கனவு – 9
அம்ரிதா தங்கள் அறையினுள் புகுந்து கதவினை அடைத்தவுடன் விரைந்து சமையலறைக்கு சென்ற ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அருகில் சென்று “அய்யோ பொன்னம்மா.. நல்ல காரியம் செய்ய பார்த்தீங்க.. அம்முகிட்ட எந்த விஷயத்தையும் சொல்லிடாதீங்க.. நான் அழுதது அவ விஷயமாக தான். அவளுக்கு எதுவும் தெரிய கூடாது உங்ககிட்ட...
கனவு – 8
மீண்டும் அங்கு அமைதி நிலவ மறுபடியும் அலைபேசி அதிர்ந்து தன் வேலையை செவ்வன செய்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ அலைபேசி மணியின் திடீர் சத்தத்திற்கு இம்முறை மோகன் பதறவில்லை.
“எடுத்து பேசுங்க பா.. மிஸ்டர் விச்சு முக்கியமான விஷயம் ஒன்னு உங்ககிட்ட சொல்லுறதுக்கு தான் கால்...
கனவு – 7
“ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா நியாபகத்துல வச்சி என்னமோ அப்பப்ப பேசுறா.. அவ இத்தனை இயர்ஸ் –ஆ எடுத்துக்கற டேபிளட்ஸோட எஃபக்ட்.. டேபிளட்ஸ் நிறுத்த வேண்டிய பீரியட் வரும் போது இது எல்லாம்...
கனவு – 6
எதிர்பாராத விதமாக தன் அறைக்குள் வந்து கதவினை சாத்தியபடி நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் அம்ரிதா.
“ஏய்.. யா..யா..யார் நீ..?” என்றாள் திக்கித்திணறி.
“நான் யாருனு தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வமா..?” மெல்ல மெல்ல அவளை நோக்கி அடி எடுத்துவைத்துக் கொண்டே கேட்டான் அனேகன்.
“என்ன பேசிட்டு...
கனவு – 5
“நான் சொன்ன டைம்-க்கு கரெக்ட் -ஆ தான் வந்திருக்கேன்.. நீங்க சீக்கிரமே வந்து உட்கார்ந்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை சார்.. இதுக்கும் என்ன திட்டாதீங்க..” அவனது பார்வையில் பயந்தவள் தாமாக உளறத் துவங்கினாள். அதனை கொஞ்சமும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அனேகன். அவளாய்...
கனவு – 4
அம்ரிதாவுக்கு தெரியாமல் அனேகன் அவளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அவன் கையில் வைத்திருந்த அலைப்பேசி உறும ஆரம்பித்தது. ஒரு வித எரிச்சலோடு கண்களை அழுந்த மூடியவன் அதனை அணைத்துவிட்டு தன் காற்சட்டை பையினுள் போட்டான். மீண்டும் ஒரு முறை அம்ரிதாவை சினேகப்பார்வைப் பார்த்தவன் மன நிறைவுடன்...
கனவு - 3
‘அய்யய்யோ.. அம்மாவுக்கு தெரிஞ்சவருனு தானே இவர தேடி வந்தோம்.. இவரு என்னனா வேற யாருக்கிட்டயோ.. வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த ஆடம்பர ஆசாமிகிட்ட மாட்டி விட்டுட்டு போய்டாரே..’ என தனக்குள் தயங்கிக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.
அந்த நேரத்திற்குள் கையில் வைத்திருந்த கோப்பினை முழுவதுமாக...
கனவு – 2
“அய்யோ.. என்ன பாப்பா இப்படி பண்ணிட்டீங்க..?” என்று பதட்டத்துடன் கூறிய பொன்னம்மா, அம்முவை தண்ணீர் தெளித்து எழுப்ப ஓடினார்.
“வேணாம் பொன்னம்மா.. அவ கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும்.. அவளாவே எழுந்துப்பா.. எழுந்ததும் சகஜமாகிடுவா.. நான் இப்ப அம்மு விஷயமாதான் வெளியில போறேன்.. நீங்க அவள...
கனவு - 1
அதிகாலை பொழுது வீட்டு வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் தன் ஒரு கையால் எடுத்துக் கொண்டு, நான்கு அடி எடுத்து வைத்து, அங்கிருந்த மர நாற்காலியில் வைத்த சுப்பு, தன் மறுகையில் பிடித்திருந்த துடைப்பத்தின் உதவியால் வழக்கம் போல அந்த பெரிய காரிடாரை சுத்தம் செய்யத் தொடங்கினாள்...
காதல் – 1
குற்றால சாரல் காற்றில் சிறிதை தன்னகத்தே கடத்தி வைத்திருக்கும் தென்காசி வீதியில் மிகவும் குறைந்தபட்ச புகையை கிளப்பியபடி நகர்ந்துக்கொண்டிருந்தது ஒரு சிற்றுந்து.
“என்ன டே காலா! விடியகாலையில வயல்ல தான் கிடப்ப? இன்னைக்கு என்ன டவுன் வண்டியில கிடக்க? ஹாஹா!!” - நக்கலாய் கேட்டான் பொன்மணி...
இதோ "இவள் பிரபஞ்சத்தின் காதலி" -யின் முதல் டீசர்.
டீசர் - 1
குளித்து முடித்துவிட்டு தன் ஆரஞ்சு நிற பாவாடையையும் பச்சை நிற தாவணியையும் உடுத்திக்கொண்ட திவிதா தலையில் ஒரு பருத்தி துண்டை கட்டியவாறு வெளியே வந்தாள்.
“சொல்ல சொல்ல கேட்காம மழைக் கொட்டிக்கிட்டு இருக்கற நேரத்துல இப்படி தலைக்கு...
ஊடலில் திளைத்தேன்..! கூடலில் தொலைத்தேன்..!!
அந்த அழகியமாலைப் பொழுதினில், தூக்கத்தில் கலைந்திருக்கும் தன் சுதந்திர கார்க்கூந்தலை வருடியவாறு கண்விழித்தாள் மாது.
‘விடியலை மீட்டெடுக்கவா? இல்லையேல் இரவைப் பரிசளிக்கவா?’ என்ற யோசனையில் இருக்கும் அரைகுறை இருட்டு!
அதிகம் ஆர்ப்பரிக்காமல் அளவோடு...
வணக்கம் தோழமைகளே..
நான் உங்கள் ஆனந்த லெட்சுமி. இதோ என் போட்டி கதை உங்களுக்காக.
காதல் திருமணம் செய்துக்கொண்ட ஒரு இளம் தம்பதியினர் வாழ்வில் நடக்கும் 36 மணிநேரத்திற்கு உள்ளான பரபரப்பான நிகழ்வு தான் கதை. காதலால் கசிந்துருகி கொண்டாடிய தருணங்கள் எல்லாம் கடலில் கரைத்த காயமென காணாமல் போவதை இக்கதையில்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.