காதல் (பாகம்) நான்கு
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவே இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. சிலநேரம் சாதகமான சூழ்நிலைகள் அமைந்துவிடுகிறது. சிலநேரம் சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். இதற்குப்பின் இப்படியொரு சந்தர்ப்பம் அமையுமோ என்கிற மனநிலையில் இன்னும் சிலர்; கரும்புக்காட்டில் காளை...
காதல் (பாகம்) மூன்று
வீட்டினுள் நுழைந்ததும், மனோ ஹாலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தான். பிரேமா உள் அறைக்குச் சென்றாள்.
“கொஞ்சம் டீ போட்டுத் தரமுடியுமா?” சத்தமாகக் கேட்டான்.
“இதோ வர்றேன்” என்றாள் அவளும் சத்தமாக.
“உன்னைப் பற்றி சொல்லவே இல்லையே” மீண்டும் கேட்டான்.
அவள் உள்ளிருந்தபடி “அங்க இருந்து...
காதல் (பாகம்) இரண்டு
மல்லிகாவின் அதட்டலான குரலில் செல்ஃபோனை கீழே வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். இதுபோன்ற மெசேஜ் வருவது முதன்முறையல்ல இவனுக்கு. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். அதிலும் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கும். வாலிப வயதில் காதல்...
காதலில் விழுந்தேன் காதலா
காதல் (பாகம்) ஒன்று
- கவிஞர் க.மணிஎழிலன்
சட்டென்று வந்த மின்னலாய்
என் இதயத்தில் ஒளிர்ந்தாய்
பட்டாம்பூச்சி
தொட்டுவிட்டுப்போன சுகத்தை
உன் அறிமுகத்தில் தந்தாய்
கட்டழகன் நீ
கண்பார்வையில் ஏதேதோ
என்னிடம் சொன்னாய்
வட்டமிடும் வெண்ணிலவாய்
உன் நினைவுகளையே
சுற்ற வைத்தாய்...
நான் இதை
நம்பிக்கைத் துரோகம்
என்கிறேன்
நீங்கள் இதை
ராஜதந்திரம் என்கிறீர்கள்
நான் இதை
தற்பெருமை
என்கிறேன்
நீங்கள் இதை
வியாபார யுக்தி
என்கிறீர்கள்
நான் இதை
தலைக்கணம்
என்கிறேன்
நீங்கள் இதை
மோதாவித்தனம்
என்கிறீர்கள்
நான் இதை
பச்சோந்தி
என்கிறேன்
நீங்கள் இதை
சமயோசிதபுத்தி
என்கிறீர்கள்
நான் இதை...
காதல் செய்வீர்
இவ்வுலகில்
எதுவும் செய்யலாம்
ஆதலால் காதல் செய்வீர்...
தோல்விகளிலிருந்து
உன்னைத்
துவளாமல்
பாதுகாக்கும்
தடுமாற்றங்களின் போது
உன்னைத்
தாங்கிப் பிடிக்கும்
போராட்டங்களின் போது
உன் வெற்றிக்குத்
தூண்டுகோலாய்
இருக்கும்
குழப்பங்களின் போது
உன்னைத்
தெள்ளத் தெளிவாக்கும்
காதல் என்பது
கணவன்...
நான் இதை
நம்பிக்கைத் துரோகம்
என்கிறேன்
நீங்கள் இதை
ராஜதந்திரம் என்கிறீர்கள்
நான் இதை
தற்பெருமை
என்கிறேன்
நீங்கள் இதை
வியாபார யுக்தி
என்கிறீர்கள்
நான் இதை
தலைக்கணம்
என்கிறேன்
நீங்கள் இதை
மோதாவித்தனம்
என்கிறீர்கள்
நான் இதை
பச்சோந்தி
என்கிறேன்
நீங்கள் இதை
சமயோசிதபுத்தி
என்கிறீர்கள்
நான் இதை...
காதல் செய்வீர்
இவ்வுலகில்
எதுவும் செய்யலாம்
ஆதலால் காதல் செய்வீர்...
தோல்விகளிலிருந்து
உன்னைத்
துவளாமல்
பாதுகாக்கும்
தடுமாற்றங்களின் போது
உன்னைத்
தாங்கிப் பிடிக்கும்
போராட்டங்களின் போது
உன் வெற்றிக்குத்
தூண்டுகோலாய்
இருக்கும்
குழப்பங்களின் போது
உன்னைத்
தெள்ளத் தெளிவாக்கும்
காதல் என்பது...
இதுவரை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானதில்லை. என் போதாத காலம் என்னை அலைகழித்துக் கொண்டிருந்தது. கழுத்தை நெருக்கிப் பிடிக்கும் கந்து வட்டியில் சிக்கித் தவிக்கும் நகரவாசிகளில் நானும் ஒருவன். மனிதனை மனிதனே கொன்று உண்பது அகோரிகள் மட்டுமல்ல இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களும்தான். ஈவு இரக்கத்தை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.