Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. I

    "இனிதா மோகன்-மாறாத நேசம்!_கதை திரி"

    Hi friends, எல்லாரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள்💐பொங்கல் அன்று என் புதிய கதை "மாறாத நேசம் ! முதல் யூடி போடுகிறேன். நாளை கதையின் டீசர்(முன்னோட்டம்) பதிவிடுகிறேன்..வழக்கம் போல் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி அன்புடன் இனிதா...
  2. I

    இனிதா மோகன் அமேசான் புத்தகங்கள்-கதை திரி

    Hi friends, என்னுடைய அமேசான் புத்தகங்களை படிக்க கீழே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்திக்கோங்க.. அமேசான் லே அன்லிமிடெட் சர்ப்ஸ்கிரைப்பர் வைத்திருந்தீங்கனா என்னுடைய கதைகளை படித்துக் கொள்ளலாம்..
  3. I

    Comments தொடுக்காத பூச்சரமே!- கருத்து திரி

    Hi friends, அனைவரும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள் 💐 இன்றிலிருந்து தொடுக்காத பூச்சரமே! கதை ரீரன் செய்யறேன்..இந்த கதை தினமும் யூடி உண்டு..
  4. I

    புதுக் கதை டீசர்

    Hi friends, காதலர் தினத்துக்கு புது கதை டீசர் இது.. இது அழுத்தமான கதையை இல்லை.. முதல் முறையாக காமெடி டிரை பண்ணி இருக்கேன்.படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்கள் ஆதரவை பொறுத்து இந்த கதை எழுதலாமான்னு யோசிக்கிறேன்.. உங்களுக்கு பிடித்து இருந்தால் மார்ச் 1முதல் இந்த கதை வரும். கதைக்கு...
  5. I

    Comments உயிர் துடிப்பாய் நீ! - கருத்து திரி

    Hi friends, நான் இனிதா மோகன் , என்னுடைய புது கதையான உயிர் துடிப்பாய் நீ கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி அன்புடன் இனிதா மோகன்
  6. I

    Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

    Hi friends, வணக்கம்..நான் இனிதா மோகன்..என் அடுத்த கதையான உயிர் துடிப்பாய் நீ! கதையின் முன்னோட்டம் இங்கு பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி இனிதா மோகன்..
  7. I

    "அன்பு அப்பா! சிறுகதை_ கதை திரி"

    Hi friends, எல்லோரும் எப்படி இருக்கீங்க.. அனைவருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.. இதோ தந்தையர் தினத்திற்காக நான் எழுதிய சிறுகதை உங்கள் பார்வைக்கு..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்... அன்பு அப்பா வெளியில் பொழியும் அடை மழையை சாளரத்தின் வழியாக கண்டவளின் மனமும் ஊமையாய்...
Top Bottom