Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Harini

    நேரம்

    உன் வேலைகளில் என்னை நினைக்க நேரம் இல்லை என்றாய் நீ உன்னை பற்றிய எண்ணங்களை மறக்க நேரம் இல்லாமல் தவிக்கும் நான் !!
  2. Harini

    நீ இல்லாமல்

    பிறை நிலா விரிசல்களுடன் கண்ணாடி இலக்கில்லா பயணம் உழைப்பில்லா வெற்றி பொருள் இல்லா பிரார்த்தனை முற்றுபெறாத கவிதை இசை இல்லா பாடல் உடைந்த இதயம் சிதறிய கனவு நிறைவேறா ஆசை என்றுமே முழுமை அடையாது அம்மா நீ இல்லா என் வாழ்வு போல !!
  3. Harini

    விடியலை தேடி

    நிலவில்லாத இரவு தனிமையில் தொலைந்து போன தருணம் இருளை கிழித்த இசையாய் இருதய துடிப்பு தொலை தூரத்தில் தொடுவானம் விடியலை தேடி.
  4. Harini

    தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமை

    இதழ் சிரிப்போடு முடிந்தது தொண்டையடைக்கும் துக்கம் மனதிலே மாய்ந்தது அணையில்லா ஆசைகள் தலையணையோடு காய்ந்தது கரையில்லா கண்ணீர் தூக்கத்தால் சமன்பட்டது காரணமுள்ள கோபம் கனவு காணவும் அச்சப்பட்டது இறந்துவிட்ட இதயம் மீண்டும் மனதில் தோன்றியது நீக்கப்படவேண்டிய நினைவுகள் இவற்றுக்கு...
  5. Harini

    மனமாற்றம்

    நீ என் மேல் கோபம் கொண்டது தவிர வேறேதும் நினைவில் இல்லை பேசும் குரல்கள் இல்லை பேருந்தின் இரைச்சல் இல்லை நடை பாதையில் தடை இல்லை வீசும் காற்றில் சத்தம் இல்லை வெகு தூரம் நடந்தபோதும் காலில் வலி இல்லை இலக்கு இல்லாமல் என் பார்வை வெறித்திருந்தன " ஏய் ' . . . . . .' ஓடாத " உன் பெயர் கேட்ட திசை...
  6. Harini

    மறும(ன)ம் - ஹரிணி ஶ்ரீகாந்த்

    "மித்திரன் என்ன டா பகல் கனவா இல்ல அவளை பற்றின நினைவா " ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டான் சித்தார்த்தன் . "ஹான் , இல்ல சித்து அவகிட்ட எப்படி சொல்ல, அதான் யோசிக்கிறேன் " , சொன்ன மித்திரன் குரலில் தீவிரம் இருந்தது . "என்னமோ பள்ளிக்கூடம் போற பாப்பா பாரு காதல் சொல்ல பயப்படுற? 31 வயசானது ஞாபகம்...
Top Bottom