழி தெரியல என்று கெஞ்சினான் சந்திரன்.

நாங்க செய்யறது தப்புதான் .ஆனா உன்னை விடுவதற்கும் மனமில்லை கனகா .அதனாலதான் இன்னிக்கி ஒரு முடிவு பண்ணிட்டோம் உன்கூட ஒன்னு சேரனும் நீதான் எங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் கனகா என்று சொன்னான் தீனா.

தலையில் பெரிய இடி விழுந்தது போல பிரமித்துப் போனாள் கனகா ஐயய்யோ என்ன பண்ணையார் மகன்கள் இப்படிப்பட்டவர்கள இந்த ஊரே இந்த குடும்பத்தை தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு அழுதுக்கொண்டே ஐயா இப்படியெல்லாம் பேசாதிங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு தயவு செய்து கதவை திறந்து விடுங்கள் ஐயா என்று கெஞ்சினாள் கனகா

சட்டென்று கனகாவை உடும்புப் பிடி போல் கட்டி அணைத்துக்கொண்டான் தீனா. அவன் பிடியிலிருந்து விலக முடியவில்லை கனகாவால் அப்பொழுது கனகா மனம் விட்டு. .கத்தி அழுக தொடங்கினாள்.

தீனா கனகாவின் ஆடைகளை கலைததான் தனது நீண்ட நாள் காமப்பசியை தீர்த்துக்கொள்ள ஆயத்தமானன். வெறி பிடித்தவன் போல தீனாவும் சந்திரனும் கனகாவை கற்பழித்தனர். கனகா விற்கு மரண பயம் ஏற்பட்டது இப்படிப்பட்ட வஞ்சகர்கள் இடம் இவ்வளவு நாளாக வேலை செய்தோமே என்று நினைத்து அலறினாள் .கெஞ்சினாள்அவள் குரல் தினாவுக்கும் சந்திரனுக்கும் கேட்கவே இல்லை அவளின் அழகு மட்டும் தான் அவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. நல்ல பசியில் இருந்த சிங்கத்துக்கு ஒரு மான் சிக்கிக் கொண்டதைப் போல சந்திரனிடம் தினாவிடமும் கனகா மாட்டிக்கொண்டாள்.

பரந்தாமன் மது அருந்தின இடத்திலேயே நின்றுகொண்டு பரபரப்பாய் பம்பு செட்டை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் என்ன நடந்ததோ என்று தெரியவில்லையே என்று படபடப்பாய் சற்று இங்குமங்குமாய் சுற்றினான்.

நேரம் கடந்தது சந்திரனின் காமப் பசி தீர்ந்தது தீனாவின் ஏக்கமும் குறைந்தது. இருவரும் உடைகளை சரி செய்து கொண்டு .கதவை திறந்தார்கள் அப்போது கனகாவை பார்த்து .எங்களை மன்னித்துவிடு கனகா என்றான் சந்திரன். பிறகு இருவரும் அங்கிருந்து மது அருந்திய இடத்திற்கு சென்றார்கள்.

பாவம் கனகா அந்த இடத்திலேயே படுத்துக்கண்டு கதறிக் கதறி அழுது கொண்டே இருந்தாள் நம் வாழ்க்கை இப்படி வீணாகிவிட்டது என்று .பிறகு தலைமுடியை சரி செய்து கொண்டு உடைகளை சரி செய்து கொண்டு எழுந்து வெளியே வந்தாள் .அங்கு நிற்பதற்கு கூட அவள் உடல் தீயாய் கொதித்தது. பசுமையாய் தெரிந்த பண்ணையார் தோட்டம் அவள் கண்களுக்கு காட்டுத்தீயாய் தெரிந்தது .என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை இனியும் பண்ணையாரின் மகன்கள் முகத்தில் முழுக்க கூடாது என்று நினைத்தாள்.

பண்ணையார் மகன்கள் இவ்வளவு மோச காரர்கள் என்று சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் .நம்மாலும் இவர்களை எதிர்த்து இந்த ஊரில் வாழ முடியாது. நம் கணவனும் ஒரு ஊமை பாவம் அவரால் இவர்களை எதிர்க்க முடியாது இந்த விஷயத்தை நம் கணவனிடம் சொன்னாள் கோபப்படுவார். பண்ணையார் மகன்களை ஏதாவது செய்ய துடிப்பார் ஆனால் கடைசியில் பண்ணையார் மகன்கள் தான் ஜெயிப்பார்கள் அதனால் நம் கணவனிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்ல வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாள் இருந்தாலும் நம் கற்பழிக்கப்பட்டாவள் எப்படி கணவன் முகத்தை பார்ப்பது என்ற சங்கடம் கனகாவுக்கு ஏற்பட்டது .என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் அழுக தொடங்கினாள். அப்பொழுது கனகா என்ற குரல் கேட்டது நிமிர்ந்து பார்த்தாள் .பரந்தாமன் நின்றிருந்தான்.

வாங்க உங்க ஆசை யும் தீர்த்துக் கொள்ளுங்க என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டு அழுதால் கனகா.

எனக்கு ஒன்னும் உன் மேல ஆசை எல்லாம் இல்ல கனகா

அப்படின்னா நீ நல்லவனா

நான் நல்லவன்னு சொல்லல ஆனால் கெட்டவனா மாத்தாத கனகா

இப்போ எதுக்கு வந்த .உன் தம்பிங்க நல்லவன்னு சொல்ல வந்தியா.

