Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Megala Appadurai

  1. M

    மதுரதுளசி

    அத்தியாயம் - 10 காதல் இரு மனங்களில் அன்பைத் துளிர்க்க செய்கிறது. அந்த அன்பு சாதியையும், மதத்தையும் ஏன் வயதையும் கூட பார்ப்பதில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் பெண்ணுடன் நின்று பேசுவதே தவறு. காதல் என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை வயசுகோளாறு ஒரு கால்...
  2. M

    மதுரதுளசி

    மதுர துளசி edited அத்தியாயம் - 9 மதுரனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. காண்பது கனவா..? நனவா..? "வெண்பா அது..?" அவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. எத்தனை வருடத் தேடல். 'இனி எப்படி மறுக்கப் போகிறாய் துளசி..' என்று அவன் மனம் துளசியை கேள்வி கேட்டது. வெண்பாவின் கையை இறுகப் பற்றிக்...
  3. M

    மதுரதுளசி

    மதுர துளசி அத்தியாயம் - 8 மருத்துவர்களும், செவிலியர்களும் பொதுவாய் தங்கள் பணிக்குள் நுழையும் வரை மட்டுமே அவர்களின் காதல், மனைவி, குழந்தை, கணவன், குடும்பம்‌ என்ற நினைவிருக்கும். மருத்துவமனைக்குள் நுழைந்து அவர்கள் பணியை துவங்கி விட்டபின் வேறு எதுவும் அவர்கள் எண்ணத்தில் இருப்பதில்லை...
  4. M

    மதுரதுளசி

    மதுரதுளசி அத்தியாயம் - 7 வாழ்க்கை தான் எத்தனை அழகானது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்களை உள்ளடக்கியது. மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையை தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருப்பதாய். ஆனால் அதன் போக்கில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நிகழ்வுகளும்...
  5. M

    மதுரதுளசி

    மதுர துளசி -6 நினைவுகளுக்கும் நிஜங்களுக்குமான போராட்டம் தான் எத்தனை கொடுமையானது. சில நினைவுகள் சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் சிலருக்கு பெரும் துன்பத்தை கொடுக்கும். துன்பத்தைக் கொடுக்கும் நினைவுகளை யார் தான் விரும்புவார்கள். ஆனால் எத்தனை துன்பமான நினைவுகள் என்றாலும் அதில் சிலரின் நினைவுகள்...
  6. M

    மதுரதுளசி

    மதுர துளசி edited அத்தியாயம் 5 நினைவுகள் தான் எத்தனை சுகமானது அதன் உள்ளே முற்றிலுமாய் மூழ்கி இன்பம் தேடுவதும் அதனுள்ளே தன்னைத் தொலைத்து துன்பத்தில் உழல்வதும் ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கை பொறுத்ததே. மகிழ்ந்திருக்கும் வேலைகளில் இன்பமான நினைவுகளை அசை போடுவதும், விரக்தியாய் இருக்கும் வேலைகளில்...
  7. M

    மதுரதுளசி

    அத்தியாயம் - 4 ஏஞ்சலினா... நிச்சயமாய் இவள் ஏஞ்சலின் இல்லை. இவள் என் துளசி. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன அவள் முகம் எனக்கு மறந்துவிடுமா என்ன..? முகம் மறந்தால் கூட இந்த உணர்வு. அவளைக் கண்டது முதல் உள்ளமெல்லாம் சிலிர்த்து என்னுள் பூத்து நிற்கும் இந்த மகிழ்ச்சி இதெல்லாம் இன்னொரு பெண்ணை கண்டால்...
  8. M

    மதுரதுளசி

    அத்தியாயம் - 3 துளசி கிராமத்து தேவதையின் எளிய சாயல். ஆம் அவளை அப்படித்தான் சொல்லவேண்டும். மனோன்மணிக்கு எப்பொழுதும் அப்படியே தோன்றும். "லட்சணமா இருக்கேடி கண்ணு.." என்றபடியே அழகாய் மை தீட்டி விடுவார். துளசி எப்பொழுதும் படிப்பில் படுசுட்டி. கற்பூரபுத்தி ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில்...
  9. M

    மதுரதுளசி

    அத்தியாயம் -2 கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோவில் திருவிழா களை கட்டியிருந்தது. எங்கு காணினும் மக்கள் வெள்ளம். ஊரே பூக்கோலம் பூண்டு, புத்தாடை உடுத்தி, உற்சாகத்தில் மிதந்தபடி வலம் வந்து கொண்டிருந்தனர். பக்தி பரவசத்தோடு அம்மனை தரிசிக்க ஒரு பெரும் கூட்டம் வரிசையில் காத்திருந்தது. தரிசித்த...
  10. M

    மதுரதளசி கமெண்ட் த்ரெட்

    நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த மதுரதுளசி படைப்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இந்த கமெண்ட் த்ரெட்டில் தெரிவியுங்கள்
  11. M

    மதுரதுளசி

    மதுரதுளசி அத்தியாயம் - 1 இரவின் இருளுளை கிழித்துக்கொண்டு நுழைந்தது அந்த பெருமழையின் பேரிரைச்சல். அந்த வீட்டுக் கூரையின் மீது பெருங்கற்களை வாரி இரைப்பதைப் போன்றதொரு சப்தம் மதுரனின் தூக்கத்தை எப்போதோ விரட்டியிருந்தது. அந்த நள்ளிரவிலும் அவனது நினைவில் , இப்படி இடி இடித்து பெய்யும்...
  12. M

    மதுரதுளசி

    டீசர் 1 அவள் தான்..! அது அவளே தான். ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு. துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள். எங்கே போனாள்...
  13. M

    வேரின் தாகம் - கமெண்ட் த்ரெட்

    ஹாய் நட்புக்களா.... வேரின் தாகம் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் செல்லங்களா... உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் எங்களை மேலும் ஊக்கப்படுத்தி எழுதவைக்கும் மிகச் சிறந்த டானிக்.... நிறை, குறை எதுவாகினும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ப்ரியங்களும், பேரன்பும் 🥰 மேகலா அப்பாதுரை
  14. M

    வேரின் தாகம்...

    வேரின் தாகம் அத்தியாயம் - 1 அதிகாலையிலேயே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. இரவு உறங்கினால் அல்லவா விழிப்பதற்கு. எப்பொழுது இந்த நெடிய இரவு தொலையுமென காத்திருந்தவளுக்கு பட்சிகளின் குரல் விடியலின் துவக்கமாய் எப்பொழுது கேட்குமென காத்திருந்தாள். இயற்கை அலாரமாய் பறவைகளின் குரல் ஒலிக்கத்...
Top Bottom