Home
Forums
New posts
Search forums
What's new
New posts
New profile posts
Latest activity
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com
Home
Forums
Tamil Novels - தமிழ் கதைகள்
Talk Box
Talk Box - Something To Share
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser
.
Reply to thread
Message
<blockquote data-quote="Initha Mohan" data-source="post: 23615" data-attributes="member: 8"><p></p><p><span style="font-size: 18px"><strong>உயிர் துடிப்பாய் நீ! </strong></span></p><p><span style="font-size: 18px"><strong>சின்ன முன்னோட்டம்</strong></span></p><p><span style="font-size: 18px"><strong>அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்..</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.."</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>"நான் நார்மலா தான் பார்த்தேன்.."</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>"நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .." என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே..</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம்.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது. </strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள்.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong></strong></span></p><p><span style="font-size: 18px"><strong>அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.</strong></span></p><p><span style="font-size: 18px"><strong>விரைவில் யூடி உடன் வருகிறேன்..</strong></span></p><p><span style="font-size: 18px"><strong>நன்றி</strong></span></p><p><strong><span style="font-size: 18px">இனிதா மோகன்</span></strong></p></blockquote><p></p>
[QUOTE="Initha Mohan, post: 23615, member: 8"] [B][SIZE=5][/SIZE][/B] [SIZE=5][B]உயிர் துடிப்பாய் நீ! சின்ன முன்னோட்டம் அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி. 'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்.. திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள். அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.." "நான் நார்மலா தான் பார்த்தேன்.." "நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .." என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது. 'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே.. நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம். அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக. திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது. கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள். அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான். விரைவில் யூடி உடன் வருகிறேன்.. நன்றி[/B][/SIZE] [B][SIZE=5]இனிதா மோகன்[/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Tamil Novels - தமிழ் கதைகள்
Talk Box
Talk Box - Something To Share
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
Bottom