நான் சொல்றதை பொறுமையா கேளு மா ஏதோ நடந்தது நடந்து போச்சு இத பெரிசா எடுத்துக்காதே எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்

நம்மகிட்ட கூலி வேலை செய்யற வ தானே .என்ன செஞ்சாலும் பொறுத்துக்கொண்டு இருப்பாள் என்று நினைச்சுதான் உன் தம்பிகளை என்னிடம் அனுப்பி வச்ச யா

நீ எப்படி வேணாலும் நினைச்சிக்க ஆனா இனிமே உனக்கு நல்ல காலம் அமைவது உன் கையில தான் இருக்குது கனகா

இந்த விஷயம் பண்ணையாருக்கு தெரிஞ்சா உங்க மூணு பேரையும் வெட்டிக் கொன்றுவிடுவர்தெரியுமா.

தெரியுமே .உன்ன பத்தி சொல்ற விதத்துல சொன்னா எங்க அப்பா கூட உன்ன சந்தேகக் கண்ணோடு தான் பாப்பாரு புரியுதா.

உண்மைய ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது .என்னோட பாவம் உங்களை சும்மா விடாது நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க மூணு பேருமே செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்க போறீங்க .கண்டிப்பா கடவுள் இருக்காரு.

ஹேய் என்று குரல் உசத்தி கத்தினான் பரந்தாமன்..... என்ன விட்டா பேசிக்கொண்டே போற இப்படித்தான் ஏற்கனவே இங்கு வேலை செய்த அந்தப் பெண்ணை என் தம்பிங்க தான் கேடுத்தாங்கதெரியுமா இப்படித்தான் அவளும் கதறி அழுத நான் அவளுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன அட்ஜஸ்ட் பண்ணிக்க என்று ஆனா அவ கேக்கலை இப்ப ஊரைவிட்டு எங்கேயோ ஓடி போய் கஷ்டப்பட்டு இருக்கா இதெல்லாம் அவளுக்கு தேவையா .ஆனா எங்க அப்பா எங்களையே அவளை தேடுவதற்கு அனுப்புகிறார் நாங்களும் அவளை தேடுவது போல நடிச்சட்டு வரும் .அதே போல தான் நீயும் கஷ்டப்பட்ட போறியா நான் சொல்றத கேட்டேனா உனக்கு நல்ல காலம் .இல்லன்னா உன் எதிர்காலம் எப்படிப் போகுமோ எனக்கேத் தெரியாது.

என் வாழ்க்கையே நாசமா ஆகிட்டீங்க இனிமே என்ன எனக்கு எதிர்காலம் இருக்குது.

நான் சொல்வதை கவனமாக கேளு உன் மீது என் தம்பிகளுக்கு கொள்ள ஆசை .நீ என் தம்பிகளே அட்ஜஸ்ட் செய்து கொள் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் .அதுக்கு அப்புறம் என் பெரிய தம்பியை எப்படியாவது பேசி திருமணத்தை செய்து கொள்ளாதபடி தடுத்து நிறுத்து .அது போதும் எனக்கு இந்த காரியத்தை செய்தால் உனக்கு நான் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன் கனகா இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீ செய் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் கனகா என்று சற்று தாழ்மையுடன் கேட்டான் பரந்தாமன்.

இப்பத்தான் நல்ல புரியுது .உன் தம்பி திருமணத்தை நிறுத்த தான் அவங்களை என்னிடம் அனுப்பினீர்களா .கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் தம்பிகளின் ஆசை தான் எனக்கு முக்கியம் என்று சொன்னாயே இப்போ ஏதோ ஒரு சதி திட்டம் போட்டுத்தான் உன் தம்பிகளே என்னிடம் அனுப்பி நீயா

ஆமாம் என் தம்பிகளுக்கு திருமணம் ஆனால் எல்லாம் சொத்தும் பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும். என் தம்பிகளுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் .எல்லாம் சொத்துக்களும் என் கைவசத்தில் இருக்கும் அதனால்தன் என் தம்பிகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்ற சதித்திட்டத்தை தீட்டி இருக்கிறேன் அந்த திட்டத்தில் நீயும் சேர்ந்து கொள் உனக்கு என்ன வேணுமோ கேளு நான் செய்கிறேன் நீ ஒன்றும் கவலைப்படா வேண்டாம் கனகா. நாளைக்கு வருகிறேன் நல்ல ஒரு முடிவு சொல் உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது .உன் மீது நம்பிக்கையோடு போறேன் நல்ல பதிலா நாளைக்கு சொல். என்று சொல்லிவிட்டு பரந்தாமன் அவன் தம்பிகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்..



