அத்தியாயம் 14:
தித்தன் தனியான இடத்தில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் பலவிதமான எண்ணங்கள், குழப்பங்கள் அலைமோதின. ஓலை சொன்ன செய்தியைக் கண்டவுடனேயே குழப்பங்கள் ஆரம்பமாகி விட்டன அவனுக்கு. ஏனெனில் கொஞ்சமும் எதிர்பாராத ஒருவர் அதிலும் மன்னனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவர் பெயர் அதில்...
அத்தியாயம் 14.
அமைச்சருக்கு குழந்தை பிறந்த அன்று அவரைப் பார்த்தது தான். பிறகு அவர் அரச சபை, மன்னரோடு சந்திப்பு, அதோடு மக்கள் நலப்பணி என மிகவும் பரபரப்பாக இருந்தார் அமைச்சர். ஆனால் தித்தனுக்கு ஒரே குழப்பம். அதோடு யோசனை வேறு. தன் நண்பர்களோடு கலந்து பேசினான். அன்று அமைச்சர் ஒற்றறிதலில் தேர்ந்த...
அத்தியாயம் 13:
கொடுங்கண்ணனாரின் வீட்டில் காலை நேரத்தில் காவல் பணி, இரவு நேரத்தில் திட்டமிடுதல் என செயல்பட்டார்கள் தித்தனும் அவனது தோழர்களும். எக்காரணம் கொண்டும் தங்களது திட்டத்தையோ, விந்தையனின் பெயரையோ கூட பணியில் இருக்கும் போது உச்சரிக்கக் கூடாது என அமைச்சர் திட்டவட்டமாக ஆணையிட்டிருந்ததால்...
அத்தியாயம் 12.
ஈ மொய்த்து செத்துக்கிடந்த அந்தக் கிழவி சற்று தொலைவில் நடந்து வருவதைப் பார்த்ததும் முகங்கள் வெளிறிப் போயின சிவநேசனுக்கும், காத்தானுக்கும். பூந்துறையான் மெல்ல புன்னகைத்தான். பதிலுக்கு அந்தக் கிழவியும் புன்னகைத்தாள்.
"வா! வர்த்தினி! இம்முறை யாரை ஏமாற்றினாய்?" என்றான் சிரித்தபடி...
அத்தியாயம் 11.
சேர நாடும் பாண்டிய நாடும் சந்திக்கும் எல்லைப் பகுதி. காடுகள் அடர்ந்து மனித நடமாட்டமே மிகவும் குறைவாக உள்ள பகுதிகள் அவை. புலி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளோடு மான், மிளா, வரையாடு போன்ற மிருகங்களும் வாழும் மலைக்காடு. சூரியக் கதிர்கள் கூட உட்புக முடியாத அளவு அடர்ந்த மரங்கள்...
அத்தியாயம் 10:
ஏதோ இரக்கத்தின் பேரில் வீடு நாங்களே தேடிக்கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்களே தவிர, எங்கு போவது? யாரைப் பார்ப்பது என எதுவும் புரியவில்லை. காவலர் குடியிருப்பை விட்டு சற்றே விலகி வந்தார்கள். ஆங்காங்கே சில வீடுகள் தென்பட்டன.
"பேசாமல் அங்கு சென்று வீடு கேட்கலாமா?" என்றன் தங்கமணி...
அத்தியாயம் 30:
காட்டு பங்களாவுக்குள்ளும் சரி, வெளியிலும் சரி இறுக்கமான சூழ்நிலை நிலவியது. வெங்கி மனதில் நித்யமல்லியை நினைக்க நினைக்க காற்றின் வேகம் அதிகரித்தது. ஆனாலும் மற்றவர்களுக்கு பயத்திலும் பதட்டத்திலும் வியர்வை அரும்பியது. வெங்கி கண்களைத் திறக்கவே இல்லை. திவ்யாவின் இதயம் தாறுமாறாக...
