Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Author: admin


பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-11

October 24, 2018 9:44 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-11

அத்தியாயம் 11 – தோழனா? துரோகியா?   மணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-10

October 23, 2018 10:24 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-10

அத்தியாயம் 10 – மனித வேட்டை   வந்தியத்தேவன் நாயின் வாயில் அகப்படாமல் தரையில் குதிக்கப் பார்ப்பதா, அல்லது மறுபடியும் மதிள் சுவரின் மேல்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-9

October 22, 2018 2:41 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-9

அத்தியாயம் 9 – நாய் குரைத்தது!   மணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள். வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-8

October 21, 2018 1:08 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-8

அத்தியாயம் 8 – இருட்டில் இரு கரங்கள் கடம்பூர் அரண்மனையில் இரகசிய வழிகளின் வாசல்கள் எவ்வளவு சாமர்த்தியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணி வந்தியத்தேவன் வியந்தான்.... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-7

October 20, 2018 1:41 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-7

அத்தியாயம் 7 – வாயில்லாக் குரங்கு   மணிமேகலை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். தான் சற்று முன் கண்ட தோற்றம் வெறும் பிரமைதானா?... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-6

October 19, 2018 3:51 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-6

அத்தியாயம் 6 – மணிமேகலை   சம்புவரையரின் செல்வப் புதல்வியான மணிமேகலை குதூகலம் நிறைந்த பெண், தந்தையும் தாயும் தமையன் கந்தமாறனும் அவளைக் குழந்தைப்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-5

October 18, 2018 10:02 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-5

அத்தியாயம் 5 – பயங்கர நிலவறை   பிலத்துவாரத்துக்குள் நுழைந்த வந்தியத்தேவன் சில படிகள் இறங்கிச் சென்றான். பிறகு சம தரையாக இருந்தது; மிக... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-4

October 17, 2018 9:22 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-4

அத்தியாயம் 4 – ஐயனார் கோவில்   கெடில நதிக் கரையில் பாட்டனும் பேரனும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-3

October 16, 2018 10:38 am Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-3

அத்தியாயம் 3 – பருந்தும், புறாவும்   ஆதித்த கரிகாலன் சுட்டிக்காடிய திசையில் ஆற்றங்கரை மண்டபம் ஒன்று இருந்தது. அது கல் வேலையினால் ஆன... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-2

October 15, 2018 4:40 pm Published by Comments Off on பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-2

அத்தியாயம் 2 – பாட்டனும், பேரனும்   பின்னால் ரதத்தில் வந்த கிழவர் சமிக்ஞை செய்யவே, ஆதித்த கரிகாலன் குதிரையைத் திருப்பிக் கொண்டு அவர்... View

You cannot copy content of this page