தொடரும்...........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
என்ன செய்வது என்று தெரியாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் கனகா இனி நம்மால் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள். பண்ணையார் மகன்கள் இனி நம்மளை விட்டு வைக்க மாட்டார்கள் .இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்வதைவிட உயிரை விட்டு விடலாம் என்றா முடிவுக்கு வந்தால் கனகா.
எப்படியாவது இந்த பரந்தாமனை பழிவாங்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் கனகா எந்த வழியும் இல்லை தன்னை கற்பழித்து விட்டார்கள் என்று ஊரில் உள்ளவர்களிடம் சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் நம் மீது தான் பழி போடுவார்கள் அதேபோல சந்திரனும் தீனாவும் நம்மை மறந்து விட்டால் கூட பரந்தாமன் அவர்களை தூண்டி விட்டுக் கொண்டே இருப்பான் ஏனென்றால் அவனுக்கு அவன் தம்பிகளை கெடுத்து குட்டிச்சுவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் .அதனால் பரந்தாமன் அவன் தம்பிகளுக்கு ஆசை வார்த்தை கூறி மீண்டும் கற்பழிக்க சொல்வான் . பரந்தாமனுக்கு அவன் எண்ணம் நிறைவேற வேண்டும் .யார் குடும்பம் எப்படி போனால் அவனுக்கு என்ன அவன் எண்ணம் நிறைவேற வேண்டும் .
இப்படி எந்த வழியிலும் பரந்தாமனை பழிவாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் கனகா பிறகு எழுந்து தலை முடியை சரி செய்து கொண்டாள் உடையை சரி செய்து கொண்டாள் மீண்டும் பம்புசெட்டு அறைக்குள் நுழைந்து சாமி படத்தின் முன்பு நின்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்மா தாயே உங்களை நம்பித்தான் என் குழந்தையும் என் ஐந்து வயது மகனையும் வாய் பேசாத என் கணவனையும் விட்டு விட்டு செல்கிறேன் என் குடும்பத்தை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் .என்னால் இனி உயிர் வாழ முடியாது ஏனென்றால் இந்த அறையில்தான் உங்கள் முன்பு பண்ணையாரும் மகன்கள் என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள் நான் இந்த நிலைமையில் என் கணவன் முகத்தை பார்ப்பதற்கு எனக்கு மனம் இலலை
அதனால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று சாமி படத்தின் முன்பு சொல்லிவிட்டு வெளியே வந்தாள்
வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று யோசித்தாள் தூக்கிட்டு கொள்ளலாமா என்று நினைத்தாள் .பிறகு அதுவும் வேண்டாம் நம் கணவன் இந்த நிலைமையில் நம்மை பார்த்தால் அவன் மனது ரொம்ப நொந்து போய் விடும் .அடுத்தபடியாய் அரளி விதையை அரைத்து தின்று விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள் அப்பொழுது மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை எழுந்து அழத் தொடங்கியது உடனே குழந்தையை சமாதானம் செய்து குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள் .
அப்போது கூட அவள் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை மேலும் அதிகமாகி அவள் மன வேதனையும் அதிகமாக விட்டது .ஏனென்றால் குழந்தை முகத்தை பார்த்ததும் அவளுக்கு சாக வேண்டுமா என்ற எண்ணம் ஏற்பட்டது .இருந்தாலும் அவளால் உயிர் வாழ்வதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால் ஒருமுறை கற்பழித்தவர்கள் ஆசையில் மறுபடியும் கற்பழிக்க நினைப்பார்கள்
இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையா என்ற எண்ணம் மீண்டும் அவள் மனதில் உறுதியாய் நின்றது அதனால் குழந்தை தூங்கியதும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் கனகா.
குழந்தை தூங்க ஆரம்பித்தது மீண்டும் மரத்தடியில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றாள் அவள் எதிரே அந்தக் பெரிய பம்புசட்டுகிணறு அவளை வா வா என்று அழைப்பது போல அவள் கண்களுக்கு தெரிந்தது
உடனே முடிவை மாற்றிக் கொண்டால் அரளிவிதை அரைத்துக் குடிக்க நேரமாகி விடும் .அதனால் இந்த கிணற்றில் உயிரை விட்டு விடலாம்
இவ்வளவு நாளாக இந்த ஊரையும் நம் குடும்பத்தை காப்பாற்றிய இந்த கிணற்றிலே நம் உயிரை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்தால் கனகா ம உடனே சிறிதும் தயங்காமல் கிணற்றின் தடுப்பு சுவர் மீது ஏறி நின்றாள்
நின்று கிணற்றை பார்த்தாள் கிணறு தண்ணீரால் நிரம்பியிருந்தது மீண்டும் கண்களை மூடிக்கொண்டு சாமியை இருகைகளால் கும்பிட்டு விட்டு . குதிப்பதற்கு தயார் ஆனால் கனகா
அப்போது அம்மா என்ற குரல் கேட்டது திரும்பி பார்த்தால் தன் ஐந்து வயது மகன் பள்ளியை முடித்துவிட்டு வந்துவிட்டான்.
என்னம்மா பார்க்கிறீங்க கிணத்துல விழுந்திட போறீங்க கீழே இறங்கும் அம்மா என்றான் மகன்
தன் மகனைப் பார்த்ததும் கனகா பாசத்தில் கிணற்றின் மீது இருந்து இறங்கி ஓடி வந்து தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டு கதறி கதறி அழத் தொடங்கினாள்
ஏன்மா அழகு ரிங்க எனக்கும் அழுகைவருது என்றான் மகன்.
மறுபடியும் மகன் முகத்தை பார்த்துக்கொண்டே கதறிக் கதறி அழுதாள்.
எங்க ஸ்கூல்ல டீச்சர் உங்கள பெருமையா பேசினாங்க அம்மா நீங்க ரொம்ப தைரியசாலி என்றுசொன்னாங்க அம்மா ஆனா நீங்க ஏன் இப்போ அழகுறீங்கன்னும் எனக்கு தெரியல
உடனே கனகா அழுகையை நிறுத்தினாள் .பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு மகனின் கண்களையும் துடைத்துவிட்டு அம்மா அழ மாட்டேன் நீயும் அழுவாதே என்று சொல்லிவிட்டு டீச்சர் வேற என்ன சொன்னாங்க ப என்றாள் கனகா.
வாய் பேச முடியாத உங்க அப்பாவை உங்க அம்மா திருமணம் செஞ்சுகிட்டு தைரியமா குடும்பத்தை நடத்திக்கிட்டு வராங்க .அதுமட்டுமா உன்னையும் நல்லா படிக்க வைக்கிறாங்க உங்க அம்மாதான் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த போறாங்கன்னு பெருமையா சொன்னாங்க அம்மா
வேற என்னென்னமோ சொன்னாங்க எனக்கு சரியா ஞாபகம் இல்ல மா பசங்க எல்லாம் எனக்கு கை தட்டினாங்க அம்மா ரொம்ப சந்தோசமா இருந்தது மா ஆனா நீதான் இங்கு அழுதுகிட்டு இருக்க என்றான் மகன்.
கனகாவுக்கு மகன் பேச்சைக் கேட்டதும் லேசாக மனம் மாறத் தொடங்கியது .நாம் இறந்து விட்டால் நம் கணவனையும் நம் பிள்ளைகளையும் யார் கவனிப்பார்கள் .நம் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்று யோசித்துப் பார்த்தால் .மகன் நன்றாகப் படிக்கிறான் இப்படிப்பட்ட பிள்ளையை விட்டுவிட்டு நாம் இறந்து விட்டால் அவன் எதிர்காலமே பாழாகிவிடும்
இவன் எதிர்காலத்துக்காக நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்ற முடிவு அவள் மனதில் ஆழமாக பதிய தொடங்கியது .
உடனே தற்கொலை செய்யும் முடிவை கை விட்டால் தன் பிள்ளைகளுக்காக வாழ்ந்தாக வேண்டும்
இந்த ஊரில் நாம் இருக்கக்கூடாது நாம் இங்கே இருந்தால் இந்தப் பரந்தாமன் நம்மளை சும்மா விடமாட்டான் அதனால் ஏற்கனவே ஒரு குடும்பம் இங்கிருந்து காணாமல் போனார்கள் அவர்களுக்கும் இந்த நிலைமை தான் இருந்திருக்கும் போல் தெரிகிறது .அதனால்தான் அவர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்பண்ணையாரின் மகன்களை காட்டிக் கொடுக்காமல் இங்கிருந்து ஓடிவிட்டார்கள போல் தெரிகிறது
நாமும் அவர்களைப் போலவே இங்கிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிடலாம் எங்கேயாவது சென்று நம் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற முடிவுக்கு வந்தாள் கனகா
இன்னும் சிறிது நேரத்தில் நம் கணவன் பண்ணையார் வீட்டு வேலை முடித்துவிட்டு வந்து கொண்டிருப்பார் .அவர் வந்ததும் நடந்ததை பற்றி கூறாமல் இங்கிருந்து கிளம்பி விடலாம் என்று சொல்லி . நாம் இன்று இரவு ஊரை காலி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் உடனே சிறிதும் தாமதம் செய்யாமல் பம்புசெட் அறைக்குள் நுழைந்து தனது துணிமணிகளை தயார் செய்தால் கனகா.

