Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    முப்பத்துமூன்றாம் அத்தியாயம் வரவேற்பு வாத்திய கோஷத்தையும் ஆரவாரத்தையும் கேட்டு ஆயனரும் அத்தையும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ஜனக்கூட்டம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் கூட்டத்திலிருந்து ஒரு தனி உருவம் வௌிப்பட்டு முன்னதாக விரைந்து வந்தது. அந்த உருவத்தைப் பற்றி எவ்விதச் சந்தேகமும்...
  2. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    முப்பத்திரண்டாம் அத்தியாயம் மொட்டு வெடித்தது! தடாகத்தில் ஒரு அழகிய தாமரை மொட்டு தண்ணீருக்கு மேல் தலை தூக்கி நின்றது. அதன் குவிந்த இதழ்களுக்குள்ளே நறுமணம் ததும்பிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் அந்த நறுமணம் வௌியில் வருவதற்கு முயன்று நாலாபுறமும் மோதிப் பார்த்தும் வௌியில் வரமுடியாதபடியால்...
  3. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    முப்பத்தோராம் அத்தியாயம் மகிழ மரத்தடியில் விரைந்து சென்ற வெள்ளத்தின் இரைச்சலைத் தவிர வேறு சத்தம் எதுவும் சற்று நேரத்துக்கு அங்கு இல்லாமலிருந்தது. மாமல்லர் கண் கொட்டாமல் சிவகாமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவகாமி சிறிது நேரம் தரையைப் பார்ப்பாள்; சிறிது நேரம் வெள்ளத்தையும்...
  4. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    முப்பதாம் அத்தியாயம் மாமல்லர் ஊகம் பாறையிலே தெப்பம் மோதப்போன சமயத்தில், சிவகாமி 'ஆ' என்று சத்தமிட்டுக்கொண்டு படகில் எழுந்து நிற்க முயன்றாள். அடுத்த கணத்தில் அவள் தூக்கித் தண்ணீரில் எறியப்பட்டாள். கண் முன்னால் ஆயிரம் மின்னலின் ஒளிபோல் பிரகாசமாயிருந்தது; அப்புறம் ஒரே இருள்மயமாயிற்று. காதில்...
  5. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தொன்பதாம் அத்தியாயம் பானைத் தெப்பம் சுகரின் வரவேற்புக் குரலைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் புன்கையின் சாயல் தோன்றியது. சிவகாமி கிளியை அடிப்பதற்காகக் கையை ஓங்க, கிளி அவளுடைய அடிக்குத் தப்பி இறகுகளைச் சட சடவென்று அடித்துக் கொண்டு ஒரு வட்டமிட்டு வந்து சிவகாமியின் தோள்களில் உட்கார்ந்த...
  6. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தெட்டாம் அத்தியாயம் சுகரிஷியின் வரவேற்பு அதிசயமான பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்த அன்றிரவில், அசோகபுரத்துப் பாழடைந்த புத்த விஹாரத்தில் என்ன நடந்தது என்று இப்போது பார்ப்போம். அந்த விஹாரத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த வயோதிக பிக்ஷு இருண்ட சைத்யத்தில் நாகநந்தியுடன் பேசி விட்டுத் திரும்பி...
  7. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தேழாம் அத்தியாயம் "மாமல்லர் எங்கே?" குண்டோதரனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டுக் குதிரை மேல் விரைந்து சென்ற மனிதர் யார் என்பதை நேயர்கள் ஊகித்துத் தெரிந்துகொண்டிருப்பார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலான லளித கலைகளில் வல்லவராயிருந்தது போலவே யுத்தத் தந்திரக் கலையிலும் தேர்ச்சி...
  8. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தாறாம் அத்தியாயம் இருளில் ஒரு குரல் கணநேரம் ஜொலித்து உலகை ஜோதி வெள்ளத்தில் மூழ்குவித்த மின்னலின் ஒளியிலே, புத்த பிக்ஷு ஏரிக்கரையில் நின்று கைகளைத் தூக்கிப் பேய்ச் சிரிப்பு சிரித்த காட்சியைக் கண்டதும், சற்று நேரம் குண்டோதரன் பீதியினால் கைகால்களை அசைக்க முடியாதவனாய் மரத்தோடு மரமாக...
  9. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தைந்தாம் அத்தியாயம் "திருப்பாற் கடல்" புள்ளலூர்ச் சண்டையைப் பற்றிக் குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்கக் கேட்க, மேலும் மேலும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் ஆவல் ஆயனருக்கும் சிவகாமிக்கும் பொங்கிப் பெருகியது. முக்கியமாகப் போர்க்களத்தில் மாமல்லர் நிகழ்த்திய அதி அற்புத தீரச்...
  10. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்து நான்காம் அத்தியாயம் புள்ளலூர்ச் சண்டை கண்ணபிரான் ரதத்தை விட்டுக் குதித்துக் குதிரைகளின் தலைக்கயிறுகளைப் பிடித்துக் கொண்டே, சிவகாமியை நெருங்கி வந்து, "தங்கச்சி! இதென்ன? இங்கே எப்போது வந்தீர்கள்? இது என்ன ஊர்?" என்று துரிதமாய்க் கேட்டான். "சிதம்பரம் போகலாமென்று கிளம்பி வந்தோம். அண்ணா...
