ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..
இதோ எபிலாக் வந்தாச்சு😍
நிறைய பேர் கதையை படிச்சிட்டு மட்டும் போய்டுறீங்க பா. உங்கள் கருத்துக்கள் என்னவோ அதை என்கிட்ட பகிர்ந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும். நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. அது என்னை மெருகேற்றிக்க உதவியா இருக்கும் மக்களே!
நான் சொன்னதுபோல இந்த...
கனவு – 27 Final
பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி புத்துயிர் பெற்று நிற்கும் தங்கள் காதலை கண்ணீரால் பூஜித்துக் கொண்டிருந்தனர் அனேகனும் அம்ரிதாவும்.
“அ... அன்... அனேகா!” மென்மையான குரலில் அழைத்தாள் அம்ரிதா.
நீண்ட போராட்டங்களுக்கு பின் அவள் குரலில் தன் பெயரை கேட்ட அனேகனுக்கு உள்ளம் பனியை போல...
கனவு – 26 Pre Final
இவ்வாறே சில மணித்துளிகள் கடந்திருக்க, அவர்கள் மூவரும் ஒருவித வித்தியாசமான அதிர்வுகளை உணர்ந்தனர். அனேகனுக்கு தெரிந்துவிட்டது அர்ஜுன் வந்துவிட்டான் என்று. ஆனால் இதில் பரிட்சையம் இல்லாத திரவியம், தான் படித்த புத்தகங்களில் கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றுபவனாய்,
“யாராவது...
கனவு – 24
சத்தம் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, சீதாவும் எழுந்து ஓட யத்தனித்தாள். அவள் கைகளை பிடித்துத் தடுத்த அந்த பாட்டி,
“உன் குழந்தை உன்னிடம் வருவதற்கான பயணத்தை தொடங்கிவிட்டது. நேராக வீட்டிற்கு செல். பத்திரமாக இரு” என கூறினார்.
அவர் கூறிய வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்து, அந்த பாட்டியிடம்...
கனவு – 23
அனேகன் அவ்வாறு பேசியதிலும், ஆஷ்ரிதா தன்னை அவனிடத்தில் தள்ளி விட்டதிலும் அதிர்ச்சியடைந்த அம்ரிதா ‘என்னதான் நடக்குது இங்க’ என விழித்துக் கொண்டிருந்தாள்.
“போ டி… போ… அவன கல்யாணம் பண்ணிட்டு நீயாவது சந்தோஷமா இரு. என் கூட இருந்தா என்ன மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிச்சிரும்னு அனேகன்...
கனவு – 22
திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் எழுந்து தன் அம்மாவிடம்,
“அம்மா… வாங்களேன், அம்மு காஃபி போடுற வர நீங்க வீட்ட சுத்திப்போருங்களேன்” என அழைத்தான்.
அந்த சத்தம் கேட்ட...
கனவு – 22
திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் எழுந்து தன் அம்மாவிடம்,
“அம்மா… வாங்களேன், அம்மு காஃபி போடுற வர நீங்க வீட்ட சுத்திப்போருங்களேன்” என அழைத்தான்.
அந்த சத்தம் கேட்ட...
கனவு – 21
அம்ரிதா வீட்டிற்கு வருவதற்குள்ளாக, தான் போயாகவேண்டும் எனும் அவசரத்தில் மூச்சு வாங்க ஓடி வந்த ஆஷ்ரிதாவின் முயற்சி வீணாகவில்லை. வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஆஷ்ரிதா ஒரு குளியலைப் போட்டுக்கொண்டு தேனீர் கலக்கி எடுத்தவள் பொன்னம்மாவின் அறைக்குள் சென்று அவரது கட்டிலில் அமர்ந்தபடி...
கனவு – 20
ஆஷ்ரிதா மற்றும் அனேகன் திட்டத்தின் படி அம்ரிதாவை அனுப்பி வைத்துவிட்டு இருவரும் சந்தித்தனர்.
“ரொம்ப நாளைக்கு அப்பறமா அம்மு விஷயத்த மறுபடியும் கையில எடுத்துருக்கோம். இவ்வளவு டிலே ஆனது என்னால தான… சாரி அனேகன்” – ஆஷ்ரிதா.
“நோ அச்சு… உன்னோட மென்டல் ஹெல்த் –ம் எங்களுக்கு முக்கியம். நீ...