நம்ம பேச்சியை கனகா கண்டிப்பா கேப்பா ஏன்னா அவள் குடும்பத்தை அவள் தான் காப்பாற்ற வேண்டும் பாவம் அவள் கணவன் ஒரு ஊமை அதனால் அவள் நம் பேச்சைக் கேட்டு நம் விருப்பப்படி நடந்து கொள்வாள் என்ற நம்பிக்கையோடு பரந்தாமன் தன் அறையில் யோசனை செய்து கொண்டிருந்தான்
ஐயா என்ற குரல் கேட்டது உடனே பரந்தாமன் எழுந்து வெளியே வந்தான் கனகாவின் கணவனும் மற்ற இரண்டு தொழிலாளிகளும் நின்றிருந்தனர் அப்பொழுது ஒரு தொழிலாளி சொன்னார் .ஐயா வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு இன்னும் இரண்டு நாளைக்கு வேலை இருக்கும் நாளைக்கும் வரட்டுமா என்றான் ஒரு தொழிலாளி
சரி சரி வாங்க நாளைக்கும் இதே போல மூன்று பேரும் வாங்க என்றான் பரந்தாமன் .உடனே பாசமாக மூவரையும் தோள் மீது கைபோட்டு நீங்கள் நன்றாக இங்கு சாப்பிட்டீங்களா என்று விசாரித்தான் பரந்தாமன்
சின்னம்மா நல்லாவே கவனிச்சாங்க சாப்பாட்டுக்கு எங்களுக்கு இங்கு ஒரு குறையும் இல்லை ஐயா
அப்போ நாங்க கிளம்பட்டுமா என்றார் கூலித்தொழிலாளி .உடனே தனது பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து சற்று அதிகமாகவே கொடுத்தான் பரந்தாமன் .
பணம் அதிகமாக இருப்பதை பார்த்து ஊமை யனக்கும் மற்ற இரண்டு தொழிலாளிக்கும் சந்தோஷம் பொங்கியது . பண்ணையார் போலவே அவர் மகனும் கொடுப்பதில் வள்ளல் என்று நினைத்துக் கொண்டார்கள் பிறகு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

