7 அன்று…
ஒரேநாளில் திரிகூடமலைக் காடுகளை அடைந்துவிட்டான் ஜடாவர்மன்.
உடல் கெஞ்சிற்று, ஓய்வுக்கு. மனம் "இந்த மலையின் அழகை நின்று பாரேன்" என்று கெஞ்சிற்று. குதிரை தன் கண்களால் தன் களைப்பைக் காட்டிக் கெஞ்சிற்று.
கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காடுகளுக்குச் செல்லலாம் என்ற சிந்தனையே அவனுக்கு...
5 - அன்று…
பல ஒற்றர்கள் ஏவப்பட்டார்கள். சித்தர் குறிப்பிட்ட மாலாலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க.
மிகவும் உற்சாகமாக அவர்களைப் பணியில் ஏவிய ஜடாவர்மனும் ஸ்ரீவல்லபரும் நாளாக, ஆக மனந்தளர்ந்தார்கள். காடுகளில் எங்கு தேடியும் அப்படி ஒரு ஆலயத்தின் சுவடுகளே இல்லை என்பதைத் தவிர, பாழடைந்த அந்த ஊரைப் பற்றியோ...
4
4.1
மூவரும் தூக்கிவாரிப் போட்டவர்களாக மேனனைப் பார்த்தார்கள்.
"என்ன மேனன், பெரிய விஷயத்தைச் சாதாரணமாகச் சொல்றீங்க? யாமினி தற்கொலை செய்துக்கிட்ட அன்றைக்கு அவளுக்கும் சக்திக்கும் சண்டை வந்ததா?" என்று கேட்டான் தர்மா. "இது ரொம்ப முக்கியமான பாயிண்ட்டாச்சே! இது போலீஸ்க்குத் தெரியுமா?"
"தெரியாம...
3 - அன்று…
"என்ன, ஒரு மாலவன் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டார் ஸ்ரீவல்லபர்.
"ஆம். அப்படித்தான் சித்தர் கூறினார்."
"ஜடாவர்மா! நீ என்றுமே சமயங்களுக்குள் வேற்றுமை பார்க்கிறவன் அல்ல என்றாலும் சுத்த சைவன். பல சிவாலயங்களைப் புதுப்பித்திருக்கிறாய். உன்னிடம் இதைக் கூறியவரோ...
2
2.1
"வாட் டூ யூ மீன்?" என்றான் தர்மா, சிறிய மௌனத்திற்குப் பிறகு.
"யாமினி எங்க ரிசார்ட்டில் ஆவியா நடமாடறான்னு சொல்றேன்" என்ற மேனன் "தயவுசெய்து ஆவி, பேய்னு எதுவும் இல்லை, மூட நம்பிக்கைன்னெல்லாம் சொல்லிடாதீங்க" என்று சேர்த்துக் கொண்டார்.
தர்மா புன்சிரித்தான். "ஏன் இந்த மாதிரிக் கேஸ்கள் கொண்டு...
அருவிக்கரைக் கோயில்
1 - அன்று…
அரண்மனையெங்கும் விளக்குகள் மின்ன, நிலமகள் அணிந்திருந்த தங்க நெற்றிப்பட்டம் போல் ஒளிர்ந்தது மதுரை மாநகரின் அரண்மனை.
"உனக்கு நான் சளைத்தவளா? நீ மண்ணில் மின்னினால் நான் வானில் மின்னுவேன்" என்று சவால்விட்டுத் தாரைகள் புடைசூழத் தங்கவொளி வீசியது முழுநிலா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.