Gowsalya.m
New member
- Messages
- 8
- Reaction score
- 5
- Points
- 3
நாவல்: பொங்கட்டும் இன்ப உறவு
எழுத்தாளர்: ரமணி சந்திரன்
ஹீரோ: சுதாகரன்
ஹீரோயின்: மது மஞ்சரி
மதுமஞ்சரி தன் மாமாவுடன் வாழ்கிறாள். மாமா மிகவும் அன்பானவர்; ஆனால் அத்தை சற்று கடுமையானவர். அவளது மாமா மகன் மோகனைத் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அந்நிலையில், ஒரு நாள் ஹீரோ சுதாகரன் அவளது கல்லூரிக்கு வந்து, மோகன் பணத்தை தவறாக பயன்படுத்தியதைப் பற்றி கூறுகிறார். அதைத் தவிர்க்க அவனை உடனே திருமணம் செய்ய வேண்டுமென கூறுகிறார், இல்லையெனில் மோகன் சிறையில் அடைக்கப்படுவான். மனமில்லாமல் மதுமஞ்சரி சுதாகரனை திருமணம் செய்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகு, தூங்கும் போதெல்லாம் ஒரு கனவு வர ஆரம்பிக்கிறது—அவளது பெற்றோர் நீரில் அடித்து சொல்ல படுகிறார்கள். அப்போது , "அத்தான கெட்டியா பிடிச்சுக்கோ மஞ்சரி!" என்று கூச்சலிடுகிறார்கள். அவள் அந்த 'அத்தான்' மோகன்தான் என்று நம்புகிறாள்.
சுதாகரன், அவளது மாமா நல்லவர் அல்ல என்றும், அவளது சொத்துக்காக மட்டுமே ஆசைபடுகிறார் என்றும் சொல்கிறார்.
மதுமஞ்சரி சுதாகரனை நம்ப மறுக்கிறாள். பின்பு சுதாகரன் சொத்துகளை அவளிடம் இருந்து எடுத்துவிட்டு, உண்மை தெரிய வேண்டும் என்று அவளை மீண்டும் அவளது மாமாவின் வீட்டுக்கு அனுப்புகிறான்.
அப்போது மாமா உண்மையான முகத்தை காட்டுகிறார்—இப்போது சொத்து ஏதும் இல்லாதவளாகி விட்டாள் என்பதால் அவளைப் பழிவாங்க நினைத்து, கடுமையாக நடத்துகிறார். அது மட்டும் அல்லாமல், அவளை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு கடத்தி சென்று அடைத்துவைக்கிறார்.
புத்தகத்தின் பெயர்: பொங்கட்டும் இன்ப உறவு
எழுத்தாளர்: ரமணி சந்திரன்
ஹீரோ: சுதாகரன்
ஹீரோயின்: மது மஞ்சரிஇறுதியில் ஹீரோ சுதாகரன் வந்துவிட்டு அவளை காப்பாற்றுகிறான். கடைசியில் மதுமஞ்சரி ஒரு உண்மையை உணர்கிறாள்—தனது கனவில் பெற்றோர் குறிப்பிடும் உண்மையான "அத்தான்" சுதாகரன்தான்!
சுபமான முடிவு.
எழுத்தாளர்: ரமணி சந்திரன்
ஹீரோ: சுதாகரன்
ஹீரோயின்: மது மஞ்சரி
மதுமஞ்சரி தன் மாமாவுடன் வாழ்கிறாள். மாமா மிகவும் அன்பானவர்; ஆனால் அத்தை சற்று கடுமையானவர். அவளது மாமா மகன் மோகனைத் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அந்நிலையில், ஒரு நாள் ஹீரோ சுதாகரன் அவளது கல்லூரிக்கு வந்து, மோகன் பணத்தை தவறாக பயன்படுத்தியதைப் பற்றி கூறுகிறார். அதைத் தவிர்க்க அவனை உடனே திருமணம் செய்ய வேண்டுமென கூறுகிறார், இல்லையெனில் மோகன் சிறையில் அடைக்கப்படுவான். மனமில்லாமல் மதுமஞ்சரி சுதாகரனை திருமணம் செய்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகு, தூங்கும் போதெல்லாம் ஒரு கனவு வர ஆரம்பிக்கிறது—அவளது பெற்றோர் நீரில் அடித்து சொல்ல படுகிறார்கள். அப்போது , "அத்தான கெட்டியா பிடிச்சுக்கோ மஞ்சரி!" என்று கூச்சலிடுகிறார்கள். அவள் அந்த 'அத்தான்' மோகன்தான் என்று நம்புகிறாள்.
சுதாகரன், அவளது மாமா நல்லவர் அல்ல என்றும், அவளது சொத்துக்காக மட்டுமே ஆசைபடுகிறார் என்றும் சொல்கிறார்.
மதுமஞ்சரி சுதாகரனை நம்ப மறுக்கிறாள். பின்பு சுதாகரன் சொத்துகளை அவளிடம் இருந்து எடுத்துவிட்டு, உண்மை தெரிய வேண்டும் என்று அவளை மீண்டும் அவளது மாமாவின் வீட்டுக்கு அனுப்புகிறான்.
அப்போது மாமா உண்மையான முகத்தை காட்டுகிறார்—இப்போது சொத்து ஏதும் இல்லாதவளாகி விட்டாள் என்பதால் அவளைப் பழிவாங்க நினைத்து, கடுமையாக நடத்துகிறார். அது மட்டும் அல்லாமல், அவளை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு கடத்தி சென்று அடைத்துவைக்கிறார்.
புத்தகத்தின் பெயர்: பொங்கட்டும் இன்ப உறவு
எழுத்தாளர்: ரமணி சந்திரன்
ஹீரோ: சுதாகரன்
ஹீரோயின்: மது மஞ்சரிஇறுதியில் ஹீரோ சுதாகரன் வந்துவிட்டு அவளை காப்பாற்றுகிறான். கடைசியில் மதுமஞ்சரி ஒரு உண்மையை உணர்கிறாள்—தனது கனவில் பெற்றோர் குறிப்பிடும் உண்மையான "அத்தான்" சுதாகரன்தான்!
சுபமான முடிவு.