ஏப்படியோ நாளையிலிருந்து திருமண வேலையை நிறுத்துவதற்கு அடுத்தகட்ட பிளானை செய்ய வேண்டும் . எப்படியாவது இன்னொரு முறை தம்பிகளை கனகாவிடம் ஒன்று சேர்த்து இதை யாராவது பார்க்கும்படி செய்ய வேண்டும் . அப்போதுதான் இந்த விஷயம் ஊர் முழுக்க தெரிய வரும் அப்பொழுது பிரச்சினை வெடிக்கும் .திருமணமும் நின்றுவிடும் நம் திட்டமும் மெல்ல மெல்ல நிறைவேற்ற வேண்டும் . இப்படி பரந்தாமனின் யோசனை அவன் மனதுக்கு இதமாக இருந்தது

தொடரும்.........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
இயற்கை வழக்கம்போல அதன் காலைப்பொழுதை அழகாக ஆரம்பித்தது. அந்த அருமையான காலைப்பழுதில் ரேகா எழுந்ததும் வீட்டின் வெளியே வந்து சங்கரை பார்த்தாள் .சங்கர் தென்படவில்லை

வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு தயாரானாள் பிறகு கொஞ்சம் நேரம் ஆனதுஅப்பொழுதும் சங்கர் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை ரேகாவும் இனியும் பொறுக்க முடியாது நேராக வீட்டுக்கு உள்ளே போய் பார்த்து விடலாம் என்று எதிரே இருக்கும் சங்கர் வீட்டுக்கு சென்று கதவை திறந்தாள். சங்கர்அவனது தந்தை முத்தையாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்

அப்போது ரேகா மெதுவாக கொலுசு சத்தத்தை சங்கரின் அருகில் ஒலிக்கச் செய்தாள் சங்கர் எழுந்திரிக்கவில்லை மறுபடியும் கொலுசு சத்தத்தை ஒலிக்கச் செய்தார் அப்போதும் சங்கர் எழுந்திரிக்கவில்லை ஆனால் முத்தையா கண் விழித்துக் கொண்டார் .

காலையிலே மருமகள் வந்துவிட்டால் போல் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு தூங்குவது போல அப்படியே நடித்துக் கொண்டிருந்தார் முத்தையா.

பிறகு ரேகா நன்றாக கொலுசு சத்தத்தை ஒலிக்கச் செய்தாள் அப்பொழுது தான். சங்கர் எழுந்து பார்த்தான் . ரேகா வேட்கத்தோடு ரேகா பளிச்சென்று நின்றிருந்தாள் உடனே சங்கருக்கு முகம் மலர்ந்தது அருகிலிருக்கும் தந்தையைப் பார்த்தான் அவர் திரும்பி படுத்துக் கொண்டிருந்தார் . உடனே சங்கர் ரேகாவை பார்த்து சிரித்தபடி என்ன செய்வது என்று தெரியாமல் வெறும் பார்வையாலேயே பேசிக் கொண்டார்கள் இருவரும்.



பிறகு ரேகா தனது வீட்டுக்கு சென்று காப்பி .இரண்டு டம்ளர் ஐயும் எடத்துக்கொண்டு சங்கருக்கும் கொடுத்துவிட்டு. முத்தையா வை தாத்தா .தாத்தா .என்று எழுப்பி அவருக்கும் காப்பி ஊற்றிக் கொடுத்தாள் இருவரும் காப்பி குடித்து விட்டார்கள் .

பிறகு ரேகா சொன்னாள் கல்யாண வேலை அப்படியே இருக்கிறது இருவரும் இவ்வளவு நேரம் தூங்கினால் எப்படி கல்யாண வேலைகளை முடிப்பீர்கள் என்று கேட்டால் அதற்கு சங்கருக்கும் முத்தையாவுக்கு ம் சிரிப்பு வந்துவிட்டது . கல்யாணம் இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது அடுத்த வாரத்தில் தான் பண்ணையாரு மகனுக்கு கல்யாணம் அதுக்கு மூன்று வாரம் கழித்து தான் நம்முடைய கல்யாணம் . இன்னும் ஒரு மாதம் காலம் இருக்கிறது எங்களுக்கு என்ன அதுக்குள்ள கல்யாண வேலை இருக்கிறது என்று இருவரும் கிண்டலாய் சொன்னார்கள் .

அதற்கு ரேகா .....ஒரு மாதம் என்ன ஒரு வருஷம் போல பேசுறீங்க இன்னும் கொஞ்ச நாள் போனா ஒரு மாசம் வரப்போகுது அவ்வளவுதானே இதுக்கு போயி ஒரு மாதம் ஒரு மாதம் என்று சொல்கிறீர்களே சீக்கிரம் போயிட்டு கோவில் பூசாரியிடம் என்னென்ன பொருள் வாங்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு எழுதிக்கிட்டு வாங்க என்றாள் ரேகா

முத்தையாவும் புரிந்துகொண்டார் பொண்ணு கல்யாணம் ஆர்வத்தில்பேசுகிறாள் என்று நினைத்துக்கொண்டு .

சரி மா அப்படியே கல்யாண வேலையை இன்னைக்கே ஆரம்பிக்கிறோம் என்று முத்தையா பதில் சொன்னார். அப்போது அடே சங்கர் என்ற குரல் கேட்டது.

