Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. கிரைம் ஸ்பாட் - Comments

    ஸ்ருதி கேஸ் மார்க் விசாரணை பண்ண பெர்மிஷன் கிடைச்சிருச்சு.....ஸ்ருதியோட பெற்றோர் பணத்தை வைத்து மார்க்கை ஒதுக்காமல் இருந்திருந்தால் அவ உயிரோடு இருந்திருப்பா......
  2. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    தேன்மொழி மூலமா தமிழுக்கும் அந்த கேஸ் பத்தித் தெரிஞ்சிருச்சு.....அமுதன் என்னவெல்லாம் தெரிஞ்சிருப்பான் :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
  3. Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    சூப்பர் எபி சிஸ்... ஹார்ட்டீன் வரைஞ்சு அம்பு விட்டா மட்டும் போதுமா..வருணாத்தான் பூ வேணுமானு கேட்டா...மல்லிப்பூ வைச்ச தலை வலிக்கும்னு சொல்ற:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...உனக்கு எதுக்கு மா காதல்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.....இதுக்குக் காதல் செய்து...
  4. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    தூயவன் ரோல் ஒரு தந்தையா நல்லா இருக்கு சிஸ்...அவர் என்னதான் சீக்கிரமே மேரேஜ் பண்ணணும்னு நினைச்சாலும் குறள் விடணுமே....குறள் பாவினியை திருமணம் செய்றத கேக்கறதே வேற லெவலு 👌 👌 👌 எப்படி பாவினியை அதிரடியா திருமணம் செய்யப் போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்:cool::cool::cool::cool:
  5. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இந்தப் பதிவுக்கு என்ன சொல்லனு தெரில சிஸ்...சில கசப்பான விஷயங்களை கடந்துதான் வரணும்...இதுபோல இடரில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது...நரேன்,வினய் போன்ற ஆட்களை அழிக்க மாயவன் போன்ற ஆட்கள் தேவை.....flashback fast ah mudichitu namma hero va kondu vanga sis :love: :love: :love:
  6. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    வேதாவின் குழந்தை இறந்தது அழியா வடு தான்.....செண்பகம் ஏன் வேதாவின் அண்ணனை விட்டு மாறனின் தந்தையை திருமணம் செய்தார் என்பதற்கு அவர் பக்க நியாயம் ஏதாவது இருந்திருக்கலாம்....ஆனால் செண்பகம் எதுவும் பேசவில்லையை 🧐 🧐 🧐 ..... வேதாவிற்கு தெரியாத விஷயங்கள் அல்லது தவறான புரிதல் இருக்கலாம்..பார்ப்போம்...பட்...
  7. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    என்னதான் பெற்றவர்கள் மேல் தவறு,கோவம் இருந்தாலும் சினிமா மோகம் கொண்ட வதனியின் பேச்சைக் கேட்டு சந்தனா வீட்டை விட்டு வெளியேறியது தவறு தான்.....நரேன் என்ற கயவன் இவர்களின் சினிமா மோகத்தைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டான்...பக்குவமில்லா பருவ வயதும் பாதை மாற ஒரு காரணமாகிற்று.....
  8. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    தேனு ரொம்பவே பாவம்....வளையாபதியோட அத்தை மாமா ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க...பணத்துக்காக சொந்த அண்ணா,அண்ணியை கொலை பண்ணாதோட பெற்ற மகனையுமா கொலை பண்ணாங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::(
  9. காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Comments

    சூப்பர் சிஸ்.....நேமிக்கு பர்த்டே செலிப்ரேட் பண்ணது சூப்பர் சூப்பர்......நண்பர்கள் உரையாடல் எல்லாம் வேற லெவல் 👌 👌 👌 👌 👌 ஜெகன் அண்ட் சாரா fights க்யூட்:love::love:ஜெகன் இடுப்பவே ஏன்டா எல்லாரும் டார்கெட் பண்றீங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:குதிரைல வந்தவன் ஜெகனை...
  10. மார்கழித் திங்கள்! - Comments