அத்தியாயம் 26:
காலை நேரம் அதிக டிராஃபிக் இல்லாததால் எட்டு மணிக்கெல்லாம் அம்பாசமுத்திரம் வந்து, ஜோசியரின் வீட்டை அடைந்து விட்டார்கள். அனைவரிடமும் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கும் போதே வெங்கியின் ஃபோனில் அழைப்பு வந்தது. ஆச்சரியத்தோடு எடுத்துப் பார்த்தவனுக்கு இனிய...
அத்தியாயம் 25:
இரவு நேரம் வந்ததும் மனதில் பயம் வந்து அமர்ந்து கொண்டது வெங்கியின் மனதில். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இங்கே தங்கி விட்டோம். சரியான காடு போலத் தெரிகிறது. ஏதேனும் வன விலங்குகள் வந்தால் என்ன செய்ய? அது கூடப் பரவாயில்லை கோயில் கதவை சாத்தி விட்டால் பாதுகாப்புத்தான். இது போன்ற...
அத்தியாயம் 24:
மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர் நால்வரும். அதிலும் ஜோசியர் வயதானவர் பாவம். அவரது கண்கள் வெளியே பிதுங்கத் தொடங்கி விட்டன. பாலாவோ மயக்க நிலையை அடைந்து கொண்டிருந்தான். சட்டென முடிவெடுத்தாள் திவ்யா. தனது மூச்சு முட்டலை அலட்சியப்படுத்தி அந்த வீட்டில் இருந்த சாமி அறையை...
அத்தியாயம் 24:
ஜோசியர் படிக்கப் படிக்க அவர்களுக்கு புகைப்படலமாக நினைவுகள் தோன்றின. அதிலும் வெங்கிக்கு எல்லாமே பளிச்சென நினைவு வந்தது.
"ஆதித்தனாகிய நான் எழுதும் ஓலை. சித்தரம்மாளும், வேம்பு சாமி ஐயாவும் சொன்னபடி நான் இந்த ஓலையை எழுதுகிறேன். இது வெறும் குறிப்புத்தான். நாங்கள் மூவரும்...
அத்தியாயம் 23:
சித்தரமாள் சொன்னபடி படி பஸ்ஸில் பயணித்து அம்பாசமுத்திரம் வந்து இறங்கி விட்டார்கள். பஸ் பயணத்திலும் எத்தனையோ இடைஞ்சல்கள் செய்யப் பார்த்தாள் நித்யமல்லி. நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருக்கும் போது பஸ் சட்டென நிறுத்தப்பட்டது. நடு நிசி. அனைவரும் அசந்து உறங்கிக் கொண்டிருக்க பெருத்த...
அத்தியாயம் 22:
பாலாவுக்கு இன்னமும் என்ன நடக்கிறது எனப் புரியவில்லை போல. திரு திருவென விழித்தான்.
"என்னடா இப்படி முழிக்குற பாலா? இவங்க தான் சித்தரம்மா. நம்ம உதவிக்கு வந்துட்டாங்க. இவங்க வந்ததால தான் நான் இன்னைக்குப் பொழைச்சு உசிரோட உக்காந்திருக்கேன்." என்றான்.
"என்ன சொல்ற வெங்கி? நீ என்...
அத்தியாயம் 21:
ஒரு பெரிய தேர் போல அந்தக் கார் நிலவொளியில் நனைந்தபடி நின்றிருந்தது. கதவுகள் மூடியிருந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தான் வெங்கி.
"சார் உள்ள தான் இருக்காரு! போ" என்றான் அந்த டிரைவர். காரை நெருங்கும் போதே வெளி நாட்டு செண்ட்டின் மணம் தூக்கியது. பின் பக்கக் கதவைத் திறந்து கொண்டு...
அத்தியாயம் 20:
டிரைவர் பதட்டத்தில் வளைத்ததில் கார் பெரும் சத்தத்தோடு ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது. முன்னால் இருந்த கண்ணாடி சில்லு சில்லாகத் தெறித்து அந்தப் அகுதி முழுவதும் ஒரே கண்ணாடித்துண்டுகள். நல்லவேளையாக டிரைவர் கண்களை மூடிக் கொண்டதில் கண்களைத் தவிர முகத்தின் மற்ற பாகங்களில் கண்ணாடிச்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.