சங்கரும் உடனே எழுந்து வெளியே வந்தான்அவனுடைய நண்பன் சைக்கிளில் நின்று கொண்டிருந்தான்

என்னடா இன்னிக்கு மறந்துட்டியா காலையில செத்து கபடி மேட்ச் இருக்குது இவ்வளவு நேரமா கிளம்பாத இருக்க . நேத்து தானே பேசிட்டு இருந்தோம் சீக்கிரம் கிளம்பு எல்லாம் போய்ட்டாங்க நம்ம ரெண்டு பேரு தான் பாக்கி

சரிடா இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் அப்படி என்று சொல்லிவிட்டு உடனே சங்கர உள்ளே நுழைந்து விளையாடுவதற்கு கபடி உடையை தேடினான்

ரேகாவுக்கு ஒரே எரிச்சல் காலையிலேயே விளையாட போகணுமா இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்க போற ஆளு இன்னும் விளையாட்டுப் உத்தியாகவே இருக்குது இதை விளையாடறதுக்கு அனுப்பக்கூடாது இதை எப்படியாச்சும் நிறுத்தி விடனும் என்று முடிவு செய்தால் .

முத்தையா மெதுவாக எழுந்து வந்து வெளியில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து கொண்டார் உள்ளே சங்கர் கபடி உடையை தேடிக் கொண்டிருந்தான் .

ரேகா என்ன செய்வது என்று தெரியாமல் சங்கரின் பின் பக்கமாக சென்று லபக்கென்று கட்டிப்பிடித்துக்கொண்டாள்

சங்கருக்கு மூச்சே நின்று விடும் அளவுக்கு மனது பக்கென்று ஆனது முதல் முறையாக ஒரு பெண் அவனை கட்டியணைத்தது அவனுக்கு என்னமோ ஏதோ போல இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் சாக்கடித்த வன் போல அப்படியே நின்றுவிட்டான் .

ரேகாவும் அவனை இறுக்கமாக பின்புறமாக கட்டி அணைத்துக் கொண்டாள். அவன் சில நிமிடம் அவன் நிதானத்திற்கு வந்தான்

ஏ புள்ள என்ன பண்ற வீடு என்ன என்று மெதுவா சொன்னேன் .

அதுக்கு ரேகா கபடி விளையாட போனோமா என்று வெட்கத்தோடு கேட்டால்.

ஆமாம் புள்ள இன்னிக்கு மேட்ச் நான் போயே ஆகணும் அவனும் மெதுவாக சொன்னான் .

எனக்குக்கூட கபடி விளையாட ஆசை இருக்குது மாமா நீ எனக்கு கபடி சொல்லி தரியா எப்படி விளையாடனும் . சொல்லி தா மாமா என்று காது பக்கத்தில் செல்லமாக சொன்னாள் .

இதோசொல்லி தரேன் என்று வீட்டுக்குள்ளேயே அப்படி விளையாட சொல்லிக்கொடுத்தான்

படே சங்கர் எவ்வளவு நேரம்டா கிளம்பறதுக்கு சீக்கிரம் வாடா என்றான் மறுபடியும் அவன் நண்பன்

இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் டா என்றான் சங்கர்

கபடி சொல்லிக்கொடுக்க தயாரானான் சஙகர்க

படி பற்றி தெரிந்தாலும் தெரியாதவள் போல சங்கரை பிடிப்பது போல மீண்டும் அவனை கட்டி அணைத்துக் கொண்டாள் ரேகா

சங்கருக்கு மறுபடியும் ஷாக் அடித்ததுபோலிருந்தது மறுபடியும் வெளியே அடியே சங்கர் வாடா சீக்கிரம் என்ற குரல் அவன் நண்பன் கொடுத்தான் இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் அப்படின்னு சங்கரும் சொன்னான்

ரேகா கபடி கபடி என்று சொல்லிக்கொண்டு வேணுமென்றே சங்கரிடம் மாட்டிக்கொண்டால் சங்கரும் ரேகாவை பிடிப்பது போல கட்டியணைத்துக் கொண்டான் சங்கர் இன்பத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் .இப்படி இருவரும் வீட்டுக்குள்ளேயே கபடி விளையாடிக் கொண்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்

மீண்டும் குரல் கேட்டது அடே சங்கர் இப்போ வரையா இல்லையா என்றான் அவன் நண்பன்

ஏதோ 5 நிமிஷத்துல வந்துடறேன் மறுபடியும் சொன்னான் சங்கர்

இவன்கூப்பிட்டால் வரமாட்டான் உள்ளே சென்று பார்க்கலாம்

உள்ளே பார்த்தாள் இருவரும் கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள இதைப் பர்த்த சங்கரின் நண்பனுக்கு இதுதான் கதையா அதனால்தான் ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் என்று சொன்னியா .அரை மணி நேரமாக இங்கே கபடி விளையாடிக் கொண்டு இருக்கிறாயா. இனிமே நீ எங்களுடன் கபடி விளையாட மாட்டாய் . உன் மனைவியிடம் தான் கபடி விளையாடுவாய் என்று சொல்லிவிட்டு சலித்துக் கொண்டு திரும்பிச் சென்றான் சங்கரின் நண்பன்.