    பவியோட உணர்வுகளை அழகா சொல்லிருக்கீங்க (y) (y) பவி srithar ஆ சமாளிச்சிட்டு காபி ஷாப் வந்தா அழகா போய்ட்டு இருந்த இடத்துல கரெக்டா ஜனனி கரடி வந்துருச்சு:ROFLMAO::(:(நல்லவேளை ரிஷி அப்பவே உண்மையை ஜனனிட சொல்லிட்டு பவித்ராவிடமும் காதலை சொல்லிட்டான்...சூப்பர் எபி சகோ
  11. வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    சதிஷ்க்கு தண்டனை கொடுக்க தான் வந்திருக்கான் ருத்ரா.....வந்த இடத்துல அக்கா,தங்கைனு ரெண்டு பேரையும் பார்த்துட்டான்..மூணாவதா இன்னொரு பொன்னா 🧐 🧐 🧐 🧐 🧐 ருத்ராவை போட்டோ எடுத்தவன் யாரு:unsure::unsure::unsure:அபூ அங்க பார்த்தது சதிஷையா இருக்குமோ🧐நைஸ் அப்டேட் டியர்
  12. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சுரேந்தர் வந்த நோக்கத்தை சித்துவின் உள்ளுணர்வு சரியாய் கணித்துவிட்டது...முதல்ல பிரேஸ்லெட்,கார் hide பண்ணி சித்து வாவ் சொல்ல வைச் சான்👌👌👌👌👌...கடைசில சுரேந்தர் நந்தா போட்டோவை வைச்சு வாவ் சொல்ல வைச்சுட்டான்👌👌👌...இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்ததும்,கணித்ததும் செம சிஸ்(y)(y)(y)(y)(y)(y)(y)..அடுத்த...
  13. நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கிரேட் ரீடர் இந்த வார்த்தையைப் பார்த்ததும் என்னோட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை மா.....நன்றி மா
  14. தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

    சூப்பர் சிஸ்...அமுதன் லாயர் ஆகவும் தமிழினி ஆசிரியராகவும் வளர்ந்துட்டாங்க...அமுதன் கராத்தே கத்துக்கிட்டது வீண்போகல...fight scene super sis...மாரிக்கு ட்வின்ஸ் கனிமொழி,அருள்மொழி :love: :love: :love: :love: :love: :love: :love:
  15. பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    அக்கா கவிதை வரிகள் எப்பவும் போல க்யூட் க்யூட்.....சந்தனா நரேனை வீட்டு வேலை செய்பவர் மூலம் அவன் லேப்டாப் யூஸ் செய்ததாக வினயிடம் காட்டுவது போல ஒரு ப்ளான் போட்ருக்காளா:rolleyes::rolleyes::censored::unsure::unsure:மாயவன் அழகான கவி மற்றும் பேச்சு மூலம் மனதைக் கொள்ளையடிப்பவன்:cool::love::love:தனா,மாயா...
  16. தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    இசை செம டா..நித்திக்கு நல்லா எடுத்து சொன்னா இசை👌👌👌👌👌👌👌:love:..சேகர் க்ரேட் யா:cool:..சரோஜாவை மதிக்கவே ஆள் இல்ல..இதுல இது பேச்சை யாரு மதிப்பா தியாகு உன்னோட இந்த அதிமுக்கிய சந்தேகம் எனக்கு ரொம்ப புடிச்சுது டா(y)(y)(y)(y)(y)..வெற்றி இனியா உங்களோட செம காமெடி guys🤣🤣🤣🤣🤣......
  17. தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    இதைய நான் கடுமையா எதிர்க்கறேன் சிஸ்😞😞
  18. தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    அதானே....அப்படி சொல்லுங்க சிஸ்🙌🙌🙌🙌🙌நிலவன் கூட இசையை ஜோடியா சேருங்க
  19. கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன்,பார்த்திக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு:love::love::love::love::love:வேதா பாவம் கனிஷ்காவ தான் மாறன் கல்யாணம் பண்ணிருக்கான்னு தெரியாம ஏதேதோ பேசிட்டு இருக்கு.....தெரியவரும்போது:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:செண்பகம் எதுமே பேசாம...
  20. தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

    தேனு அம்மா சொல்ற பேச்ச கேட்டு நடந்துக்கோ மா......தேன்மொழி கேட்டது யாரோட குரல் :unsure: :unsure: அச்சோ தங்கம் பாவம்:censored::censored::censored::censored::censored:இதனால தான் பிரேத பரிசோதனை செய்யவிடாம எரிச்சிட்டாங்களா😌😌😌nice going sis
Top Bottom