Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

நான்காம் பாகம் – மணிமகுடம்

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-36

November 18, 2018 8:37 am Published by

அத்தியாயம் 36 – பின்னிரவில்   சுந்தர சோழரின் சிரிப்பு ஒலிக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெண்மணிகள் அங்கு வந்தார்கள். முன்னால் மகாராணியும் அவளுக்குப்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-35

November 17, 2018 11:58 am Published by

அத்தியாயம் 35 – சக்கரவர்த்தியின் கோபம்   மந்தாகினியை மற்ற அரண்மனைப் பெண்டிர் சிற்ப மண்டபத்தில் கண்டுபிடித்த சமயத்தில் சக்கரவர்த்திக்கும் முதன்மந்திரிக்கும் கடுமையான வாக்குவாதம்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-34

November 16, 2018 10:45 am Published by

அத்தியாயம் 34 – இராவணனுக்கு ஆபத்து!   சுந்தர சோழர் தமது செல்வக் குமாரியைப் பார்த்துக் “குந்தவை! நான் முதன்மந்திரியோடு இராஜ்ய காரியங்களைப் பற்றிக்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-32

November 14, 2018 12:33 pm Published by

அத்தியாயம் 32 – “ஏன் என்னை வதைக்கிறாய்?”   சுந்தர சோழர் மிக்க வியப்பு அடைந்தார். மேன்மாடத்திலிருந்து அவ்வாறு தூண்களின் விளிம்பின் வழியாக யார்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-31

November 13, 2018 11:19 am Published by

அத்தியாயம் 31 – முன்மாலைக் கனவு   பூங்குழலியைச் சக்கரவர்த்தி உற்றுப் பார்த்துவிட்டு, “இந்தப் பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையல்லவா? ஆனால் முகஜாடை சற்றுத்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-28

November 10, 2018 12:19 pm Published by

அத்தியாயம் 28 – பாதாளப் பாதை   நாற்புறமும் நன்றாகப் பார்த்துவிட்டு ரவிதாஸன் திறந்திருந்த நிலவறைக் கதவைச் சுட்டிக் காட்டிச் சோமன் சாம்பவனை அதன்... View

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம்-27

November 9, 2018 11:56 am Published by

அத்தியாயம் 27 – பொக்கிஷ நிலவறையில்   பூங்குழலி மந்தாகினி தேவியை விட்டுப் பிரிந்த இடத்தில் நாம் இப்போது அந்த மாதரசியைத் தொடர்வது அவசியமாகிறது.... View

You cannot copy content of this page