முத்தையாவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டு மௌனமாக சிரித்துக் கொண்டு வெளியே திண்ணைைமீது அமர்ந்து இருந்தார் .

அப்பொழுது ஊரே கலவரம் போல பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் இடி விழுந்ததைப் போல பதறிப்போய் முத்தையா வீட்டு முன்பு ஓடி வருகிறார்கள் இதைப்பார்த்த முத்தையாவுக்கு ஐயோ என்ன ஆச்சு என்று தெரியவில்லையே எல்லோரும் பதட்டமாக நம்மளை நோக்கி வருகிறார்களே என்று முத்தையாவுக்கு லேசாக பயம் ஏற்பட்டது

வெளியில் சத்தம் கேட்டதும் சங்கரும் ரேகாவும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடிவந்தார்கள் ஊர் மக்கள் அனைவரும் முத்தையா அவை பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .

ஊர் மக்கள் அனைவரும் முத்தையாவின் வாசலை நிரப்பினார்கள்..

என்னப்பா எல்லாரும் ஒரே பதட்டமா காலையிலேயே இங்க வந்துருக்கீங்க என்றார் முத்தையா.

அப்போது கூட்டத்தில் ஒருவர் ஐயா நம்ம ஊருக்கு போதாத காலம் ஏற்பட்டுவிட்டது என்றார்

என்னப்பா சொல்ற விளக்கமா சொல்லு எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீங்க இப்படி பேசறது பார்த்து என்றார் முத்தையா

ஏற்கனவே பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த குடும்பம் காணாமப் போயி இது வரைக்கும் அவங்க கிடைக்கல அவங்க குடும்பம் என்ன செய்யறதுன்னு தவியா தவிச்சு கிட்டு இருக்காங்க . அவங்க உயிரோடு இருக்காங்களா இல்ல எங்கேயாச்சும் ஓடிப் போய்ட்டாஙகளா என்ற விவரம் இதுவரைக்கும் நமக்குத் தெரியவில்லை . அப்படி இருக்கிற வேலையில இப்போ நம்ம கனகா குடும்பம் பம்புசெட்டில் கானம் ஐயா காலையில வேலைக்கு போனவங்க பம்பு செட்டுக்கு போயி பார்த்தா. பம்பு செட்டு பூட்டி இருக்கு சாவி கீழே போட்டுவிட்டு யாருமே இல்லையா தோட்டம் எல்லாம் தேடிப் பார்த்தோம் ஊருக்குள்ள வந்து அவங்க சொந்தக்காரர்களிடம் விசாரித்தும் யாரும் தெரியல என்று சொல்றாங்க ஐயா எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குது அதனாலதான் உங்க கிட்ட வந்து இருக்கிறோம் ஐயா என்றார் ஒரு கூலித்தொழிலாளி.

முத்தையாவுக்கு ம் சங்கருக்கும் ரேகாவுக்கு ம் மனதில் பெரிய வருத்தமும் பழமும் தோன்றியது என்ன இது மர்மமாக இருக்கிறது என்று மூவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

நீங்க சொல்றது என்னால நம்பவே முடியல நம்பாமலும் இருக்க முடியவில்லை. இத எப்படி பார்க்கிறது னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இந்த ஊருக்கு இப்படி ஒரு சோதனையா வரணும் ஏற்கனவே ஒரு குடும்பத்தை தொலைச்சுட்டு எல்லாரும் வருத்தத்தில் இருக்கும் இப்போ இரண்டாவது குடும்பமா . இந்த விஷயம் பண்ணையார் கிட்ட சொல்லிட்டீங்களா என்று முத்தையா கேட்டார்

அந்த தகிரியம் எங்களுக்கு இல்லையா அதனாலதான் உங்க கிட்ட ஓடி வந்து இருக்கோம் நீங்க தானே எங்களுக்கு எல்லாமே அதேபோல பண்ணையாரும் உங்க சினேகிதர் நீங்க சொன்னா அவரு கண்டிப்பா அவர் புரிந்து கொள்வார் அதுமட்டுமல்ல இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு தெரியணும் ஐயா என்று சொன்னார் இன்னொரு கூலித்தொழிலாளி..

சரி வாங்க போகலாம் ஆனா எல்லோரும் வேண்டாம் கொஞ்ச பேர் மட்டும் போகலாம் என்றார் முத்தையா

சரி போகலாம் வாங்க என்று சில முக்கியமான பெரிய மனுஷன் கள் மட்டும் பண்ணையார் வீட்டுக்கு சென்றனர் . முத்தையா உடன்.

பரந்தாமன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அப்பொழுது அவனது மனைவி என்னங்க என்னங்க என்று பதட்டமாக பரந்தாமனை எழுப்பினால் பரந்தாமனும் திடீரென்று விழித்துக் கொண்டு என்னமா என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்டான்

அதற்கு அவள் சொன்னாள் ஊர்மக்கள் எல்லாம் நம் வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள் எழுந்து என்னவென்று கேளுங்கள் என்றாள்

பரந்தாமனுக்கு மனம் பக்கென்று ஆனது அய்யோ என்னமோ நடந்து விட்டது போல் தெரிகிறது நாம் இன்று வகையாக மாட்டிக் கொண்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சற்று நடுக்கத்துடன் உடையை சரி செய்து கொண்டு எழுந்து வந்தான்.