கனவு – 19
அம்ரிதாவையும் அனேகனையும் மாறி மாறி கேள்வியாகப் பார்த்தாள் ஆஷ்ரிதா.
“ஷீ ஹேவ் டு நோ இட் அம்ரிதா… எத்தனை நாளைக்கு உன்னால இத மறைக்க முடியும்?” – அனேகன்.
பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதுக்கொண்டிருந்தாள் அம்ரிதா. அவள் அருகே சென்ற ஆஷ்ரிதா அவளது தோள்களில்...
கனவு – 18
திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் முன்னர் அது நடந்திருந்தது.
ஆம்… அனேகனை ஓங்கி ஒரு கை பலமாக அறைந்திருந்தது.
எதிர்பாராமல் கன்னத்தில் விழுந்த அடியின் தாக்கத்தால்...
கனவு – 17
“அம்மு… நான் காலை சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்...” என சோபாவில் இருந்து எழுந்தான் திரவியம்.
“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” அனேகனும் உடன் எழுந்தான்.
“இல்ல இருக்கட்டும்… நானே போய்டுவேன்… பக்கத்துல தான்…” என்று கூறிய திரவியம் அங்கு ஒரு வினாடி கூட நிற்கவில்லை.
திரவியம்...
கனவு – 16
அம்ரிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற ஆஷ்ரிதா அங்கு கண்ட காட்சியில் நிலைக் குழைந்துப்போனாள். மெல்ல மெல்ல அம்ரிதாவின் அருகே நடந்துச் சென்றவள்,
“அம்மு??” என கேள்வியாய் பார்த்தாள்.
“தெரியல அச்சு… லைட் ஆஃப் ஆகி இருந்தது… அத ஆன் பண்ணிட்டு வாங்க பொன்னம்மானு சொல்லி இந்த டேபிள தான்...
கனவு – 15
ஆஷ்ரிதா கூறுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அனேகன் “அம்ரிதா கனவுல சொன்ன அர்ஜுன் யாரு யாரு –னு நீ யோசிச்சிட்டே இருந்ததால உன் கனவுலயும் அர்ஜுன் வந்துட்டான்… அப்படித்தான??” என கேட்டான். இது காரணம் இல்லை என்று அறிந்திருந்த போதிலும் ஆஷ்ரிதா அவள் மனதில் இதை பற்றி உண்மையாகவே என்ன...
கனவு – 14
அவனது அதட்டலில் ஒரு வினாடி உறைந்தவள் தனக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள்.
“சும்மா நீங்க வச்ச ஆளு மாதிரி எப்பவும் என்கிட்ட கத்தாதீங்க… ஏன் தங்கச்சிய காணோம்னு சொல்லிட்டு இருக்குறேன்…” – கொலை வெறியுடன் ஆஷ்ரிதா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அருகாமையில் அம்ரிதாவின் குரல் கேட்டது...
கனவு - 13
‘என்ன இவ அதுக்குள்ள வந்துட்டா?’ என எண்ணியவள் எந்த அடாவடியையும் காண்பிக்காமல் வீட்டிற்கு உள்ளே முன்னேறி நடந்தாள். ஆனால் அவளது கை தன்னிச்சையாக அலைபேசியை எடுத்து அனேகனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிக்கொண்டு இருந்தது.
“ஐயம் ட்ரையின் டு ரீச் யூ ஃபார் அ லாங் டைம்... யூ டிட்டிண்ட்...
கனவு – 11
மால்-ஐ விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள். இன்னும் அவளது எரிச்சல் குறைவதற்கான வழி அங்கு பிறக்கவில்லை.
“இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல… இதே இரிட்டேஷனோட அவன போய் பார்த்தா நானே அவன கடிச்சி முழுங்கிடுவேன்… பேசாம சி.சி.டி.வி. வேலைய ஆரம்பிப்போம்” என்று...
கனவு – 10
வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்த அம்ரிதா துரிதமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு “அச்சு நீ நம்ம ஸ்கூல் பஸ் –ச வர சொல்லி போ இன்னைக்கு மட்டும். நான் ஸ்கூட்டி எடுத்துட்டு போறேன்” என்றாள்.
அனேகனை பார்க்க போகலாம் என எண்ணியிருந்தவளிடம் இரு சக்கர வாகனத்தை கேட்கவும் என்ன சொல்வதென அறியாது அமைதியாய்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.