  11. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்துமூன்றாம் அத்தியாயம் தோற்றது யார்? சிவகாமிக்கு அன்றிரவு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை; அன்று குண்டோதரன் கூறிய விஷயங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறுகளைத் தான் முழுதும் நம்பிவிட்டதை நினைந்து வெட்கினாள்...
  12. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்திரண்டாம் அத்தியாயம் அசோக புரத்தில் காஞ்சி மாநகரத்திலிருந்து ஏழு காததூரத்தில், தில்லைப்பதிக்குப் போகும் மார்க்கத்தில், அசோகபுரம் என்னும் ஊர் இருந்தது. இந்த ஊரின் மத்தியில் பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட சக்கரவர்த்திகளுக்குள்ளே ஒப்புயர்வற்ற தர்ம சக்கரவர்த்தியான அசோகவர்த்தனர்...
  13. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபத்தோராம் அத்தியாயம் குதிரை கிடைத்த விதம் அத்தை வண்டியில் ஏறிக்கொண்டதும் வண்டி புறப்பட்டது மற்றவர்கள் பின்னால் நடந்து சென்றார்கள். குண்டோதரனும் தன் குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திக் கொண்டு வந்தான். "அப்பா! குண்டோதரனுக்குக் குதிரை எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லும்படி கேளுங்கள்!"...
  14. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    இருபதாம் அத்தியாயம் குண்டோதரன் கதை குண்டோதரன் குதிரையிலிருந்து குதித்து இறங்கி வந்து, சாலையில் நின்ற ஆயனரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். பின்னர், எழுந்து நின்று, "ஐயா! என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். தங்களுடைய திருவருளினால்தான் நான் உங்களை தேடிக் கண்டுபிடித்தேன்" என்று சொன்னான்...
  15. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பத்தொன்பதாம் அத்தியாயம் வந்தான் குண்டோதரன் படைகளின் முழக்கத்தைக் கேட்டதும் சற்றுப் பின்னால் வந்துகொண்டிருந்த ஆயனரும் புத்த பிக்ஷுவும் வேகமாக நடந்து வண்டியை நெருங்கி வந்தார்கள். முன்னணிப் படை கண்ணுக்குத் தெரிந்ததும், வண்டி சாலையில் ஒதுக்குப் புறமாக நின்றது. சிவகாமியும் அத்தையும் வண்டியிலிருந்து...
  16. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பதினெட்டாம் அத்தியாயம் பிரயாணம் கார்த்திகை மாதத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் காஞ்சியிலிருந்து சிதம்பரம் போகும் சாலையில் கூண்டு இல்லாத இரட்டை மாட்டு வண்டி ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதில் சிவகாமியும் அவளுடைய அத்தையும் உட்கார்ந்திருந்தார்கள். வண்டிக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் ரதி துள்ளி...
  17. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பதினேழாம் அத்தியாயம் விடுதலை வியர்க்க விறுவிறுக்க மூச்சுவாங்கிக் கொண்டு வந்த சத்ருக்னனின் முகத்தை மூவிரண்டு கண்கள் இமையையும் அசைக்காமல் ஆவலுடன் உற்று நோக்கின. ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு ஒரு கணநேரம் கூட கொடுக்காமல், "சத்ருக்னா! யாருக்கு என்ன செய்தி கொண்டு வந்தாய்?" என்று தேவி கேட்டாள். "தாயே...
  18. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பதினாறாம் அத்தியாயம் முற்றுகைக்கு ஆயத்தம் கண்ணபிரானும் கமலியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் அரண்மனை அந்தப்புரத்தின் முன் வாசல் மண்டபத்தில் அமர்ந்து, மகேந்திர பல்லவரின் பட்ட மஹிஷியான புவன மகாதேவியும், மாமல்ல நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் வார்த்தையாடிக் கொண்டிருந்தார்கள்...
  19. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பதினைந்தாம் அத்தியாயம் கிளியும் கருடனும் "கமலி!" "கண்ணா!" "எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" "ஏன் அப்படி?" "புதிய தளபதிக்கு வந்த வாழ்வை நினைக்க நினைக்க கோபமாய் வருகிறது." "கோபித்து என்ன பயன்? அவர் யுத்தகளத்துக்குப் போய் வீராதிவீரர் என்று பெயர் எடுத்து வந்திருக்கிறார்." "யுத்தத்துக்குப்...
  20. M

    சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

    பதின்மூன்றாம் அத்தியாயம் சத்ருக்னன் வரலாறு பாபாக்கினி நதிக்கரையில் பல்லவ சைனியத்தின் பாசறையில் ரிஷபக்கொடி கம்பீரமாகப் பறந்த கூடாரத்தின் உள்ளே மகேந்திர சக்கரவர்த்தி வீற்றிருந்தார். அவருக்கெதிரே சக்கரவர்த்தியின் அந்தரங்க ஒற்றனாகிய சத்ருக்னன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் வெகு தூரம்...
Top Bottom