ஓட்டத்தின்
வேகத்திற்கு
இயற்கையும்
ஈடுகொடுத்து
வரமா..
சாபமா....
அதீராவுடன் கிளம்பிய நிகனிகா
"நாம் செல்லப்போகும் இடமெது?" என்று கேட்க அதற்கு அதீராவோ
" அங்கு சென்றதும் அறிந்திட முடியும்." என்று கூற நிகனிகாவிற்கோ அவனை கொன்றிடும் வெறியே வந்தது.
எதை கேட்டாலும் ஏறுக்கு மாறாய் பதில் சொல்பவனின்...
தாரகை 12
தொடராய் முடிச்சுக்கள்
பின்தொடர
சவால்களும்
சங்கிலியாய்
தொடர்ந்திட
முதலில்
விடுவிக்கப்படும்
முடிச்சின்
சுவாரஸ்யம்
அறிவது
சுலபம் தானா?
அம்புஜவானர் ஒவ்வொன்றாய் விளக்கத்தொடங்கினார்.
"தாங்கள் இருவரும் முதல் இரு கற்களையும் கண்டறியவேண்டும். அவ்விரு கற்களின் இருப்பிடம் பற்றி இரு புதிர்கள்...
தாரகை 10
நினைப்பது
நடந்திட
இது கற்பனையல்ல
கற்பனையை மிஞ்சிடும்
நிகழ்காலம்
தம் வேலைகளை முடித்தாவிட்டு ரக்ஷிதாவும் தாத்மினியும் வெளியே வரும் போது வாசலில் மகாமுனிகளையும் மாந்திரீக மெய்வல்லுனர்களையும் அந்த யாகத்தை தலைமையேற்று நடாத்தும் ருத்ரசங்கர ரிஷி வரவேற்றுக்கொண்டிருந்தார்.
பணியாளர்கள்...
தாரகை 9
வஞ்சங்கள்
தீர்த்திட
கடமைகள்
நிறைவேற்றிட
பொறுப்புகள்
தாங்கிட
காலம் தாழ்த்துவதில்
நன்மைகள்
மறுக்கப்படுகிறது.
நந்தவனத்திலிருந்து வெளியே வந்த நர்த்தகி நவநீதன் கூறிய மற்றைய இடத்தினை பார்க்கச்சென்றாள்.
அது ரத்ன மாளிகையின் பூஜையறை.
அவ்வறை மாளிகையின் மற்றைய இடங்களை விட சற்று பெரியது...
தாரகை 7
காண்பவை
உணர்பவை
அறிந்தவை
அனைத்து
அறிந்திடாத
உணர்ந்திடாத
கண்டிடாத
கற்பனைகளே…
பவித்ராவும் நவநீதனும் தம் வேளையில் மும்முரமாகயிருக்க தாத்மினியும் நர்த்தகியும் தமக்கான வேலையை முடித்துவிட்டு அதனை பவித்ரா நவநீதனிடம் ஒப்படைத்தவர்கள் அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வெளியே வந்தனர்...
தாரகை 6
விளக்கங்கள்
குழப்பங்களுக்கு
விடையாகலாம்
ஆனால்
முடிவாகிடமுடியாது.
ஆரிமா தன் திட்டத்தை விளக்கி முடித்ததும் ஐவருக்கும் அதை ஏற்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனாலும் அந்த திட்டத்தை மேலுமொருமுறை ஆராயவேண்டுமென்று ஐவரும் நினைத்துக்கொண்டனர்.
ஏனோ அந்த திட்டங்களில் தவறு இருப்பதாகவே...
தாரகை 5
மாய மோகினிகள்
மயக்கும் புன்னகைகளை
சிந்துமென்று அறிந்திருக்கிறேன்
ஆனால் அதன்
பிரதி நீ என்று
நான் எண்ணிடவில்லை.
அந்த வளையத்தின் வழியே மத்யுக உலகத்திற்குள் நுழைந்த ஐவரும் ஒவ்வொருராய் மங்கிய வெளிச்சத்தால் சூழப்பட்டிருந்த அந்த அறையின் தரையில் கால் பதித்ததும் அவ்வறையை சுற்றும் முற்றும்...
தாரகை 4
மர்மமுடிச்சுகள்
மர்மமாய் அடையாளப்படுத்தவே
முடியப்பட்டவை…
அவை அவிழ்க்கப்படும்
வேளைதனில்
பல முடிச்சுக்கள்
முடியப்படுகின்றதென்பதே
நிஜம்…
நேரம் இரவு பத்தை நெருங்கியிருக்க அங்கு வந்து சேர்ந்தாள் அந்த மஞ்சளாடை அழகி. அங்கு வந்தவளை பார்த்து நவநீதன் ப்ரவீனை தவிர மற்ற மூவரும் சற்று...
தாரகை 3
நொடிக்கு நொடி
அதிகரிக்கும் சுவாரஸ்யங்கள்
விருவிருப்பான திருப்புமுனைகள்
எதிர்பாரா சம்பவங்கள் கூட
மர்மத்தின் தேடல் தான்…
காலை நவநீதனும் ப்ரவீனும் கிளம்பி மற்றவர்களுக்காக காத்திருக்க அப்போது ஆகாஷ_ம் அங்கு வந்து சேர்ந்தான். அவனை கண்டதும் ப்ரவீன்
“என்னடா முகம் ப்யூஸ் போன பல்ப் மாதிரி...
அத்தியாயம் 2
ஒற்றை கமலத்தில்
ஓராயிரம்
மர்மங்கள் புதைந்திருக்க
அதன் ரகசியங்கள்
கண்டறிவது கூட
ஒரு வகை மர்மமே…
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்த நவநீதன் முதலில் தேடியது அவன் மொபைலை தான். இரவு முழுதும் பல கனவுகள்அவன் மூளையை குழப்பியிருக்க அவனது மனமோ எதையோ கண்டறிந்திட ஆர்பரித்துக்கொண்டிருக்க அதற்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.