எத்தனை எத்தனை போராட்டங்கள்..
ஓயா அலைகள் உள்ளத்தில்...ஓய்வுக்கு கெஞ்சும் மனம்...
அலை ஓயுமா...நாமும் அதில் கால் பதிக்கலாமா...
காத்திருந்தால் காலங்கள் தான் கடக்கிறது...
அலையை இரசிக்க தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் ....
அதனோடு விளையாட தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்...
வாழ்க்கை வசமாக...
பெற்ற பெண்ணுக்காக அழுவதா..
கரை தொடும் கண்ணீரை ....
பொங்கும் முன் அணைகட்டி ...
கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா...
அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...
காதலித்து தான் திருமணம் செய்தேன்...
மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்...
பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்...
ஆனாலும்...இது...
தந்தை உயிர் காக்க தத்தையவள் தத்தளிக்கிறாள்...
அறியாதவராயினும் ஆன்பு கொண்ட இதயம் பாசத்தை மட்டுமே அந்த நிமிடம் மனதில் நிறுத்தி...
முன்பின் அறியார்....முகபரிச்சயமற்றவர் என்பதை மறந்து பாதம் பணிய துணிகிறாள்...
நஞ்சு கொண்ட நாகங்களோ..மங்கையிவளை எமனிடம் பேரம் பேசியதை அறிவாளா...
பெற்ற தாய்...
அத்தியாயம் 3.1
ஏதோ ஒன்று நெருடுகிறது...
காப்பற்றி...கடல்கடக்க காரணமென்ன....
கயவர்களின் சூழ்ச்சி வலையை அறுக்க...
கண்கட்டு வித்தையை கையால்கிறானா...
காயங்களுக்கு அவளை மருந்தாக்கிடவே விழைகிறானா...
நெடியவனின் செயல்களில் புத்தி கூர்மையடைகிறது...
இவனே...இவனே என மனம் ஒருவனை நோக்கியே...
தீபாமா...
சுவாரஸ்யமும்...இரஸயான கலவையான பதிவு...
யாரின் ஆணைப்படி யாரிடம் கொண்டு செல்கின்றான்....
இந்த அரபிக் கடல் பயணம் ..
எத்தனையே பேருக்கு எத்தனையோ மாற்றங்கள்...
இவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிய ஆவலுடன்...
தீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்...
உங்கள் தனிதன்மையே ...அழகுமே...கூட்டு குடும்பத்தின் அழகியலை அழகாய் தருவது தானே...
அந்த அழகியலில் மூழ்க ...கூடவே பயண பட ஆவலுடன்.
பானுமா...எத்தனை தெளிவான முடிவு...
திடமான பெண்மணி...
தளும்பல் இல்லா உரம்...
பாசம் மட்டுமே பலமாய்...பலவீனமாய்...
ஹாசனி...
கருநாகம்....கொத்த காத்திருக்க...காலம் பார்த்திருக்க...
வஞ்சக நெஞ்சகம் வென்றதா...
சூழ்ச்சியில் சிக்கம்மா சிக்கினாளா...
அலைபேசி வழியே...வார்த்தைகளோ...விடைபேசியதோ...
ஆயினும்...அவள் நலம் பேச என் மனம் பேசுகிறது...
அற்புதம்❣️❣️❣️🌹🌹🌹
அத்தியாயம் 7
அந்த பிரமாண்ட பங்களாவின் முன் தன் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி ஹாரன் சத்தம் கொடுக்க, காவலாளி கதவை திறந்து சிரிப்புடன் முகமன் கூற, "எங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க சார். இங்க எதுக்கு சார்...நாம தனியா சந்திக்கறதா தானே முடிவெடுத்திருந்தோம். வீட்டில் யார் யார் இருப்பாங்க...நாம என்ன...
தீபாமா...அத்தியாயம் இரண்டு...
அலாதியான பாசம்...
இதமான பாசம்...
ஈரமான இதயம்...
கணவன் மனைவி உறவு...
பாசத்தை பங்கிட மட்டுமல்ல...
நேசத்தில் நெக்குருகி நிற்பது மட்டுமல்ல...
அது இதயத்தின் இணையற்ற சாலரத்தின் கதவு.....
அதன் உள்ளே அதனை சுற்றிய அத்தனைக்கும் இடமுண்டு...
வரிகளை கொண்டு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.