Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by அம்மு இளையாள்

  1. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️.... உண்மையாவே என்ன சொல்றதுன்னு தெரியல. படிச்சு முடிச்சதும்.... கொஞ்ச நேரம் அமைதி. மாயவன் தனா ரெண்டு பேரும் சேர மாட்டாங்க'னு உறுதியாக நம்பினேன். அதே மாதிரிதான் முடிவும் இருந்துச்சு. ஆனா எதிர்பார்க்காத ஒண்ணு மகிழன் தான். எனக்கு மகிழன் பேரு ரொம்ப பிடிக்கும். மாயவன்...
  2. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    8..மருகும் மனதின் ரகசிய அறையில்...! வீட்டிற்கு வந்த தேவ் நேராக தன் அறைக்கு செல்ல, அங்கே.. அவனுக்காகவே தயாராக காத்திருந்தாள் அன்பினி. அவளிடம் பத்து நிமிடம் டைம் கேட்டவன் குளியலறைக்குள் சென்று, சொன்னது போல் தயார் ஆகி வர... நடப்பதை நம்ப முடியாத அன்பினி அவனையே பார்த்திருத்தாள் "நீ பண்ண வேலையால...
  3. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    போன அஞ்சு பதிவு மாயவன் மயக்கின மாதிரி... இந்த அஞ்சு பதிவு தனா மயக்கிட்டா. தனா பற்றின புரிதல் இன்னும் நிறைய வேண்டும்னு நினைக்கிறேன். குழந்தை விஷயத்துல எனக்கு இன்னமும் தனா ஓட விருப்பம் சரியா படலை.. ஆனா அவ டாக்டர் கிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும்.., மாயவன் கிட்ட தன்னையும் மீறி சொன்ன வார்த்தையும்...
  4. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    7. மருகும் மனதின் ரகசிய அறையில்.....! உணவுகளால் மறைக்கப்பட்ட இலையை கண்டுபிடித்த பெருமை அன்பினியையே சேரும் என்பதைப்போல் இலையில் உள்ளதை அழகாக வழித்து உண்டவள்....' ஓஓவ்வ்வ்" என ஏப்பம் விட்ட படி "முடிஞ்சது. வந்த வேலை முடிஞ்சது........" என்றவள் மீதி வார்த்தையை சொல்லும் முன் அவசரமாக உள்ளே வந்த...
  5. மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

    விக்ரம் பாவம் இவங்க சொல்றத நம்பி வில்லன் ஆகிட்டான் 😂😂😂😂😂. நன்றி சகி 🤩🤩🤩
  6. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    என்ன சொல்றது.... சத்தியமா சொல்ற மனசு பதட்டமா இருக்கா, சந்தோஷமா இருக்கா, ஆச்சரியமா இருக்கா, கவலையா இருக்கா ன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான். மதுரவனோட தம்பி தான் இவன். இவங்கள மாதிரி ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லை.... ஒருவேளை இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும். என்னமோ...
  7. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    6. மருகும் மனதின் ரகசிய அறையில்... சென்னையில் வசதி படைத்தவர்கள் ஓய்வெடுக்கும் உல்லாச இடமாக இருந்து வரும்... நைட் கிளப்பில் நாகராஜ் கையில் மதுக் கோப்பைகளுடன் அமர்ந்திருக்க... அவரின் அருகே கழுத்து வரை ஏறிய போதையோடு.. மாணிக்கம் அமர்ந்திருந்தார். எதையோ பேச வந்த இருவரும் தங்களை மறந்து வேறு...
  8. மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

    ஹாஹா....🤣🤣🤣🤣🤣 நான் ரொம்ப யோசிச்சி தயங்கி தயங்கி எழுதுன சகி அத. எங்கடா யாராச்சும் பொங்கல் வச்சிட போறாங்கன்னு🙊🙊🙊🙊🙊. ஆமா பாட்டி தான்... பிரேக் அப் ஆ ... இத அக்னி கிட்ட சொல்லி பாருங்க தெரியும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 .... நன்றி சகி 😍😍😍😍😍😍
  9. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    5. மருகும் மனதின் ரகசிய அறையில்..! "வாங்க ! வாங்க! அன்பினி சித்திரை.... உங்களை மிகுந்த ஆத்திரத்தோடு வரவேற்கிறேன். எப்படி நம்ம வரவேற்பு மேடம் . நீ மண்டபத்துல வெறும் வாயால மட்டும் தான் வரவேற்ற நான் பாரு உனக்கு வாசனை திரவியத்தாலையே அபிஷேகம் பண்ணி வரவேற்கிறேன். எவ்ளோ நல்ல மனசுல எனக்கு . என்ன...
  10. மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

    ஹாஹா ....😂😂😂😂😂... இத ஓபன் பண்ணாம இருந்தா இனிமே வரை எபிசோட் புரியாதே சகி. அதான் ஓபன் பண்ணிட்டேன். இனிமேலும் டுவிஸ்ட் வரும் சகி. மாட்டு சாணம் கொஞ்சம் ஓவர் தான 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.... நன்றி
  11. மருகும் மனதின் ரகசிய அறையில் - Comments

    ஆமா சகி..‌ ஏற்கனவே இரண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு. அம்மாகாக தான் இந்த திருமணம். அடுத்த பதிவு இன்னைக்கு வரும். நன்றி சகி.
  12. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இது நந்தினி சுகுமாரன் கதை தானே. எப்பாரு இந்த மாதிரி ஷாக் தரதே வேலையா போச்சி. பிழை ன்னு பேர் வைக்கும் போது யோசிச்சு இருக்கனும். முதல் பதிவே இப்படி இருந்தா இன்னும் போகப்போக எங்க நிலைமை என்ன ஆகும். முதல்ல வந்த உருவம் மனுஷனா பேயா...... அந்த கடிகாரம் பற்றி சொன்னது செம...
  13. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    4. மருகும் மனதின் ரகசிய அறையில்....! தாலி கட்டி முடித்ததும் தன் அறையை நோக்கி சென்றவனைத் தடுத்த ராஜேஸ்வரி... திருமணச் சடங்குகளை முழுமையாக முடிக்க சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து முடித்தான். தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக்...
  14. GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

    3. மருகும் மனதின் ரகசிய அறையில்... விடியற்காலையில் சுபமுகூர்த்த நேரம் நெருங்க மண்டபமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒருபுறம் மணமகள் வெட்கச்சிரிப்போடு தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கதாநாயகனோ அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். மகனின் அறைக்குள்...
Top Bottom