தேவ் க்கு இப்படி ஒரு சந்தேகம் அந்த சூழ்நிலையில தேவையா :rolleyes: :rolleyes: .மித்ரன் நல்லவன்,நம்புறவன்😉😉😉😘😘😘😘.அவன் லவ் ஆத்விக்கு புரியவே இல்ல🙂🙂🙂🙂🙂.. இந்த யாஷ் தான ஷர்மிக்கு மாத்திரை கொடுத்தவன்:unsure:..லேப்ல ஷர்மியை காப்பாத்துனவன்🧐🧐..
ஷர்மியை பறிகொடுத்துட்டன்னு சொல்றான்..அப்போ ஷர்மி உயிரோட...
சுலோச்சனாவை தவிர மத்தவங்கள ஆத்விக்குத் தெரிஞ்சிருக்கு..அங்கயும் இந்த ஆத்வி சுயநலமா தேவ் கூட இவ மட்டும் இருக்கனும்னு நினைக்கறா..
பிரகாஷ் பாவம்யா..பொண்ணா இருக்குமாவா??ஷர்மியா இருக்குமோ..என்னடா இப்படி நடந்துருச்சு..செம திரில்லா இருக்கு அக்கா..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா
தேவன் மிரட்டியிருந்தாலும் அதில நந்தினியின் சுயநலமும் அடக்கம்..மடில உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரிச்ச அந்தக் குழந்தையை டூர்னு பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கா நந்தினி:mad::mad:
குருவுக்கு தண்டனை கொடுத்ததுல ரொம்ப சந்தோசம்..சாது,ரங்கன் மகிழ்ச்சியா வாழ்றாங்க..ஸ்கந்தனும் ஹேப்பியா இருக்கான்..மாவட்ட ஆட்சியராய் அமர வேண்டியவளை விதி முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பல பெண்களின் கண்ணீரை துடைத்துவிட்டது..அருணாச்சலத்தின் அரசியல் வாழ்வால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்..முடிவு அருமை..வெற்றி...
ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!!
பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா??
மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
சிறப்பு விருந்தினரா ருத்ரஜித் வந்துருக்கான்..ருத் தான் கிருஷா இருக்குமோ..மகிக்கு லியாக்கு call பண்றாப்போ தெரியாதா போட்டி இருக்குனு..சாலாக்கெல்லாம் லியாவைப் பத்தி தெரிஞ்சிருக்கு..சாலாக்கும் நடசத்திராவிற்கும் ஏதோ லிங்க் இருக்கு..ருத்தோட அன்புக்காக நட்ஸ் ஏங்கிருக்கா..இப்போ மட்டும் ருத்துக்கு...
விக்ரம் அழுதது ஆச்சார்யம் பா..கீர்த்திக்கு அபிமன்யு தான் விக்ரம்னு தெரிஞ்சிருச்சு.. கீர்த்தி கவனத்தை இவ பக்கம் திருப்பத்தான் காலேஜ்ல சூட்டிங் நடந்தப்ப அப்படி பேசுனாளா..மகிழன்ட கீர்த்தியை ஒப்படைச்சிட்டான்.அதி விக்ரமுக்கு பிரதரா:oops::oops::oops:..தேவா கூட சேர்ந்து இந்த சரத்து அப்பவே சகுனியை...
ரத்னாவை இப்படி பார்க்க மகிழ்ச்சியா இருக்கு..ராக்காயி பொண்ணை சாது காப்பாத்திட்டா..ராக்காயி வீரனின் காதல் கைகூடியதும் ராக்காயி பெண்ணிற்கு தந்தை கிடைத்ததும் அருமை..சாது முதலமைச்சரா பதவியேத்துட்டா..செம சிஸ்
அருமையான கதை சிஸ்..தமிழ்,அமுதனின் நட்பு அழகா இருந்துச்சு..கடைசில தமிழ்,அமுதனின் நட்பை புரிஞ்சிகிட்ட வாழ்க்கைத் துணைவர்களான வளையாபதி,தேனுவும் சிறந்த கதாபாத்திரங்கள்..அடுத்த தலையமுறையிலும் குட்டி தமிழ்,குட்டி அமுதனின் நட்பு தொடரும்...வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐💐
ஜீவா இவ்ளோ கோவமா பேசிட்டு போய்ட்டான்:rolleyes::rolleyes:..இந்து family la permission vangi guruva marriage paniruklam..epdiyo guruva cool pannita indhu...
மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.