இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்...
சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது அந்த டோல் கேட்டில் பணிபுரியும்...
ஆசிரியர்: ரமணிசந்திரன்
நாவல்: மானே! மானே!
நாயகன் : கௌதம்
நாயகி : உதயா
சுருக்கம்:
திருச்சியில் குறைந்த சம்பளத்திற்கு ஒரு கம்பெனியில் ஸ்டேனோவாக வேலை செய்கிறாள் உதயா. அவளுடைய குழந்தை பருவத்தின் போது, அவள் தந்தை தன் சகோதரி மகனுக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொள்கிறார. உதயாவின் அத்தான்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.