Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-35

January 2, 2019 4:38 pm Published by

அத்தியாயம் 35 – குரங்குப் பிடி!   வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். ஒரு நிமிட நேரம் காலடிச் சத்தம் கேட்பது போலிருந்தது.... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-33

December 31, 2018 4:27 pm Published by

அத்தியாயம் 33 – “ஐயோ! பிசாசு!”   அதே சமயத்தில் வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வுடன் மாளிகையைச் சேர்ந்த நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அந்த... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-32

December 30, 2018 3:46 pm Published by

அத்தியாயம் 32 – இறுதிக் கட்டம்   நந்தினி திரும்பிச் சென்று தனது அறைக்குள் வருவதற்காக ஏற்பட்ட பிரதான வாசலின் கதவைச் சாத்தித் தாளிட்டு... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-31

December 29, 2018 8:20 am Published by

அத்தியாயம் 31 – “வேளை வந்து விட்டது!”   சென்ற அத்தியாயத்தில் கூறிய நிகழ்ச்சிகளோடு இந்தக் கதையை முடித்துவிடக் கூடுமானால், எவ்வளவோ நன்றாயிருக்கும். நேயர்களில்... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-30

December 28, 2018 10:16 am Published by

அத்தியாயம் 30 – தெய்வம் ஆயினாள்!   பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-27

December 25, 2018 10:33 am Published by

அத்தியாயம் 27 – “நில் இங்கே!”   பாதாளச் சிறையைப் பற்றிக் கூறியதும் சின்னப் பழுவேட்டரையருக்குப் பழைய நினைவுகள் வந்தன. சம்பிரதாய மரியாதைப் பேச்சை... View

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம்-26

December 24, 2018 11:15 am Published by

அத்தியாயம் 26 – வானதியின் பிரவேசம்   கோட்டைக்குள்ளே சின்னப் பழுவேட்டரையர் பெரும் மனக்கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். வீர தீரங்களில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல.... View

You cannot copy content of this page