இத்தளத்தில் எழுத்தாளராக ..எழுத வாய்ப்புக் கொடுத்த நித்தியா மேம் ...அவர்களுக்கு .. எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
அன்பான .. சகோதரிகளுக்கு .. எனது .மரகதமணி மகுடம் ..நாவலை .. வாசித்து நிறை - குறைகளை ..தெரிவிக்குமாறு....கேட்டுக் கொள்கிறேன்.,, தங்களின் ஊக்கமே .. எனது தூண்டுக்கோல்..
விரைவில், முதல் அத்தியாத்துடன் .. சந்திப்போம்..