அத்தியாயம் : 10
அமைதியாக இருந்த பெண்ணவளுக்கு மன்னவருடன் மயங்கிய இரவு தந்த தைரியமா, இல்லை இவனுடன் இருந்தால் தனக்கு மண்டை காய்ந்து போகும் என்ற அச்சமா ,
மடை திறந்த வெள்ளமாக தந்தையாரிடம் கொட்டி விட்டாள்...?
அதென்ன போன் பண்ணி விட்டு மியாவ் என்பது, ஒரு வினாடி பொருக்காமல் வைத்து விட்டு, பாவம் அதற்காக எவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டான்.
எதிர் துருவங்களின் எதிர் கால இணைவு ...?
பெற்ற மகள் என்று வரும் போது அவளது கஷ்டம், எதிர்காலத்தின் மீது இத்தனை அக்கறை காட்டும் விஜயாதித்தன், அப்படியே அதை தன் வீட்டு மருமகளிடம் காட்டலாமே....?