வெளியே வந்தவன் ஊர் மக்களைப் பார்த்து இருகைகளால் கும்பிட்டான் ஊர்மக்களும் பதிலுக்கு வணங்கினார்கள் . என்ன எல்லாரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள் என்றான் பரந்தாமன்

பெரிய ஐயா கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ஐயா அதனாலதான் வந்து இருக்கும்.

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே பண்ணையாரும் வந்துவிட்டார் சந்திரனும் தீனாவும் வந்துவிட்டார்கள்

பண்ணையாரை பார்த்து அனைவரும் கை கூப்பி வணங்கினார்கள்.

பண்ணையாரும் பதிலுக்கு கைக்கூப்பி வணங்கினார் .

பண்ணையார் மனம் லேசான குழப்பத்தில் ஆழ்ந்தது ஊர்மக்கள் முகத்தில் சந்தோஷம் இல்லை என்பதை புரிந்து கொண்டு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டு மௌனமாக என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் வாங்கல் உள்ளே பேசிக்கொள்ளலாம் என்றார் பண்ணையார் .

அதற்கு முத்தையா .....இருக்கட்டும் டா இங்கே நாங்க நிறைய பேர் இருக்கும் அதனால இங்கே பேசிடலாம் என்றார் முத்தையா .

சரி சொல்லுங்க என்றார் பண்ணையார்.

எல்லோரும் மௌனமாகவே இருந்தார்கள் சில பேர் தலையை குனிந்து கொண்டு இருந்தார்கள்

இதைப் பார்த்த பரந்தாமனுக்கு நடுக்கும் மேலும் அதிகமானது பரந்தாமனின் முகத்தைப் பார்த்த சந்திரனுக்கும் தினாவுக்கும் பயம் ஏற்பட்டது . இந்த கனகாவின் பிரச்சினைக்காக தான் இந்த ஊர் மக்கள் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது . இந்த கனகா நம்மளை பற்றி எல்லாத்தையும் சொல்லி விட்டாலோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தார்கள்.

ஐயா நாங்க சொல்லப்போற விஷயத்தைக் கேட்டு நீங்க பயப்பட வேண்டாம் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை மட்டும் சொல்லுங்க நாங்க எல்லாருமே ஒரு முடிவு பண்ணிக்கிட்டு தான் இங்கே வந்திருக்கோம் என்று ஒரு கூலித்தொழிலாளி சொன்னார்.

பண்ணையாருக்கு மேலும் வருத்தம் அதிகமாகிவிட்டது ஏதோ ஒரு பிரச்சனை உருவாய் இருக்கு என்று

நான் தைரியமாக தான் இருக்கிறேன் எந்த பிரச்சனையானாலும் தயங்காம சொல்லுங்க .. எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்றார் பண்ணையார்.



நம்ம பம்புசெட்டில் வேலை செய்த கனகா . குடும்பத்தோட காணும் நம்ம ஆளுங்க காலையில அங்க வேலைக்கு போகும்போது பம்புசெட்டு பூட்டியிருந்தை பார்த்து இருக்காங்க பக்கத்திலேயே சாவியும் கீழே இருந்து இருக்கு அதை எடுத்துக்கிட்டு தோட்டத்தை எல்லாம் தேடி பார்த்து இருக்காங்க . கனகாவும் அவங்க குடும்பத்துல யாரையுமே தெண்படல அதுக்கப்புறம் . ஊருக்குள்ள வந்து அவங்க சொந்த பந்தம் எல்லாம் விசாரித்தும் அவங்களுக்கும் எதுவுமே தெரியல ன்னு சொல்லிட்டாங்க . அதனால தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்துருக்கோம் என்று சற்று நிதானமாக சொன்னார் முத்தையா தலை குனிந்து கொண்டேன்.

பண்ணையார் மனம் இடி விழுந்ததைப் போல உணர்ந்தார் அப்படியே சற்று நிதானமாக கீழே உட்கார்ந்து கொண்டார். கை கால் நடுங்க தொடங்கியது . என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை ஏற்கனவே காணாமல் போன குடும்பம் எப்படியாச்சும் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்த நமக்கு மேலும் இன்னொரு குடும்பம் காணாமல் போய்விட்டதே. இதில் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறது என்று நினைத்து மனம் நொந்து போனார் பண்ணையார்.

பிறகு பண்ணையார் நிதானமாக ஊர் மக்களை நிமிர்ந்து பார்த்தார்

உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் மீது ஏதாவது சந்தேகம் இருக்கிறதா இந்த விஷயத்தில் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா என்று நீங்கள் நினைத்தால் தாராளமாக இங்கே சொல்லலாம் . ஏனென்றால் எனக்கு எல்லோரும் ஒன்றுதான் . நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம் தைரியமாக சொல்லலாம் எனக்கும் புரிகிறது . கனகா குடும்பம் காணாமல் போனதற்கு ஏதோ ஒரு சதி திட்டம் தான் என்றுஎனக்குத் தெரிகிறது . அதனால் நீங்கள் தாராளமாக உங்களுக்கு தெரிந்த உண்மையை இப்போது சொல்லலாம் என்றார் பண்ணையார்.

பண்ணையார் பேசுவதை கேட்ட பரந்தாமனுக்கு சந்திரனுக்கும் தினாவுக்கும் பயம் மேலும் அதிகமானது . இன்று நம் கதை முடிந்து விடும் போல் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டார்கள்.



தொடரும்.......​
 
Top Bottom