Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. B

    Unarvugal thodarkadhai

    அத்தியாயம் -1 சுபாஷினியின் ஒரே செல்ல மகளுக்கு இன்று திருமணம்...ஆம் ஆடம்பரமான திருமணம். சுபாஷினியும் அவளது கணவர் குருமூர்த்தியும் தனது ஒரே செல்ல மகளான "நந்தினி"க்கு அதே ஊரில் செல்வந்தராக இருக்கும் ஞானசேகரின் மகன் "பிரஹலாத்"டன் சம்மந்தம் பேசி இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள பிரபலமான மண்டபத்தில்...
  2. B

    மழையே இது காதல் தானா

    1 மார்கழி மாத குளிரில் உரைந்து போனவனாய் படுக்கையில் சுருண்டு ஒரு புழுப்போல படுத்துக்கொண்டு இருந்த எனக்கு கடிகார அலாரம் மணி 5.30 என்பதை காட்டியவுடன்,எழுந்திருக்க மனமில்லாமல் உருண்டு பெரண்டு படுக்க ஏதோ நினைவுக்கு வந்தவனாய் சட்டென விழித்துவிட்டு கண்களை தேய்த்தபடி எழுந்தேன் ,என் ஜன்னலோர காற்று மெல்ல...
  3. B

    காவலும் காதலும்

    அத்தியாயம் 1 காவலும் காதலும் “இன்ஸ்பெக்டர் நீங்க அந்த ஏழாவது மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்ட ராகவன் மனைவியை நேரில கூட்டிட்டு வாங்க விசாரிக்கலாம்” “சார்... எனக்கு என்னமோ அவங்க மேல துளி கூட சந்தேகம் இல்லை… ராகவன் ஏதோ கடன் தொல்லை ல தான் தற்கொலை பன்னியிருக்கணும்” “லுக் மிஸ்டர் ஆதி நீங்க ட்யூட்டி...
  4. B

    Kadhal sirai -1

    அன்று பரவலாக மழை பெய்துக்கொண்டிருந்தது. அது நவம்பர் மாத மழை என்பதால் போதும் என்ற அளவு கொட்டித்தீர்த்தது. தனது இருசக்கர வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு மழை நிற்கும் வரை ஒரு தேநீர் கடை வாசலில் தஞ்சம் அடைந்தான் கதிர் என்கிற கதிர்வேலன். அவன் அங்கு நின்றுக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய அழைப்பேசி மணி...
  5. B

    மிடில் கிளாஸ்

    தினசரி செய்திதாளை வழக்கம் போல் புரட்டிக்கொண்டு இருந்தார் ரத்தினவேல். காலைக்கடன்களை முடித்துவிட்டு அடுத்து அவர் செய்யும் அன்றாட வேலையில் செய்தித்தாள் வாசிப்பதும் ஒன்று. "ஏங்க டிபன் ரெடி வாங்க"என்று மனைவியின் குரலிற்கு கட்டுப்பட்டு அந்த செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு அன்றாட சிற்றுண்டியான...
  6. B

    அக்ரஹாரம்

    கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் அருகேயுள்ள அழகான அக்ரஹார வீடுகள் அது. எங்கு பார்த்தாலும் மடிசார் அணிந்த பெண்களும்,பட்டுப்பாவடை தாவணி அணிந்த இளம்பெண்களின் கூட்டமும் நிரம்பி வழியும். அந்த பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களும் ,குமாஸ்தாக்களும்...
Top Bottom