Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Megala Pazhaniyappan

  1. M

    Talk Box - Something To Share

    டார்லிங் 🤣🤣🤣🤣🤣🤣 அப்படி இருந்த புள்ளையா இப்படி கதை எழுதுதுன்னு ஆச்சர்யம் தான் போங்க
  2. M

    Talk Box - Something To Share

    ஹாய் பேபி 🥰🥰🥰🥰 நான் எல்லா ஜானர் ஸ்டோரியும் படிப்பேன். லவ் எமோஷன், லவ் ரொமான்ஸ், சஸ்பென்ஸ் திரில்லர், ஹாரர், பேன்டஸி இப்படி எல்லாமே.... ஏன்னா எனக்கு நினுவு தெரிஞ்சு ஏழு எட்டு வயசுலேர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாச்சு அப்போல்லா துப்பறியும் சாம்பு, காமெக்ஸ் ராணி கெமைக்ஸ்ல மாயாவி, மாடஸ்தி இப்படியான...
  3. M

    On Hold மதுரதுளசி

    அத்தியாயம் 14 "எதே சகலையா.... என்னடா கொஞ்ச நேரம் முன்ன வரைக்கும் மச்சான்னு தான்டா கூப்ட இப்ப என்ன புதுசா சகல..." நண்பனை ஏற இறங்க பார்த்தபடி மதுரன் கேள்வி கேட்க இரண்டு கைகளின் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து ஒன்றாக்கி அபிநயத்தபடி "அது வந்து எப்படியும் ஒரே வீட்டில் பொண்ணெடுக்க...
  4. M

    On Hold மதுரதுளசி

    மதுரதுளசி 13 துளசியின் நடவடிக்கைகள் மதுரனை எவ்வளவு பாதித்ததோ அதைவிட அதிகமாய் ராதாவை பாதித்தது. கல்லூரி செல்லும் அருந்ததி காலை வேலையை அரக்கபரக்க முடித்துவிட்டு கல்லூரி சென்றால் மாலை வருபவள் ராதாவுக்கு உதவி விட்டு அவள் படிப்பை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. துளசி கூட்டுப் புழுவாய் தன்னைச்...
  5. M

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    வாவ் 😍 😍 😍 😍. சூப்பர்ய்.... சும்மாவே இந்த அர்ஜூன் ஈஈஈ சாரி அபி ஆடுவான் இப்ப இந்த மிருதுவும் கூட சேர்ந்துட்டா என்னாகும் பாவம் இந்த மித்து புள்ள நடுவுல மாட்டிட்டு முழிக்க போவுது அடியே மித்து இந்த அபி வெரி டேஞ்சர்ஸ் பர்சன். நாம நரேனை சைட்டலாம் இவன் வேணா வந்துடு 😍😍😍😍😍🤪🤪🤪🤪🤪🤪
  6. M

    On Hold மதுரதுளசி

    அத்தியாயம் 12 ஒரு காதலின் முதல் முத்தம் என்பது அத்தனை அரிதானது. எத்தனை காலமானாலும் நினைத்து நினைத்து பூரிக்க வைப்பது. நினைத்தாலே மனதிற்குள் பரவசத்தை ஏற்படுத்தும் மாயை கொண்டது. தானாய் உடலும் மனமும் ஒருசேர உற்சாகம் கொள்ள வைப்பது. அப்படிப்பட்ட முதல் முத்தம் மதுரனை கவலையுறச் செய்தது. அவள்...
  7. M

    On Hold மதுரதுளசி

    அத்தியாயம் - 11 இன்றோடு அருந்ததிக்கு கல்லூரி திறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. இந்த இரண்டு மாதங்கள் எப்படி சென்றது என்ன துளசிக்கு மலைப்பாய் இருந்தது. சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்த ராதாவை கண்டவள் மனம் கசிந்தது. இந்த இரண்டு மாதங்களில் அவளிடம் இருந்த மாற்றங்களை கண்டு மகிழ்ந்தாள்...
  8. M

    On Hold மதுரதுளசி

    அத்தியாயம் - 10 காதல் இரு மனங்களில் அன்பைத் துளிர்க்க செய்கிறது. அந்த அன்பு சாதியையும், மதத்தையும் ஏன் வயதையும் கூட பார்ப்பதில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் பெண்ணுடன் நின்று பேசுவதே தவறு. காதல் என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை வயசுகோளாறு ஒரு கால்...
  9. M

    On Hold மதுரதுளசி

    மதுர துளசி edited அத்தியாயம் - 9 மதுரனுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. காண்பது கனவா..? நனவா..? "வெண்பா அது..?" அவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. எத்தனை வருடத் தேடல். 'இனி எப்படி மறுக்கப் போகிறாய் துளசி..' என்று அவன் மனம் துளசியை கேள்வி கேட்டது. வெண்பாவின் கையை இறுகப் பற்றிக்...
  10. M

    On Hold மதுரதுளசி

    மதுர துளசி அத்தியாயம் - 8 மருத்துவர்களும், செவிலியர்களும் பொதுவாய் தங்கள் பணிக்குள் நுழையும் வரை மட்டுமே அவர்களின் காதல், மனைவி, குழந்தை, கணவன், குடும்பம்‌ என்ற நினைவிருக்கும். மருத்துவமனைக்குள் நுழைந்து அவர்கள் பணியை துவங்கி விட்டபின் வேறு எதுவும் அவர்கள் எண்ணத்தில் இருப்பதில்லை...
  11. M

    On Hold மதுரதுளசி

    மதுரதுளசி அத்தியாயம் - 7 வாழ்க்கை தான் எத்தனை அழகானது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான சுவாரசியங்களை உள்ளடக்கியது. மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையை தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருப்பதாய். ஆனால் அதன் போக்கில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நிகழ்வுகளும்...
  12. M

    On Hold மதுரதுளசி

    மதுர துளசி -6 நினைவுகளுக்கும் நிஜங்களுக்குமான போராட்டம் தான் எத்தனை கொடுமையானது. சில நினைவுகள் சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் சிலருக்கு பெரும் துன்பத்தை கொடுக்கும். துன்பத்தைக் கொடுக்கும் நினைவுகளை யார் தான் விரும்புவார்கள். ஆனால் எத்தனை துன்பமான நினைவுகள் என்றாலும் அதில் சிலரின் நினைவுகள்...
  13. M

    On Hold மதுரதுளசி

    மதுர துளசி edited அத்தியாயம் 5 நினைவுகள் தான் எத்தனை சுகமானது அதன் உள்ளே முற்றிலுமாய் மூழ்கி இன்பம் தேடுவதும் அதனுள்ளே தன்னைத் தொலைத்து துன்பத்தில் உழல்வதும் ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கை பொறுத்ததே. மகிழ்ந்திருக்கும் வேலைகளில் இன்பமான நினைவுகளை அசை போடுவதும், விரக்தியாய் இருக்கும் வேலைகளில்...
  14. M

    On Hold மதுரதுளசி

    அத்தியாயம் - 4 ஏஞ்சலினா... நிச்சயமாய் இவள் ஏஞ்சலின் இல்லை. இவள் என் துளசி. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன அவள் முகம் எனக்கு மறந்துவிடுமா என்ன..? முகம் மறந்தால் கூட இந்த உணர்வு. அவளைக் கண்டது முதல் உள்ளமெல்லாம் சிலிர்த்து என்னுள் பூத்து நிற்கும் இந்த மகிழ்ச்சி இதெல்லாம் இன்னொரு பெண்ணை கண்டால்...
Top Bottom